<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
அந்தநாள்.. இனியநாள்
.தலைப்புகளைப் பார்க்கும்போதே கிறுகிறுக்குதே அவைகளை எப்போது படிக்கப்போகிறேனோ
ராபின்சன்... |
#2
|
|||
|
|||
ராபின் என்ன மக்கா, உள்ளே வந்துட்டு தல கிறு கிறுக்குதின்னு சொன்னா எப்படி? இப்படி தேவையில்லாத பதிவுகளை தந்தா உங்க இனிய நாள் துன்ப நாளாகி விடும். ஆகவே சரியான பதிவுகளை தாருங்கள்.
|
#3
|
||||
|
||||
ராபின் எல்லா கதைகளையும், பகுதிகளையும் மெதுவாக அலசி படியுங்கள்.
சதோசமாக இருக்கவே இங்கு வருகிறீர்கள். நீங்களும் சந்தோசப்ப்ட்டு பிறரையும் சதோசப்படுத்துங்கள். உங்களின் திறமையும் தூசி தட்டி எடுத்து விடு மக்கா |
#4
|
|||
|
|||
ஐயய்யோ மலையாளப் படம் போஸ்டர் பார்த்து படத்துக்கு வந்தா மாதிரி ஆயிடுச்சே....தலைப்பை பார்த்து உள்ளே வந்தா.....என்னாத்தை சொல்லுறது...எஸ்கேப்....அவ்ளோதான்....
|
#5
|
|||
|
|||
Quote:
Quote:
அவரு சரியா எதையும் பதியாவிட்டாலும் நண்பர்களின் பின்னூட்டம் இந்தத் திரியை சிரிப்புத் திரியாக மாற்றிவிட்டது. இனி வருபவர்களுக்கு கொஞ்சம் சிரித்தது போலவும் இருக்கும். இப்படி திரி தொடங்கக்கூடாதென்று புரிந்தது போலவும் இருக்கும். |
#6
|
||||
|
||||
சந்தோசத்துல காலும் ஓடல, கையும் ஓடல என்பார்களே, அது மாதிரி இவருக்கு சந்தோசத்துல எங்க இருந்து ஆரம்பிக்கிரதென்று இன்னும் தெரியவில்லை போலும்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
|