<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
மனம் சந்தோஷமாக இருக்கிறது நண்பர் உலக அளவில் நடத்திய போட்டியில் கலந்துக்கொண்டு கதை எழுதி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். வாழ்த்துகள் நண்பர் ராஜேஷுக்கு.
|
#22
|
|||
|
|||
தென்றல் அமெரிகாவில் வெளிவரும் பிரபலமான தமிழ் பத்திரிக்கை. (நிறைய பக்கங்கள் ஆங்கிலத்திலும் இருக்கும்). நான் படித்து ரசித்திருக்கிறேன். கீதா பென்னேட்டும் அதில் ஒரு ஆசிரியர் என்று நினைக்கிறேன். பல திறமையான எழுத்தாளர்களோடு போட்டியிட்டு பரிசு வென்ற ராஜேஷுக்கு (முதல் பரிசு இல்லை என்றாலும்) மறுபடியும் பாரட்டுக்கள்.
Last edited by eros; 04-06-14 at 12:14 PM. |
#23
|
|||
|
|||
Quote:
|
#24
|
|||
|
|||
அன்பு அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள். சிறப்பு பரிசு ஆனாலும் சரி அது எங்களுக்கு முதல் பரிசுதான்...
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#25
|
|||
|
|||
அதே.. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அண்ணா..
|
#26
|
||||
|
||||
அருமை டிடிஆர்! உஙளை விட எங்களுக்குப் பெருமை! நல் வாழ்த்துக்கள் நண்பரே!
|
#27
|
||||
|
||||
நம்ம தளத்திலிருந்து அகில உலக அளவில் பெயரும் புகழும் பெறுகிறார் என்றால் அது நம் லோக மக்களுக்கும் பெருமை அல்லவா ?
அண்ணன் அவர்களது புகழ் பார் எங்கும் ஒலிக்கட்டும், மென்மேலும் பல சாதனைகள் புரிய எனது வாழ்த்துகள் !! |
#28
|
|||
|
|||
ஆஹா... இந்தத் திரியை எப்படி மிஸ் பண்ணினேன்?
நண்பர் ராஜேஷின் இந்த சாதனை என்னை மிகவும் மகிழ வைக்கிறது. பாராட்டுகள் பாராட்டுகள்! ராஜேஷ் மென்மேலும் இதேபோல் உலகளவில் படைப்புகள் கொடுத்து தமிழுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்! நன்றி அநபாயன் அண்ணே, தகவல் தந்தமைக்கு! |
#29
|
|||
|
|||
Quote:
நண்பர் ராஜேஷின் சிறுகதை பங்களிப்பையும் அது சிறப்பு தேர்வாக தேரந்தெடுக்கப்பட்டதையும் எனக்கு நண்பரும் நம் தள மேற்பார்வையாளர் பச்சி என்னோடு முக நூலில் பகிரந்து கொண்டதோடு மட்டும் அல்லாமல் தொலைபேசியில் உரையாடும் போதும் சொல்ல, நம் நண்பர் ராஜேஷின் சிறப்பை இங்கு உங்களோடு பகிர்ந்து கொண்டேன். ஏதோ காரணத்தால் நீண்ட நாட்களாக நண்பர் பச்சி தளம் வராமல் இருந்தாலும் நம் தளத்தின் மேலும் நண்பர்களின் மேலும் அவர் எவ்வளவு அக்கரையும் ஈடுபாடும் கொண்டுள்ளார் என்பதை அவருடன் அடிக்கடி தொலைபேசி வாயிலாக உரையாடும் போது நான் உணர்ந்த நிதர்சனமான உண்மை. லோகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பச்சி, லோக நண்பர்கள் அனைவரிடத்திலும் பாரபட்சமில்லாத நட்பையும் அன்பையும் கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது, அதனால் தான் அவரை எல்லோராலும் பண்பாளர் பாசக்காரர் என அழைக்கப்பட்டார். மேற்பார்வையாளராக பணிச்சுமை நிரைந்திருந்தாலும் தளத்தில் நண்பர்களின் பிரச்சனையை உடனுக்குடன் சரி செய்ததை கண் கூடாக கண்டிருக்கின்றேன். நண்பர்கள் செய்யும் தவறை நாசுக்காக சுட்டியும் தட்டியும் கேட்டு அந்த தவறை திருத்தியிருப்பதை கண்டு வியந்திருக்கின்றேன். பல நிர்வாக சவாலை திறமையாக கையாண்டு சிறப்பாக வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் நண்பர்களால் நடத்தப்படும் வாசகர் சவால்களிலும் அவரது பங்களிப்பையும் வழிகாட்டுதல்களையும் கண்டு பிரமித்திருக்கின்றேன். இத்தனை சிறப்புக்களையும் உதவும் மனப்பண்பும் கொண்ட நண்பரும் தள மேற்பார்வையாளருமான பச்சி நீண்ட காலமாக தளம் வராமலிருப்பது என் மனதை மட்டுமல்ல தள நண்பர்கள் அனைவரின் மனங்களையும் வருத்தி வாட்டுகிரது என்பது நிச்சயமான உண்மை, எனவே நண்பர் பச்சி மீண்டும் தளம் வந்து தனது சீரிய பணியாலும் தனது நட்புக்கரத்தாலும் எங்களை அரவணைத்து நடத்தி செல்ல வேண்டுமென்பதே எங்கள் அனைவரின் ஆசையும் விருப்பமும் என்பதை இந்த திரி வாயிலாக தெரிவித்து கொள்கிரேன் பச்சி சீக்கிரமே வருவார் என்ற நம்பிக்கையுடன் |
#30
|
|||
|
|||
திரு ராஜேஷ் அவர்களுக்கு கிடைத்த இந்த மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் .
தனித்திரி தொடங்கிய அண்ணன் அநபாயன் அவர்களுக்கு நன்றிகள் - தம்பி பட்டிகாட்டான் |
|
|
|