நண்பர்களே.. நண்பியரே.. முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.. அதாவது தாங்களே செய்த தவறுகளால் ஏற்பட்ட இரட்டைப் பதிவுகளை நீக்கக் கோரி
ரிப்போர்ட் போஸ்ட் செய்யக்கூடாது.. நிர்வாக உறுப்பினர்களில் யாருக்கேனும் (குறிப்பாக அப்போது ஆன்லைனில் உள்ள ஒருவருக்கு) தனிமடலிட்டால் மட்டும் போதுமானது.. அது சரி செய்யப்பட்டுவிடும்..
ரிப்போர்ட் போஸ்ட் என்பது நேரடியாக
தலைமை நிர்வாகி அவர்களுக்கு செல்வது.. அதை உரிய காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அவசியம் ஏற்படாமல் நீங்கள் அதைப் பயன் படுத்தக் கூடாது.. இதன் மூலம் நாம் நமது
தலைமை நிர்வாகி அவர்களின் பணிச்சுமையை வெகுவாகக் குறைக்க முடியும்.. அதுவும் புதியவர்கள் சேர்க்கையான இக்காலக்கட்டத்தில் இது மிகவும் இன்றியமையாதது..
ரிப்போர்ட் போஸ்ட் செய்யும் முன் நமது
மேற்பார்வையாளர் அசோ அவர்கள் பதிந்த
தவறுதலாக புரிந்து கொள்ளும் நிர்வாக விதிமுறைகளுக்கான விளக்கம் என்ற இத்
திரியை ஒருமுறை படித்து விட்டு ரிப்போர்ட் போஸ்ட் செய்யவும்.. நன்றி!..