<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
டாக்டர் அனிதா
நீட் எனும் கொடும் அரக்கானால் கொல்ல பட்ட என் உடன்பிறவா தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி.
தங்கையே உன் ஆத்மா சாந்தியடையட்டும் |
#2
|
|||
|
|||
உனக்கான நீதியை என்றேனும் ஒருநாள் பெற்றே தீருவோம்...
அந்நாள் வரும்வரை உன் கோபத்தை என்ன செய்தும் தணிக்க இயலாது தங்கையே... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 |
#3
|
|||
|
|||
பேய் அரசாள்வதால் இங்கே சாத்திரங்கள் உன் பிணம் தின்று பசியாறுகின்றன..
நீதி கிடைக்கும் ஒரு நாள்.. நீ..? Sent from my Redmi Note 4 using Tapatalk |
#4
|
|||
|
|||
கண்ணகியிட்ட தீ மதுரையை அழித்ததாம்,
அநீதி செய்தவர்களை அவ்வண்ணமே அழிக்கு மாணவர் நெஞ்சில் நீ ஏற்றிய தீ - போத்தன் ராஜா |
#5
|
|||
|
|||
பன்னிரண்டு வருடங்களாக மானில பாடத்திட்டத்தில் படித்த மாணவருக்கு CBSC பாடத்திட்டத்தில் பரீட்சை வைப்பது முட்டாள்தனமான செயல்
|
#6
|
||||
|
||||
இப்படி கல்வித் திட்டத்தை வைத்திருக்கும் அரசாங்கத்தை நோக்கி யாரும் கை நீட்டவில்லை. மற்ற மாநிலங்களில் ஏன் யாரும் எதிர்க்கவில்லை என்று யோசித்துப் பாருங்கள். இறந்த இளம்பிஞ்சு எந்த அழுத்தத்தால் இறந்தாரோ தெரியவில்லை.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#7
|
||||
|
||||
வருத்தம்....வருத்தம் மட்டும்தான்...
|
#8
|
||||
|
||||
என்ன செய்வது. எல்லாரும் கதை, கதை கதை மட்டுமே.
ஒருவர் கூடி எதாவது ஓன்று செய்வதற்கு தகுதி இல்லாமல் இருக்கிறார்கள். எப்போ தமிழ் நாட்டை தமிழன் ஆழ வருகிறானோ, அப்போ தான் தமிழ் மக்களுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#9
|
|||
|
|||
சூழ்ச்சிகள் நிறை இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண் அனிதா.
எவ்வளவு கனவுகள் எவ்வளவு ஆசைகள் எவ்வளவு எதிர்பார்ப்புகள் அனைத்துக் சுக்கு நூறாகி போனதே என்று மனமுடைந்து போனதால் அவசப்பட்டுவிட்டாள். மிகுந்த வருத்தமும் வேதனையுமாக இருக்கறது. ஆனால், அனைத்தையும் மாற்றும் சக்தி காலத்துக்கு உண்டு. எதற்கும் தற்கொலை தீர்வாகாது. இளைஞர்களிடத்தில் எழுச்சியை காண முடிகிறது. நாளைய சமுதாயம் நிச்சயம் வளம் பெறும். |
Thread Tools | |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|