<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 05-02-15, 07:32 PM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
புனிதமாக கருதப் படும் பாடல்களை உல்டா செய்யக்கூடாது

Quote:
Originally Posted by kanavu View Post
முதல் தேதி படத்தில் வரும்
- சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம் -
என்னும் பாடலை உல்டா செய்பவர் உளரோ?

பின்
அருணகிரிநாதர் படத்தில் வரும்
- முத்தைத்தரு - பாடலுக்கு முயற்சிக்கலாம்

அன்புள்ள காமலோக வாசகர்களே !!


" FM நீங்கள் கேட்டவை " பகுதியில் "கனவு" அவர்கள் பதித்துள்ள இந்த*
நேயர் விருப்பம் என் மனத்தை வருத்ததுக்கு உள்ளாக்கியது

காமலோக விதிமுறைகள், கட்டுப்பாடடுகளின் படி, புனிதமாக கருதப் படும் பாடல்களை உல்டா செய்யக் கூடாது என்பதை அவர் மறந்துவிட்டார் போல. இது போல வேறு யாரும் செய்துள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது. திருக்குறளை உல்டா செய்வதும் வருத்தத்துக்கு உரியதே ஆகும்
நமக்கு எந்தப் பாடலும் இலக்கியமும் புனிதம் இல்லையா என்ன?

லட்சக்கணக்கான சினிமா பாடல்கல் இருக்கும் போது
இது போல மத சம்பந்தப் பட்ட பாடல்கள, அதுவும் குறிப்பாக பாராட்டி பாதுகாக்கப் பட வேண்டிய
இலக்கிய நூல்களை யாரும் உல்டா செய்து எவர் மனத்தையும் புண்படுத்த வேண்டாம் என
காமலோக நிர்வாகிகள் மீண்டும் வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொளிகிறேன்..

இதுபோல விதிமீறல்களை பட்க்க நேரும் வாசகர்கள், நிர்வாகிகளுக்கு உடன் தெரிவிகக்வும் வேண்ட்ம்!


நன்றி

செம்பி
Reply With Quote
  #2  
Old 05-02-15, 07:52 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
நானும் நண்பரின் கருத்தை ஆமோதிக்கிறேன். புனிதமாக கருதப்படும் பாடல்களை உல்டா செய்ய கூடாது என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டும்.

அதுமட்டுமல்ல உலகப்பொதுமறை திருக்குறள். நிஜவாழ்வில் குறளை மாற்றி கலாட்டா செய்பவர்கள் பலரை நான் கண்டித்துள்ளேன். ஆழமான கருத்துக்களை, வாழ்வியல் தத்துவங்களை கற்றுக் கொடுக்கும் திருக்குறளும் இங்கே உல்டா செய்து காமமாக படிக்கப்படுவது கண்டு வேதனை அடைந்தேன்.

திருக்குறளை உல்டா செய்வதையும் நிர்வாகம் தடைசெய்ய வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
Reply With Quote
  #3  
Old 05-02-15, 08:15 PM
kannanvino kannanvino is offline
User inactive for long time
 
Join Date: 27 Sep 2013
Location: மதுரை
Posts: 1,187
My Threads  
உலகப் பொதுமறை திருக்குறள் ஆதலால் வேண்டாமே உல்டா
Reply With Quote
  #5  
Old 05-02-15, 11:05 PM
eros eros is offline
Banned User
 
பக்தி பாடல்களை தொட வேண்டாம்... சரிதான். திருக்குறள் முன்னமேயே உல்டா செய்ய பட்டு விட்டது என்று நினைக்கிறேன். அது ஒன்றும் மத சம்பந்த விஷயம் இல்லையே. குறள் என்பது ஒரு செய்யுள் வடிவம், அவ்வளவுதான். அதுபோல 1 1/2 வரியில் உல்டா செய்வது ஒரு தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.
Reply With Quote
  #6  
Old 06-02-15, 08:21 AM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
திருக்குறள் உல்டா

Quote:
Originally Posted by eros View Post
பக்தி பாடல்களை தொட வேண்டாம்... சரிதான். திருக்குறள் முன்னமேயே உல்டா செய்ய பட்டு விட்டது என்று நினைக்கிறேன். அது ஒன்றும் மத சம்பந்த விஷயம் இல்லையே. குறள் என்பது ஒரு செய்யுள் வடிவம், அவ்வளவுதான். அதுபோல 1 1/2 வரியில் உல்டா செய்வது ஒரு தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.
அது மாதிரி உல்டாவைப் படித்துவிட்டு ஒரிஜனல் குறளைப் படித்தால் உல்டாவின்
நினைவு தான் வரும்!! அது அவமதிப்பு இல்லையா?

