<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சின்ன சின்ன துனுக்குகள
தலைவரே, சின்ன சின்ன துனுக்குகள் எழுதும்போது ஒவ்வொன்ருக்கும் தனித்தனி திரி தொடங்கலாமா ?
|
#2
|
||||
|
||||
துணுக்குகள் சற்று பெரியதாக இருந்தால் அப்படி செய்யலாம்.
ஒன்றிரண்டு வரிகள் என்றால் ஒரே திரியில் தொடரலாம்.. இது போன்ற சிறிய விசயங்களுக்கு தனி திரி ஆரம்பிக்காமல், உதவியாளருக்கோ அல்லது நிர்வாகிக்கோ தனிமடல் அனுப்பி சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்.. |
#3
|
||||
|
||||
Quote:
என்ன கொடுமை. புதியவர்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள்.. http://www.kamalogam.com/new/showthread.php?t=23856 மேலே கண்ட திரியில் தான் உங்கள் கேள்விகளை பதிந்து கேள்வி கேட்ட வேண்டும். உங்கள் கேள்விக்கு பதில் = கூடாது, இம்மாதிரி சின்ன சின்ன துணுக்குகளை உங்கள் நோட்பேடில் பதிந்து வைத்து, முதலில் குறைந்தபட்ச கருத்து பதிந்து, தமிழ்வாசல் அனுமதி பெற்று சிரிப்புகள் பகுதியில் ஸ்டிக்கியாக உள்ள SMS jokes ல் பதிந்து பாருங்கள். எந்த விசயம் பதிக்கும் முன்னும் அந்த பகுதியை ஒரு பார்வை பார்த்து அது அங்கு இல்லை என்பதை உறுதி படுத்தி பின் பதியுங்கள். நீங்கள் உங்கள் கையால் டைப் செய்த சொந்த கற்பனையையே இங்கே பதிக்க வேண்டும். நீங்கள் பதிந்தது இங்கிருந்து காப்பியடிக்கப்ப்ட்டது என்று எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின், அது இனையத்தில் கிடைத்தது, இமெயிலில் நண்பர் அனுப்பியது என்று கூறி பின் தப்பிக்க இயலாது.
__________________
|
#4
|
|||
|
|||
என்னமோ புரியலே இந்த காமலோகத்திலே?
துணுக்குகள் எல்லாம் திரியா? காமமும்,காமமில்லாத விவாதங்களும் தான் திரியாகக் கொள்ளவேண்டும் என்பது என் எண்ணம். இவைகளைத் தரம் பிரிக்கலாமே ? |
|
|
|