<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
காமலோக சிறந்த கதை & நி.சவால் பரிசுகளை உயர்த்தலாமே..
காமலோகத்தில் மாதந்தோரும் சிறந்த கதைகள் போட்டி, நி.சவால் போட்டிகள் நடந்து வருகிறது. அவைகளில் வெற்றிப்பரிசாக முதல்பரிசு 3000, 2ம் பரிசு 2000, 3ம் பரிசு 1000 எனவும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது ஒரு நாளுக்கு பின்னூட்டம் மூலம் தனி நபர் அளிக்கும் அன்பளிப்பே 1000 இபணம் என உயர்ந்துவிட்ட நிலையில் நிர்வாக போட்டிகளுக்கான பரிசுகளையும் கணிசமாக உயர்த்தினால் பங்கு கொள்பவரும் வெல்பவருக்கும் உற்சாகமாக இருக்கும். சிறந்த கதை பரிசுகளை முறையே 5000, 4000, 3000 ஆக உயர்த்தினால் சிறப்பாக இருக்கும். மேலும் பங்கு கொள்ளும் கதைகளில் 50 % வாக்குகளுக்கு மேல் பெறும் கதைகளுக்கு ஊக்கப்பரிசாக 500 இபணம் அளிக்கலாம். இது போல நி.சவால் பரிசினையும் 5000 எனவும், உயர்த்தலாம் என்பது எனது வேண்டுகொள். நன்றி... |
#2
|
||||
|
||||
பரிசுத்தொகையை உயர்த்தி வெற்றிபெற்றால் கிடைக்க இருக்கும் தங்கவாசல் அனுமதியை நீக்கி விடலாமா என்று சொல்லுங்கள். உடனே ஆவன செய்வோம், வெற்றி பெறுபவருக்கு முத்தான மூன்று கிடைக்கிறது. அவைகள் ஒன்றுக்கொன்று இனையாகாது. எனவே ஒன்றை மட்டும் விடுவதோ, ஒன்றை மட்டும் நீட்டுவதோ சரியாகாது.
அந்த மூன்று என்ன என்று எல்லோருக்கும் தெரியும் தானே?.
__________________
|
#3
|
||||
|
||||
Quote:
* இபணம் பரிசு * தங்க வாசல் அனுமதி இவை மூன்றும் தானே அசோ?
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#4
|
|||
|
|||
மற்ற இரண்டும் சரி மாகி, இது சவால் ராஜா பட்டமென்று எண்ணுகிரேன். சரிதானே அசோ |
#5
|
|||
|
|||
@asho: ஆகா இப்படி செக் வைக்கறீங்களே. சரி உங்க வழியிலயே வர்ரேன்.
வெற்றியாளர் ஏற்கனவே தங்கவாசல் உறுப்பினராக இருந்தால் அவருக்கு 2 சிறப்புகள் மட்டும் தானே கிடைக்குது. நாங்களும் செக் வைப்போம்ல |
#6
|
|||
|
|||
Quote:
நண்பர்கள் சிலபேர்கள் மட்டும் இ பணத்தை தாங்கள் படிக்கும் கதையின் படைப்பாளிகளுக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றனர். கிட்டத்தட்ட குறிப்பிட்ட சில நண்பர்கள்தான் இ பணத்தை பிறருக்கும் கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர். வாசகர் சவால் நடத்தும் நண்பர்களும் அதற்கு ஸ்பான்சன் செய்பவர்களும் இ பணத்தை செலவழிக்கின்றனர். ஆனால் பல நண்பர்களுக்கு இ பணத்தினை தங்களுக்கு பிடித்த கதைகளின் படைப்பாளிகளுக்கு கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லையோ என எனக்கு புரியவில்லை. எனவே இ பணம் வாங்குவது மட்டும் அல்ல. அதனை சரியாக செலவழிப்பதும் அவசியம் என்பது நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம்ம மதுரக்கார அண்ணாச்சி என்ன சொல்ல போறாகன்னு பார்ப்போம்.... |
#7
|
||||
|
||||
Quote:
ஒருமுறை தங்கவாசல் அனுமதி வழங்கப்பட்டவர்கள், நீண்டகாலம் தளம் வராமல் போய்விட்டால் திரும்ப அடிப்படை உறுப்பினர் அங்கத்துவம் பெற்று பின் திரும்ப போட்டிகளில் வென்று தங்கவாசல் திரும்ப அடைந்திருக்கின்றனர். இதெல்லாம் இங்கே திறமைக்கு கிடைக்கும் பரிசே அன்றி லாப நஸ்டம் பார்க்கும் வனிகம் அல்ல. ஜே ஜே சொல்வதைப்பார்த்தால் இனி தங்கவாசல் உறுப்பினர் அந்தஸ்தெல்லாம் கிடைத்ததில் இருந்து ஒரு வருட காலம் மட்டுமே செல்லுபடியாகும் என்று அறிவித்தால் போதும் என்று நினைக்கிறேன். முடிந்தால் தலைமை நிர்வாகியிடம் சொல்லி இதற்கு ஒரு வழி காண்கிறேன். தலைமை நிர்வாகி ஒத்துக்கொண்டால் விரைவில் இதற்கென அறிவிப்பு அறிவிக்கப்படும். அப்போதாவது எல்லோரும் மாதந்திர சிறந்த கதைப்போட்டி சவால் போட்டிகளில் பங்கெடுக்கிறார்களா என்று பார்ப்போம்.
__________________
Last edited by asho; 05-08-13 at 11:43 AM. |
#8
|
|||
|
|||
ஆஹா போகிற போக்கை பாத்தா கையில இருக்கிறதுக்கும் ஆப்பா? உடு ஜுட்.
|
#9
|
|||
|
|||
நாங்களும் செக் வைப்போம்முல்ல என ஜேஜேவின் டயலாக்கை பார்த்த போதே என் மனதில் தோன்றிய டய்லாக் என்ன என்றால் நீ படிச்ச ஸ்கூலுக்கு ஹெட்மாஸ்டர் நாந்தாண்டா என்ற விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் டயலாக்தான் நினைவுக்கு வந்தது. 2007ம் வருடம் ஒரு திரியில் நண்பர் அசோவுக்கு இன்னொரு நண்பர் ஆப்படிக்க பதிலுக்கு அசோ அவர்கள் அந்த நண்பருக்கு ஒரு ரிவீட் அடித்து விட்டு இந்த டயலாக்கை சொல்லியிருந்தார்.
இந்த திரியிலும் அசோ சூப்பரா ஒரு ரிவீட் அடிக்க போகிறார் என எதிர்பார்த்தேன். அது போலவே அசோவும் செமத்தியா ரிவீட் அடிச்சார். அதனை பார்த்து நண்பர் ஜேஜேவும் உடு ஜூட்டுன்னு எஸ்கேப்பு ஆகியிருப்பது பார்த்து வாய் விட்டு சிரித்து விட்டேன். 2007ம் வருடங்களில் ஜாலியா கமெண்ட் தரும் அசோவின் பழைய மலரும் நினைவுகள் இப்போது நினைவுக்கு வந்து செல்கிறது. |
#10
|
||||
|
||||
Quote:
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
|
|
|