அதே வடிவத்தில் அமைக்க வேண்டாம் (1 1/2 வரி செய்யுள் ) என்று நான் சொல்லவில்லையே
ஆனால் திருக்குறள் வார்த்தைகளைப் போல அதே சந்தத்தில் அமைப்பது
அவமதிப்பது போலத்தான் என்பது என் தாழ்மையான கருத்து..
Reply With Quote
  #7  
Old 06-02-15, 03:05 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,314
My Threads  
அந்த பதிப்பு பதிந்து பல மாதங்கள்(சில வருடங்கள்) ஒடி விட்ட பின் அதனைப்பற்றி இங்கே தனி திரி(அதே திரியில் பதிந்தால் சரி) ஆரம்பிப்பது சரியல்ல.

இம்மாதிரி பிறர் மனம் புண்படும்படியான பதிப்புகள்/படைப்புகளுக்கு அனுமதியில்லை, ரிப்போர்ட் போஸ்ட் செய்தால் அல்லது அந்த திரியிலே குறிப்பிட்டால் நடவடிக்கை நிச்சயம் உண்டு.

மேலும் திருக்குறளை உல்டா செய்யக்கூடாது என்பது மாதிரியான கோரிக்கைகள் நியாயமில்லை, ஏனென்றால் இதுமாதிரி முன்னரே பல குறள்(இரண்டு வரி , முதல் வரி நான்கு வார்த்தை அடுத்த வரி மூன்று வார்த்தை) வந்துள்ளன. இவர்கள் இப்படி எழுதுவதால் அதன் புனிதத்துவம் கெட்டுவிடும் என்பது ஏற்புடையதன்று.

உங்களுக்கு பிடித்தால் கருத்து பதியுங்கள் மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்க தைரியம் இருந்தால் அதிலே பதிந்து பதில் பெறுங்கள், இது எதுவும் செய்ய விருப்பம் இல்லை, ஆனால் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றால் ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள்.

சமீபத்தில் வெளிவந்த பிகே என்ற படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடுத்த போது நீதிமன்றம், வழக்குத்தொடுத்தவருக்கு சகிப்பு தன்மை இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டது நியாபகம் இருக்கலாம். பிடித்தால் பாருங்கள் இல்லாவிட்டால் அடுத்த படத்தை பாருங்கள் என்று சொல்லிவிட்டது.

இனி இம்மாதிரி ஏற்கெனவே பலமுறை சொன்ன விசயங்களுக்கு திரி ஆரம்பிப்பதை தவிருங்கள்.
__________________
Reply With Quote
  #8  
Old 06-02-15, 04:48 PM
அன்பு அன்பு is offline
User inactive for long time

Awards Showcase

 
இவை ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்டதுதானா ? அப்ப சரி சகிச்சிக்கிட்டு போகிறோன்.
Reply With Quote
  #9  
Old 06-02-15, 06:26 PM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
அந்த பதிப்பு பதிந்து பல மாதங்கள்(சில வருடங்கள்) ஒடி விட்ட பின் அதனைப்பற்றி இங்கே தனி திரி(அதே திரியில் பதிந்தால் சரி) ஆரம்பிப்பது சரியல்ல.

இம்மாதிரி பிறர் மனம் புண்படும்படியான பதிப்புகள்/படைப்புகளுக்கு அனுமதியில்லை, ரிப்போர்ட் போஸ்ட் செய்தால் அல்லது அந்த திரியிலே குறிப்பிட்டால் நடவடிக்கை நிச்சயம் உண்டு..
மன்னிக்க வேண்டும் அசோ அவர்களே.. நான் அதே திரியில் "நீங்கள் கேட்டவை"
பகுதியில் என்னுடைய கருத்தைப் பதித்ததோடு நனண்பர் கனவு அவர்களுக்கு
தனி மடலும் அனுப்பினேன் பல நாட்களுக்கு முன்னரே, அதற்க்கு பதில் இல்லாததனால்
தான் இந்த புகார் பகுதியில் பதித்தேன். மற்றவர்களும் இது பற்றி தெரிந்து கொள்ளட்டும் என்று!!
எல்லோரும் எல்லா திரிகளயும் பதித்தவுடன் படிப்பது இல்லையே. மேலும் தேடுதல்
லிங்க் சரியாக வேலை செய்வதில்லை, அதனால் இது பற்றிய வேறு திரிகளை என்னால் தேட முடியவில்லை.!!
Reply With Quote
  #10  
Old 12-06-15, 08:29 AM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Quote:
Originally Posted by asho View Post
மேலும் திருக்குறளை உல்டா செய்யக்கூடாது என்பது மாதிரியான கோரிக்கைகள் நியாயமில்லை,.
அருமையான அற்புதமான தெளிவுபடுத்தல்..

"புனிதமாக" கருதப்படும் பாடல்கள் எது என்பதிலும் இந்த தெளிவு இருந்தால் சிறப்பாக இருக்கும்..

பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை" ... யின் உல்டாவையும் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது...
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:08 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,