<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
வெண்கல வாசல் அனுமதி நெறிமுறை உதவி
வெண்கல வாசல் = 300 தமிழ் பதிப்புகள்
--* 3 கதைகளுடன் தரமான பங்களிப்பு உள்ளவர்களுக்கு 200 தமிழ் பதிப்புகள் --* பழைய உறுப்பினர்களுக்கு 150 தமிழ் பதிப்புகள் மட்டும். --* 5 கதைகள் படைத்தவர்கள் (50 தமிழ் பதிப்புகள் செய்திருக்க வேண்டும்). நான் 5 கதைகள் பதித்த பின்னரே வெண்கல வாசல் அனுமதி கோரி இருந்தேன். எங்காவது தவறு இருந்தால் அது தெரிவிக்கப்பட்டால் திருத்திக்கொள்ள உதவியாக இருக்கும் |
#2
|
|||
|
|||
நண்பரே..
என்ன கேட்கிறீர்கள் என்பது சரியாக பிடிபடவில்லை. இன்னும் அனுமதி வரலைனு சொல்றீங்களா? இதற்கெல்லாமா திரி ஆரம்பித்து கேட்பீர்கள். நண்பரே உங்களின் கேள்விக்கான பதில் இங்கே இருக்கிறது. இம்மாதிரியான கேள்விக்கு தலைவர் அளித்திருக்கும் பதில், Quote:
இனி இம்மாதிரி திரி தொடங்காதீர்கள் அது அனுமதி குறைப்புக்கு வாய்ப்பாகிவிடும். Last edited by jayjay; 08-11-10 at 07:03 PM. |
#3
|
|||
|
|||
நண்பரே, தாங்கள் சரியான இடத்தில் தான் அனுமதிக்கு விண்ணப்பம் செய்துள்ளீர்கள்.
ஒரு முறை விண்ணப்பத்துவிட்டு தாமதமானால் இப்படி திரி தொடங்காமல் நிர்வாகிக்கோ அல்லது நிர்வாக உறுப்பினர்களுக்கோ தனிமடலிட்டு கேளுங்கள். இப்படி திரிகள் தொடங்குவதுகூட உங்கள் அனுமதி உயர்வை தாமதப்படுத்தலாம். |
#4
|
||||
|
||||
Quote:
|
#5
|
|||
|
|||
நண்பரே
சில சமயங்களில் ஒரு சில தவிர்க்க இயலாத காரணங்களால் அனுமதி தரப்படுவதில் தாமதம் ஏற்படலாம். அதற்காக திரிகள் துவங்கி கேட்பதை விட நிர்வாக உறுப்பினர்களுக்கு தனி மடலில் அனுப்பினால் உடனடியாக உங்கள் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படும் அல்லவா ? |
#6
|
|||
|
|||
Quote:
இந்தத் திரியில் பதில் பதிக்கவேண்டாம். உங்கள் சந்தேகங்களை நண்பர் புழு சொன்னது போல நேரடியாக நிர்வாகிகளுக்கு தனிமடலில் அனுப்பிவிடுங்கள். |
#7
|
||||
|
||||
அடுத்தடுத்த வாசல்களின் அனுமதி குறித்து இப்படி பொதுவில் விவாதிப்பது தவறு.. இதுபோல் திரிகள் தொடங்குவதும் தவறு.. 300 தமிழ் பதிப்புகள் இலக்கு வைத்துள்ளார்கள் என்பதற்க்காக 300 தாண்டி 301 ஆனாதும் அடுத்த வாசல் அனுமதி உடன் வழங்கப்பட மாட்டாது.. 5 கதைகள் என்றால் 5 பதிந்ததும் உடன் வழங்கிவிட மாட்டார்கள்.. கதைகளின் தரம், விமர்சனங்களின் தரம் பார்த்துதான் அனுமதி வழங்கப்படும், ஏற்கனவே அனுமதி விண்ணப்பம் திரியில் அனுமதி வழங்க பதிந்து விட்டிர்கள்.. உங்கள் பதிவுகளை பரிசோதித்து அனுமதி வழங்கப்படும்.. பொறுமையுடன் கதைகள் மற்றும் பதிவுகள் பதியுங்கள்..
முக்கியமாக வாசல்களின் அனுமதி குறித்து நிர்வாக உறுப்பினர்களுக்கும் தனிமடல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம், அது உங்கள் அனுமதி வழங்குவதை தாமதப்படுத்தும்.. அனுமதிகள் வழங்குவது குறித்து மிகத்தெளிவான விளக்கம் "அனுமதி & விண்ணப்பம்" பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதன் பின் அனுமதி எப்போ கிடைக்கும் என நிர்வாக உறுப்பினர்கள் யாருக்கும் தனி மடல் அனுப்பி கேள்வி கேட்காதிர்கள். அது உங்கள் அனுமதி வழங்குவதை தாமதப்படுத்தும்.. ஒருமுறை அனுமதி வழங்ககோரி பதிவு பதிந்து விட்டு, அனுமதி கிடைக்க நாள்கள் கடந்து போனதும் மீண்டும் அனுமதிகோரி பதிவு பதிந்தாலும் உங்கள் அனுமதியை தாமதப்படுத்தும்.. இனி இதில் பதிவுகள் பதியாமல் இருக்க பூட்டப்படுகிறது.
__________________
என்றும் விக்டர்..... ----------------- Last edited by vsig; 08-11-10 at 07:37 PM. |
Tags |
நெறிமுறை , வாசல் , வெண்கல , அனுமதி , உதவி |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|