<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
விடைபெறுகிறேன்.
அன்பு நண்பர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இப்படி ஒரு பதிவை நீங்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். நானும்கூட மிகுந்த ஆலோசனைக்குப் பிறகுதான் இதைப் பதிவு செய்கிறேன். கடந்த சில மாதங்களாக அனுபவித்த நிகழ்வுகளின் விளைவாக எனக்கு ஏற்பட்டு மனமாற்றத்தின் விளைவே இப்பதிவு. மனிதன் இந்த உலகம் முழுமையும் சம்பாதித்து விட்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் எந்தவித பயனும் இல்லை என்று விவிலியம் கூறுகிறது. தன் பாவத்தை மறைக்கிறவன் நித்திய வாழ்வை அடைய மாட்டான். அவைகளை மன்னிக்க அறிக்கை செய்து பாவத்து விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான் என்றும் விவிலியத்தில் வாசிக்கிறோம். என் மனதில் ஏற்பட்ட குற்ற உணர்வை அறிக்கை செய்யவே இதை எழுதுகிறேன். தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள். இத்தளத்திலிருந்து விடை பெறுகிறேன். என் பதிப்புக்களை நீக்கிவிடும்படி வேண்டுகிறேன். அன்புடனும் நன்றியுடனும் கோபி |
#2
|
|||
|
|||
நீங்கள் இந்த தளத்தில் பல ஆண்டாக இருகிறீர்கள் என்று அறிகிறேன், இப்படி தளத்தை விட்டு போகும்போது என் குற்ற உணர்வு என்று போடுகிறீர்கள், உங்கள் பதிவு இந்த தளத்தில் இயங்குபவர்கள் ஏதோ பாவம் செய்து கொண்டு இருபது போன்ற தொனியில் உள்ளது.. உங்கள் வாழ்க்கை நீங்கள் விரும்பிய படி அமைய வாழ்த்துக்கள்
|
#3
|
|||
|
|||
இவர் இந்த திரியை இனி பார்க்கப்போவதில்லை. எனவே அவருக்கு இங்கு பதில் தருவது தேவையற்றது. எனவே இது பூட்டப்படுகிறது. மேலும் இந்த திரி வருத்தங்கள் பகுதிக்கு மாற்றப்படுகிறது.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|