<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
எச்சிலையை சாப்பிட வேண்டுமா
கதை படிக்கும் போது எப்படி இன்பம் வருகிறதோ
அதை விட பல மடங்கு இன்பம் வரும் கதை எழுதும்போது வரும் இதை திருடுபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, பாவம் அவர்களுக்கு அனுபவிக்க தெரியவில்லை என்பதே எண் கருத்து திருடி கதை பதியும் போது பதிப்புகளின் என்னிக்கையை கூட்டலாம் ஆனால் கதை எழுதும்போது கிடைக்கும் இன்பம் மற்றும் அதனால் ஏற்படுன் மண நிம்மதி அனுபவத்தவனுக்கு மட்டும்தான் தெரியும் என்னை பொருத்தவரை, நான் கதை எழுதும்போது இன்பம் அடைகிறேன், பிறகு அதை தளத்தில் பதிகிறேன். இந்த இன்பம் அனுபவியுங்கள் உருப்பினர்களே நிர்வாகமே, கதை திருடாமல் இருக்க pdf இல் போட்டால் திருடமுடியாது எண்று நான் நினைக்கிறேன். ஆனால் எனக்கு இது பற்றி முழு டீடெயலாக தெரியாது திருட நினைக்கும் சிலருக்கு நான் சொல்வது இதுதான் ஒரே ஒரு முறை தமிழில் ஒரு பக்கம் டைப் பண்ணி பாருங்கள் அப்புரம் தெரியும் கதை எழுதுவதின் கஸ்டம். அதன் பிறகு திருட மாட்டீர்கள் எண்று நம்புகிறேன். படைப்பாளிகளே அப்படியே உங்களின் கதை திருடபட்டது தெரிந்தால் வருத்தபடாதீர்கள், கதை எழுதும்போதே நீங்கள் அனுபவித்து விட்டீர்கள் நீங்கள் அனுபவித்த கண்ணி பெண்ணை தான் திருடியவன் அனுபவிக்கிறான் அதாவது அவன் எச்சிலையில் சாப்பிடுகிறான் அதர்க்கெல்லாம் நாம் கவலை படாமல் நாம் நம் படைப்புகளை போடுவோம் திருடர்களே நீங்கள் கண்ணி பெண்ணை அனுபவிக்க வேண்டுமா அல்லது எச்சிலையை சாப்பிட வேண்டுமா எண்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கட்டும்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் Last edited by oolvathiyar; 26-11-06 at 11:33 AM. Reason: edited |
#22
|
|||
|
|||
கதைலும் களவா ? தண்டிக்காதவரை இவை நிர்காது உடனடி தேவை தண்டணை.....
|
#23
|
||||
|
||||
கதை காப்பி அடித்து அடுத்த தளத்தில் பதிக்கும் கயவர்கள், நமக்கு துரோகிகள் ஆவர்கள்.
எதிரிகளை விட்டுவிடலாம், துரோகிகளை மண்ணிக்கவே கூடாது (முடியாது). |
#24
|
||||
|
||||
எட்டபர்கள் தமிழ் மண்ணிற்ற்கும் அதன் கலைகளிற்க்கும் புதிததல்ல... தகுந்த நடவடிக்கை எடுத்தால் நன்று
|
#25
|
||||
|
||||
நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டிய விசயம். அவர்களின் பெருந்தன்மையான பதில் அருமை.
"திருடர்களே நீங்கள் கண்ணி பெண்ணை அனுபவிக்க வேண்டுமா அல்லது எச்சிலையை சாப்பிட வேண்டுமா எண்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நல்லதே நடக்கட்டும்" திருட எண்ணுபவர்களுக்கு சவுக்கடி..... |
#26
|
||||
|
||||
தலைவரின் கடுமையான எச்சரிக்கைக்கு பயந்து இப்படி செய்பவர்கள் தவிர்ந்து கொள்ளுமாறு தயவாய் வேண்டிக்கொள்கிறேன்.
|
#27
|
|||
|
|||
திருடாதே நண்பா காமலோக கதையை திருடாதே.................
|
#28
|
|||
|
|||
இந்த துரோகிகளை அடயாளம் கண்டு ஒழிக்க நிர்வாகிக்கு தோள்கொடுப்போம்!!. சுய புத்தி இல்லாதவர்களுக்கு அறிவுரைகள் பயனலிக்காது
|
#29
|
|||
|
|||
துரோகிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்
|
#30
|
|||
|
|||
http://www.xboard.us/bbb/showthread....09#post3870109
என்கிற முகவரியில் உள்ளது அந்த துரோகியின் கைவரிசை |
|
|
|