<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 25-12-06, 08:54 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
டிசம்பர் 26 சுனாமி நினைவஞ்சலி

மறக்க முடியுமா...???

நாள் - திசம்பர் 26
வருடம்- 2004
நேரம் - 8.30 மணி

இந்தோனிசியா, இலங்கை,தாய்லாந்து மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி 3 லட்சம் பேர் மாண்டதும், பல லட்சம் குழந்தைகளும்,பெரியவர்களும் அனாதைகள் ஆனதும்.... மறக்க இயலுமா..????

இந்தியாவில் அந்தமான் பகுதியும், அதைவிட மோசமாக தமிழ் நாடும் பாதிக்க பட்டது...
ஒரு குறிப்பிட்ட சமுதாயமே ஆழி பேரலையில் அழிந்து போனது....

சுனாமி தாக்கி இரண்டாவது ஆண்டு நினைவு தினம் தான்...திசம்பர் 26..

சுனாமியால் உயிரிழந்த அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும், உலக சொந்தங்களுக்கும், எங்களின் இதய நினைவஞ்சலி.!!

சென்னையில் ஒரு இடத்தில் வைக்க பட்டுள்ள பேனரில் நான் பார்த்த வாசகம் இதோ..,

சுனாமி...! வேண்டாம் இனி நீ...!!
ஆழி பேரலை...!! இனி தாக்க வேண்டாம் எங்களை...!!!

ஏ.. கடல் தாயே...!!! நியாயமா..??
நீ சுமந்த பிள்ளைகளை....,
நீ பெற்ற பிள்ளைகளை...,
உன் பேர் சொன்ன பிள்ளைகளை...,
உன் மடி தவழ்ந்த பிள்ளை களை...,

நீயே எடுத்து கொண்டது...நியாயமா..??



கண்ணீர் வந்து விட்டது எனக்கு... அதனால் கண்ணீருடன் நினைவு அஞ்சலி செய்கிறேன்...
நம் தள நண்பர்களும் அஞ்சலி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்...

வாழ்க தமிழ்

Last edited by udhayasuriyan; 25-12-06 at 08:56 PM.
Reply With Quote
  #2  
Old 26-12-06, 06:50 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
அவர்கட்கு, எமது கண்ணீர் அஞ்சலி.
Reply With Quote
  #3  
Old 31-12-06, 02:27 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,762
My Threads  
இயற்கை என்ன தான்
மனிதன் அழித்தாலும்
அது ஒரே சமயத்தில்
பலி வாங்கும்
இயற்கையோடு நாம் அளவாகதான்
விளையாட வேண்டும் எண்று
நமக்கு உனர்த்திய பாடம்
ஆனால் நம் வாழ்கைமுறை
நம்மை திருந்த விடாது
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #4  
Old 23-12-07, 08:43 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
சுனாமி நினைவு நாள்
மறக்க முடியுமா திசம்பர் 26

3 ம் ஆண்டு நினைவு அஞ்சலி..

இத்தருணத்தில்.. தமிழ் மன்றத்து நன்பரின் கவிதையை இங்கு வைத்து.. அஞ்சலி செலுத்துகிறேன்....




நாளை உண்டு நமக்கு...

சுதந்திர பூமி தமிழீழத்துக்காய்
சுதந்திர வேட்கை மனதில்
சூழ விழித்திருந்த வேளைதனில்
சுனாமி என்ற பெயர் கொண்ட
சூறாவளி சுழன்று சுழன்று அடித்தே
சூறையாடி விட்டது எம் இனத்து
சொந்த பந்தங்களை

தண்ணீருக்குள் தண்ணீராய் ஈரமாக
இணைந்திருக்கும் உனக்கில்லை இரக்கம்
கண்ணுக்குள் கண்ணீராய் இணைந்த எம்
நெஞ்சுக்குள் ஈரம் எமக்குண்டு

அடங்கி விட்டது உன் சீற்றம்
அடங்க வில்லை எம் உணர்வுகள்
ஆறாத்துயரில் அழுதிடும் எம் உறவுகளை
அணைத்திட எம் கரங்கள் உண்டு

மனித அவலத்தின் உச்சியின் கதறல்களில்
மனிதம் விழிப்புறட்டும்
இனம் மதம் தேசம் கடந்த
இணைந்த கைகள் இறுகப்பற்றியே
நாளை உண்டு நமக்கு என்றே
நாளைய பயணம் நல்வழியாக அமையட்டும்

