<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மெரினா எழுதிய ஊர்வம்பு என்ற நாடகம், பூர்ணம் விஸ்வனாதனின் மிகப்பிரபலமான நாடகமாகும். அன்னாரின் மறைவுக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
|
#12
|
|||
|
|||
இச்செய்தியை கேள்வி பட்டவுடன் மிகவும் வருத்தமடைந்தேன்..
அவரின் கர்னாடக தனமான.. பேச்சும்.. மானரிசமும்.. அவருக்கு.. தனி தன்மையை உண்டாக்கியது.. சில படங்களில் கண்களை குளமாக்கிவிடுவார்.. கமலுடன் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தில்.. உண்மையான கமலின் தந்தையை கண் முன் கொண்டு வந்திருப்பார்.. மகானதியிலும்.. கலக்கி இருப்பார்.. அன்னாரது.. மறைவிற்கு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.. வாழ்க தமிழ் |
#13
|
||||
|
||||
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் மிகச் சிறப்பாக நடித்து இருப்பார்...
மகாநதியிலும் நன்றாக நடித்து இருப்பார் இவருக்கு எனது அஞ்சலி... |
#14
|
|||
|
|||
சுஜாதாவின் கதைகளுக்கு நாடகமாய் உயிர் கொடுத்தவர். ஊஞ்சல் ஒரு அருமையான கதை.
அது மிகப் பிரமாதமாக நாடகமாக்கினார். அன்னாருக்கு என் அஞ்சலி. |
#15
|
|||
|
|||
இறந்தும் வாழும் நடிகர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
|
#16
|
|||
|
|||
மிக அற்புதமான நடிகர்...பல படங்களில் நடித்திருந்தாலும்..மகாநதி,வருஷம் 16 போன்றவை...என் நினைவில் இன்னும் இருக்கின்றது..அதிலும்...வருஷம் 16 படத்தில் கோயில் திருவிழாவை எப்படியும் நடத்திவிட வேண்டும்,இல்லாவிட்டால் 16 வருடங்களுக்கு நடத்த முடியாததை எல்லோரிடமும் சொல்ல முடியாமல்..."திருவிழா நடத்த யார் காலில் விழனும்" என்ற அவரது நடிப்பு கண்ணில் நீர் வர வைக்கும்!!
|
#17
|
|||
|
|||
விஸ்வநாதன் தாத்தா இறந்தது இப்போ இந்த செய்தி மூலம்தான் அறிந்தேன். தாத்தாவுக்கு எனது அஞ்சலி.
|
#18
|
|||
|
|||
நல்ல நடிகர்.......தனிப்பட்ட மேனரிசம்......
செய்தி வருத்தத்தை அளிக்கிறது.......அவருடைய குடும்பத்தாருக்கு அஞ்சலிகள். |
#19
|
||||
|
||||
#20
|
|||
|
|||
பூர்ணம் விஸ்வநாதன்...ஒரு சிறந்த நடிகர்... அன்னாரின் மறைவினால் ஒரு சிறந்த நடிகரை நம் தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது..
|
Tags |
நடிகர் , பூர்ணம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|