<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
|
#12
|
|||
|
|||
தமிழ்நாட்டில் ஷோபன் பாபு தெரிய வந்தது ஒரே விஷ்யத்தால்தான்
|
#13
|
||||
|
||||
தங்கள் அப்பாவை இழந்து தவிக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,
நேற்று ரகுவரன், இன்று ஷோபன்பாபு, நாளை யாரோ?. ம் பாவம் . |
#14
|
||||
|
||||
இவர் தான் ஜெயலலிதாவுடன் இனைத்துப் பேசப்பட்டவரோ...
இவருக்கும், நடிகை ஜெயலலிதாவுக்கும் பிறந்த பெண்குழந்தை ஒன்று ஹைதராபாத்தில் வளர்வதாக வதந்திகள் உண்டு... எவ்வளவு தூரம் உண்மையோ....ஆண்டவனுக்கே வெளிச்சம்... |
#15
|
||||
|
||||
Quote:
தேவையில்லாதவற்றை இனி யாரும் பதிக்க வேண்டாம். அப்படி தொடர்ந்தால் பதிவுகள் நீக்கப்பட்டு, திரி பூட்டக்கூடும்.
__________________
|
#16
|
||||
|
||||
ஆந்திரத்தில் ராமாராவ்,நாகேஸ்வரராவுக்கு இணையாக புகழ் பெற்றவர் ஷோபன்.தெலுங்கு திரையில் இருநாயகிகள் கோட்பாட்டை வெற்றிகரமாக நுழைத்தவர் இவரே..மிகவும் கட்டுப்பாடான மனிதர்..எக்காரணத்தை கொண்டும் மாலை 6 மணிக்கு மேல் நடிக்க மாட்டார்..ஞாயிறு அன்றும் நடிக்க மாட்டார்..அதிக அளவில் கிசுகிசுவில் மாட்டியதில்லை.ரசிகர் மன்றங்களை அறவே வெறுத்தவர்.12 ஆண்டுகளுக்கு முன் தாமாகவே ரிடையர் ஆகி சென்னையில் அமைதியாக வாழ்ந்த்து வந்தார்..கெட்ட பழக்கங்கள் இல்லை..சென்னையில் சில பெரிய ஷாப்பிங் காம்ப்லெக்ஸ்கள், மற்றும் நிறைய கட்டிடங்கள் கட்டியுள்ளார்..தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் நல்ல மனிதர்..காலதேவனின் கட்டளையால் அவர் நம்மை பிரிந்தது வேதனைதான்..
|
#17
|
||||
|
||||
|
#18
|
|||
|
|||
நிர்வாக உறுப்பினர் கருத்து திரிக்கு தேவையில்லாத வார்த்தைகள் நீக்கப்பட்டது - அசோ வருத்தங்களையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன் வாழ்க தமிழ் Last edited by asho; 22-03-08 at 09:39 AM. |
#19
|
|||
|
|||
ஒரு மனிதன் இருக்கும் வரை விமர்சிக்கலாம் ஆனால் இறந்தபின் அவர செய்த நல்லதை மட்டுமே பேசவேண்டும். அதுதான் தமிழ் நமக்கு கற்றுக்கொடுத்த பண்பாடு.
|
#20
|
||||
|
||||
ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
Tags |
தெலுங்கு , நடிகர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|