வாழ்க தமிழ்
Reply With Quote
  #5  
Old 24-12-07, 03:48 PM
உதயம் உதயம் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Feb 2006
Posts: 806
My Threads  
அந்த டிசம்பர் 26 அன்று நான் சென்னையில் தான் இருந்தேன். ஆனால் 8.30 மணிக்கு பாரிஸ் பேருந்து நிலையதில் இருந்து ஒரு இடத்திற்கு புறப்பட்டேன். சென்ட்ரல் ஸ்டாப்பிங் வரும்போது ஒரு கூட்டம் மக்கள் பஸ்ஸில் ஏறிக்கொண்டு, நடத்துநர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்க அவர்கள், எங்கள் வீடு, பொருள் எல்லாம் கடல் கொண்டு போய்விட்டது எங்கே செல்ல வேண்டும் என்றே தெரியவில்லை. மீண்டும தண்ணி வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது, எங்காவது கொண்டு சென்று விடுங்கள் என்று சொன்னது.

கூட்டதில் அந்த அம்மா நான் என் மகளை காப்பாற்றிவிட்டேன், மகளின் மகனை காப்பாற்ற முடியவில்லையே என தன் மார்பில் அடித்துகொண்டு அழுத காட்சி இன்னும் மறக்க முடியவில்லை
Reply With Quote
  #6  
Old 24-12-07, 04:52 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,364
My Threads  
இறந்தவர்கள். ..இழந்தவர்கள்,
இவர்களுக்கு நம் இதய அஞ்சலி..
அந்த கொடுமையின் பெயர் சொல்லி
கொள்ளை அடித்தவர்களை..
நாமும் மனிதமாய் மன்னிப்பதில்
எங்கே உள்ளது நீதி.. ..

நிவாரணம் கொடுத்த
நல்ல உள்ளங்களின்
வெள்ளை மனதினை..
கொள்ளை கூட்டம்
கேலி கூத்தாக்கியது..

உறவை தொலைத்தவர்
உடமை தொலைத்தவர்
இன்னும் இருக்கார் வீதியிலே
செய்த பயனென சொல்லி
பெயர் வாங்கியர்.. துட்டு அடித்தவர்
ஏசி ரூம் அறைக்குள்ளே..

இறைவா..
கடந்த சுனாமியே
கடைசியியாய் இருக்கட்டும்..
ஆனால் புரியாமல் ஒன்று
உன்னிடம் கேட்கிறேன்..
இந்த இயற்கை சீற்றங்களில்
ஏன் அதிகம், இல்லதாவர்
பாதிக்கப்படுகிறார்கள்..?
Reply With Quote
  #7  
Old 24-12-07, 09:47 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்..
இந்த திரி.. காமமில்லா தலைப்புக்கு மற்ற படுமா..?????

நண்பர்கள் விருப்ப பட்டால் இங்கேயே இருக்கட்டும்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #8  
Old 24-12-07, 09:58 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
யாராலுமே மறக்க முடியாத தினம் டிசம்பர் 26.

சுனாமியால் உயிர் நீத்த அனைவருக்கும் எமது (3ம் ஆண்டு) கண்ணீர் அஞ்சலி...
Reply With Quote
  #9  
Old 26-12-07, 02:38 PM
குமரன்'s Avatar
குமரன் குமரன் is offline
*Ex-Paid Member.
 
Join Date: 02 Sep 2007
Location: உங்கள் உள்ளம்
Posts: 224
iCash Credits: 263
My Threads  
ஆழிப்பேரலை என்னும் கடற்கோளால் கண்மூடிப்போன கண்மணிகள் அனைவருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

ஆண்டுகள் எத்தனை ஆனாலும் மறப்போமா மாண்டவர் தன்னை.
Reply With Quote
  #10  
Old 26-12-07, 08:49 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
இலங்கையின் சோகம்..

சொந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு.. இலங்கை அரசு ஒரு உதவியையும் செய்யாமல் விட்டது.. அதே போல் தொண்டு நிறுவனங்களும் கொள்ளை அடித்து கொண்டு விட்டன...

ஜிங்தோடா: இலங்கையின் கடலோர நகரமான ஜிங்தோடாவின் ஒரு பகுதி இது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் இப்பகுதியிலிருந்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

சுனாமி மறுவாழ்வுப் பணிகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்கள் தாராளமாக நிதியுதவி செய்த போதிலும், இன்னமும் பலர் குடிசைகளில்தான் வசிக்கின்றனர்.

சுனாமி குடியிருப்புகளைக் கட்டிக் கொடுப்பதாகக் கூறி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல கோடி ரூபாயை ஏப்பமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நிதியுதவி செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் கவலையடைந்துள்ளன.

வாழ்க தமிழ்
Reply With Quote
Reply

Tags
சுனாமி , டிசம்பர் , நினைவஞ்சலி


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:04 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,