<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதலிடம் பிடித்த காதலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.எனது கதைகளுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற வாக்களித்த காமலோக நன்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி
|
#12
|
||||
|
||||
முதல் இடத்தை வெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கும் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு வென்ற நண்பர் மன்மதன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#13
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் இரண்டையும் ஒரு சேர பெற்ற நண்பர் மன்மதன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள். கதை எழுதி எங்களை மகிழ்வித்த அனைவருக்கும் எனது நன்றிகள். |
#14
|
||||
|
||||
செப்டெம்பர் மாத போட்டியில் வென்ற காதலனுக்கும், மன்மதனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
ரேவதி |
#15
|
||||
|
||||
மாதாந்திர சவால் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கும் அடுத்தடுத்த இரண்டு இடங்களை பெற்ற நண்பர் மன்மதன் அவர்களுக்கும்... போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...
|
#16
|
||||
|
||||
செப்டம்பர் மாதாந்திரப் போட்டியில் வெற்றி பெற்ற காதலன் அவர்களுக்கும், அடுத்தடுத்த இடம் பிடித்த மன்மதன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மற்ற போட்டியாளர்கள் அடுத்து வரும் மாதங்களில் சிறப்பாக செயல்பட்டு வெல்ல வாழ்த்துகள்.
|
#17
|
||||
|
||||
பின்னூட்டம்
தொய்ந்து போகாமல் தொடர்ந்து எழுதி பரிசுகளை அள்ளும் நண்பர் காதலனுக்கும்....இரண்டாம் மூன்றாம் இடங்களை வென்ற மன்மதனுக்கும் வாழ்த்துக்கள்...போட்டியில் பங்கு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
பின்னர் பதிந்தது... ஓடுகிற நீரில் தான் ஆக்சிஜன் அதிகம் என்ற வைரமுத்துவின் வார்த்தையை நிருபிக்கும் விதமாக தொடர்ந்து கதைகளை எழுதி கொண்டிருக்கும் நண்பர்களின் கதைகளை வாசிக்கும் போது அது முன்பை விட எந்த அளவுக்கு மெருகேறி கொண்டிருக்கிறது என்பதை கவனிக்க முடிகின்றது....ஆகவே தொடர்ந்து எழுதுவது அவசியம். அதே போல கதைகளுக்கு பின்னூட்டம் எத்தனை அவசியம் என்பதையும் இங்கே கவனிக்க முடிகின்றது....அதிக பின்னூட்டம் பெரும் எழுத்தாளர்களின் கதைகள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது...பரிசுகள் பெறுகின்றது...பின்னூட்டம் பெறாத கதைகளும் எழுத்தாளர்களூம் சோபிக்காமலே போய் எழுதுவதையே விட்டு விட்டார்கள்....ஒன்றை கவனிக்க வேண்டும்....இக் காமலோகத்தில் எழுதுவது தான் முதல் அங்கீகாரமே....எழுதி எழுதி தான் பல நிலைகளை கடந்து தங்க வாசலை அடைகின்றனர்....ஆனால் பின் எழுதுவதையே நிறுத்தி விடுவது அதிர்ச்சி. ஆகவே எழுதுவதும்....பின்னூட்டமிடுவதையும் நமக்காகவும் நண்பர்களுக்காகவும் கடமையாக செய்ய வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன்.
__________________
அன்புடன் சுப்பு 2000 Last edited by subbu2000; 09-11-22 at 01:19 PM. Reason: பிற்சேர்க்கைக்கு |
#18
|
||||
|
||||
வெற்றி வாகை சூடி கொண்டு என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் அதேபோல் கதைகளை வாசித்து அதற்கு பின்னூட்டங்களை பதித்து அவற்றில் விருப்பமான கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றிகள்
|
#19
|
||||
|
||||
வெற்றியாளார்களுக்கும், அதை தொட முயன்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#20
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் காதலன் மற்றும் 2,3 ம் இடங்களை பெற்ற நண்பர் மன்மதன்
ஆகியோருக்கும் போட்டியில் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
__________________
சாலையில் கவனமாய் பயணம் செய்யவும். எப்போதும் நாவை அடக்கி பேசவும்,வார்த்தைகள் கொடூரமானவை. |
|
|
|