<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 14-03-16, 06:05 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
கார்ல் மார்க்ஸ் நீத்த நாள்

ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் உலகையே இரண்டாகப் பிளந்த கார்ல் மார்க்ஸ் உயிர் நீத்த நாள் 14 மார்ச் 1883. அவர் இறந்தபோது உடனிருந்தவர்களை இருகை விரல்களால் எண்ணிவிடலாம்.

சமுதாய சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸை வருத்ததுடன் -- அல்ல, பெருமிதத்துடன் -- நினைவு கூர்வோம்.
Reply With Quote
  #2  
Old 14-03-16, 06:18 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Jun 2004
Location: madurai
Posts: 3,125
iCash Credits: 249,037
My Threads  
Smile

உலகத் தோழர்களே ஒன்று கூடுங்கள் என்று சொன்னவர் அவர்தானே?
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #3  
Old 14-03-16, 11:11 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
எந்த நாட்டுக்கும் தலைவராக இருந்தவர் இல்லை என்றாலும் , தன சித்தாந்தங்களால் பல நாடுகள் உண்டாக காரணமாக இருந்தவர் கார்ல் மார்க்ஸ் . அவரை நினைவு கூர்ந்ததற்கு நன்றி
Reply With Quote
  #4  
Old 18-03-16, 11:10 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,962
My Threads  
உலகம் புகழும் அவருக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள அய்யா அம்மணி !
Reply With Quote
  #5  
Old 18-03-16, 11:35 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
அவர் இறந்தபோது உடனிருந்தவர்களை இருகை விரல்களால் எண்ணிவிடலாம்.
நம்ம மகாகவி பாரதி இறந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் போனவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவுதானாம். இது பற்றி ஒரு கவிஞர் வருத்தபட்டார்- " அவர் உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை கூட இல்லையே" - அதுதான் நினைவுக்கு வருகிறது நண்பரே!!
Reply With Quote
  #6  
Old 19-03-16, 04:22 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
Quote:
Originally Posted by tamilplus View Post
Quote:
Originally Posted by dreamer View Post
அவர் இறந்தபோது உடனிருந்தவர்களை இருகை விரல்களால் எண்ணிவிடலாம்.
நம்ம மகாகவி பாரதி இறந்தபோது அவருடைய இறுதி ஊர்வலத்தில் போனவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவுதானாம். இது பற்றி ஒரு கவிஞர் வருத்தபட்டார்- " அவர் உடலில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கை கூட இல்லையே" - அதுதான் நினைவுக்கு வருகிறது நண்பரே!!
என் அஞ்சலியைப் பதிக்கையில் எனக்கும் நம் மகாகவியின் மரண ஊர்வலக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. ஹ்ஹூம்!
Reply With Quote
  #7  
Old 19-03-16, 11:28 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
Quote:
Originally Posted by dreamer View Post
என் அஞ்சலியைப் பதிக்கையில் எனக்கும் நம் மகாகவியின் மரண ஊர்வலக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. ஹ்ஹூம்!
நன்றி ட்ரீமர் அவர்களே! ஒத்த கருதும் எண்ணமும் உடைய ஒருவர் சக உறுப்பினராக உள்ளதில் , உள்ளத்தில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.
இனி உங்கள் பதிவுகளை அன்புடன் கவனிக்கிறேன். நீங்களும் விரும்பினால் என் பதிவுகளை சற்று பார்த்து தங்கள் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
Reply With Quote
  #8  
Old 25-03-16, 03:27 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
இவர் இறக்கும்போது இவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல. ஒரு வகையில் பார்த்தால் நமது சங்க இலக்கியம் புறநானூற்றில் வரும் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கோட்பாடுடைய செய்யுளுக்கு எடுத்துக்காட்டாக இவரது வாழ்கை அமைந்துள்ளது என்று கொள்ளலாம். இவருக்கு நானும் என் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #9  
Old 25-03-16, 11:43 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இவர் இறக்கும்போது இவர் எந்த நாட்டுக்கும் சொந்தமானவர் அல்ல
உண்மைதான் நல்லவன் அவர்களே!!
ஜெர்மனியில் பிறந்து லண்டனில் மறைந்த அவர் எந்த நாட்டுக்கும் சொந்தம் இல்லை.கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு வாழும் விளக்கமாய் வாழ்ந்தவர் அவர்.
தங்கள் கருத்துக்களை வழிமொழிகிறேன்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:33 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios