<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
அண்ணனிடம் ஃபோனில் என் அனுதாபங்களை தெரிவித்தேன்.. அவர்கள் தாயாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#22
|
|||
|
|||
என்னை பத்து திங்கள் தன் கருவில் சுமந்து பின் கடந்த 93 வருடங்களாக தன் உள்ளத்திலும் உயிரிலும் சுமந்து கொண்டு வாழ்ந்த எனை ஈன்ற தெய்வம் இம்மண்ணுலகை விட்டு வின்னுலகம் சென்ற துயரில் என் உள்ளம் தொய்ந்திருக்கையில் அத்துயரில் பங்கு கொண்டு தொலைபேசி மூலமும் இத்திரியின் மூலமும் தங்களது உள்ளார்ந்த வருத்ததையும் இரங்கல்களையும் தெரிவித்த அன்பு நெஞ்சம் கொண்ட சகோதர உறவுகளுக்கு என்னெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
|
#23
|
|||
|
|||
பழகிய ஒருவரின் பிரிவே நமக்கு துயரத்தை தரும் போது..........
நம்மைப் பெற்று, வளர்த்து,ஆளாக்கி,படிக்க வைத்து, கேட்பவற்றை வாங்கிக் கொடுத்து, மிகுந்த சிரமங்களுக்கிடையே நமக்கு நல்லதொரு இடத்திலே திருமணம் செய்து வைத்து அனைத்து அன்பையும் பண்பையும் கொடுத்து நம்மை ஒரு மனிதமாக உருவாக்குகிறவளே நம் தாய். அந்த தாய்க்கு ஒரு நெஞ்சார்ந்த நன்றி....மற்றும் அநபாயன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..... |
#24
|
|||
|
|||
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பருக்கு
இந்த துயரம் மறக்க முடியாத ஒன்று |
#25
|
||||
|
||||
மனத்துயரத்தில் இருக்கும் நண்பருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றேன் . அவருக்கும் அவரைச்சார்ந்தவர்களுக்கும் மனஉறுதியை வழங்குமாறு கடவுளை பிரார்த்திக்கின்றேன்
|
#26
|
||||
|
||||
இந்த வருத்தமான நிகழ்வை இப்பொழுதுதான் அறிந்தேன்! நண்பர் அனபாயன் தாயார் மறைவு அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்! தாயிற் சிறந்த கோயிலும் இல்லை! நண்பருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்! காலப்போக்கில்தான் துக்கம் தணிய வேண்டும்! இறைவனிடம் ஒன்றிய தாயாரின் ஆன்மா சாந்தி பெறட்டும்! இறைவன் நண்பருக்கு ஆன்ம பலம் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன்!
|
#27
|
|||
|
|||
அநபாயன் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த வருத்ததை தெரிவித்து கொள்கிறேன், மேலும் அந்த தாயாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
|
|
|
|