<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
|||
|
|||
இத்திரியை அனைவரும் கட்டாயம் படித்து நிறைய தெரிந்து கொள்ள வேன்டும்.
|
#82
|
|||
|
|||
அனைவருக்கும் பயன்பட கூடிய மிகவும் அருமையான தகவல்கள். மிக்க நன்றி
|
#83
|
|||
|
|||
நல்ல பயனுள்ள தகவல்களைத்தந்து ஆலோசனை சொல்லியிருக்கிறீர்கள், நன்றி. உங்கள் வழிமுறைகள பின்பற்ற முயற்சி செய்கிறேன்.
மீண்டும் நன்றி கோபி |
#84
|
|||
|
|||
நன்பர் மா.கி.. அவர்களே... இந்த திரியை குறைந்தது ஒரு 5 மணி நேரமாவது படித்திருப்பேன்... அதாவது... உங்கள் திரியின் கீழுள்ள அனைத்து லிங்கையும் படித்தேன்... வரிப்புலி தொடங்கிய பெயர் அவதார்... திரி மிகவும் அருமையாக இருந்தது.... மேலும் நன்பர் அயாத் பற்றி முழுமையா தெரிந்துகொன்டேன்.... அவருடைய பழைய சிக்னேச்சர் மிகவும் பொருள் பொதிந்தது..
இதை உருவாக்க எவ்வளவு உழைத்திருப்பீர்கள் அதை பார்க்கையில் மற்றதெல்லாம் ஒன்றும் இல்லை.......உண்மையிலேயே நன்பர்கள் அதிகம் விரும்பும் ஒரு பயனுள்ள திரி இது.. வாழ்த்துக்கள்... ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்டத் தாய்.. அன்புடன் பில்லா |
#85
|
||||
|
||||
தேவையானவொன்றைத் தேடிப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல!
பானு |
#86
|
|||
|
|||
கதை கடலில் நீந்துவது எப்படி சொன்ன உமக்கு நன்றி.
|
#87
|
||||
|
||||
மாயகிருஷ்ணன் கூறுவது முற்றிலும் உண்மையே.
சேர்ந்த புதிதில் அனைத்து பகுதிகளிலும் சுற்றி திரிந்து பிறகு நமக்கு விருப்பமான ஒரு பகுதியில் முடங்கி விடுகிறோம். |
#88
|
||||
|
||||
சரியான நேரத்தில் சரியாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை.இந்த கருத்து பலருக்கும் புரிந்திருக்கும்.
|
#89
|
|||
|
|||
அருமையான யோசனை...
நலம் தரும் உபதேசங்கள். நல்ல பயன் தரும்... |
#90
|
|||
|
|||
நல்ல பிரயோசணமான தகவல்களைத் தந்து எங்களை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள்.நன்றி.....
|
|
|
|