<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
கார்ல் மார்க்ஸ் நீத்த நாள்
ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் உலகையே இரண்டாகப் பிளந்த கார்ல் மார்க்ஸ் உயிர் நீத்த நாள் 14 மார்ச் 1883. அவர் இறந்தபோது உடனிருந்தவர்களை இருகை விரல்களால் எண்ணிவிடலாம்.
சமுதாய சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸை வருத்ததுடன் -- அல்ல, பெருமிதத்துடன் -- நினைவு கூர்வோம். |
#2
|
||||
|
||||
உலகத் தோழர்களே ஒன்று கூடுங்கள் என்று சொன்னவர் அவர்தானே?
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#3
|
|||
|
|||
எந்த நாட்டுக்கும் தலைவராக இருந்தவர் இல்லை என்றாலும் , தன சித்தாந்தங்களால் பல நாடுகள் உண்டாக காரணமாக இருந்தவர் கார்ல் மார்க்ஸ் . அவரை நினைவு கூர்ந்ததற்கு நன்றி
|
#4
|
|||
|
|||
உலகம் புகழும் அவருக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள அய்யா அம்மணி !
|
#5
|
|||
|
|||
நம்ம மகாகவி பாரதி இறந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் போனவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவுதானாம். இது பற்றி ஒரு கவிஞர் வருத்தபட்டார்- " அவர் உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை கூட இல்லையே" - அதுதான் நினைவுக்கு வருகிறது நண்பரே!!
|
#6
|
|||
|
|||
Quote:
|
#7
|
|||
|
|||
Quote:
இனி உங்கள் பதிவுகளை அன்புடன் கவனிக்கிறேன். நீங்களும் விரும்பினால் என் பதிவுகளை சற்று பார்த்து தங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன். |
#8
|
|||
|
|||
இவர் இறக்கும்போது இவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல. ஒரு வகையில் பார்த்தால் நமது சங்க இலக்கியம் புறநானூற்றில் வரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கோட்பாடுடைய செய்யுளுக்கு எடுத்துக்காட்டாக இவரது வாழ்கை அமைந்துள்ளது என்று கொள்ளலாம். இவருக்கு நானும் என் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
#9
|
|||
|
|||
உண்மைதான் நல்லவன் அவர்களே!!
ஜெர்மனியில் பிறந்து லண்டனில் மறைந்த அவர் எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லை.கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு வாழும் விளக்கமாய் வாழ்ந்தவர் அவர். தங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன். |
|
|
|