<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
பேத்தன் ராஜா அவர்கள் !
நேற்று மறுவாழ்வு என்ற தொடர் கதையை 50 பாகங்கள் பதித்து விட்டார். 50 பாகம் முடிந்து இன்னும் தொடர்கதையாக நீண்டு கொண்டு இருகின்றது ! கதையில் மரகதம், சுகந்தி மற்றும் புவனேஷ்வரி மூன்று நாயகிகள். மரகதத்துக்கு மறுவாழ்வு கிடைத்து விட்டது. சுகந்தி மற்றும் புவனேஷ்வரிக்கு மறுவாழ்வு ? அது பேத்தன் ராஜாவுக்கே வெளிச்சம். அவரை வாழ்த்தலாமே ! |
#32
|
|||
|
|||
Quote:
Quote:
அவரின் இந்த 'மறுவாழ்வு' என்ற தொடர் 100 பாகங்களை கடந்து மீண்டும் ஒரு ரிக்கார்டை ஏற்படுத்த வாழ்த்துகள். |
#33
|
|||
|
|||
Quote:
நானும் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி ! அவரைப் பாராட்ட எனக்கு வாய் இருந்ட்டிஹும் வார்த்தைகளில்லை அய்யா அம்மணி !வாழ்த்துக்களையும் நானும் அவருடைய எல்லாப் பதிவுகளுக்கும் என் பின்னூட்டங்களை தொடர்ந்து எழுதி வருகிறேன்-இதுதான் நான் அவருக்கு நான் செய்துவரும் தொண்டு...அய்யா அம்மணி ! நான் பின்னூட்டம் எழுதி முடிக்கையிழவர் ஐந்து புதிய பதிவுகள் செய்கிறார் அய்யா அம்மணி ! நான் என்ன செய்ய இயலும் அய்யா அம்மணி ! என்று தணியும் இந்தப்போராட்டம் அய்யா அம்மணி ! |
#34
|
|||
|
|||
போத்தன் ராஜா அவர்கள் நின்று நிதானமாய் விளையாடும் பாட்ஸ் மென். அவர்கள் கதையில் தொய்வு இல்லாமல் நிறுத்தி அருமையான சுகமான காமத்தையும் கொடுத்து கதையை நகரச் செய்வதில் ஓர் கில்லாடி.அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பாராட்டுக்கள்.
|
#35
|
|||
|
|||
நேற்றைய கணக்குப்படி மறுவாழ்வு கதை அரை சத பாகங்கள் தாண்டிவிட்டது. இதே வேகத்தில் போனால் 75 முதல் 100 பாகங்கள் வரை போகலாம்.
மிக நிதானமாய் , ஒவ்வொரு பூவை எடுத்து கதம்ப மாலை கட்டும் வித்தகர் போத்தன் ராஜா இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள். |
|
|
|