<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
நண்பர் சிவா அவர்களும் காஞ்சன் என்னை மன்னிக்க வேண்டும்.
சிவா அவர்களின் படைப்புகளின் மேல் மிகுந்து ஆர்வம் உள்ளவன் நான். நான் நினைத்து எழுதியது வேறு மற்றவர்கள் படிக்கும் போது வரும் பொருள் என்று நினைக்கிறேன். தள் உறுப்பினர்களை தாக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை உடன்பாடும் இல்லை. சிவா அவர்களிடம் தனி பட்ட முறையில் மன்னிப்பு கேட்கிறேன். நான் சொல்ல வந்தது கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்றும் 15 கதைகள் மிகவும் கடினம் என்பதே. மீண்டும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டும் நண்பர்களே |
#42
|
|||
|
|||
தள நண்பர்களே!
15 கதைகள் கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற கருத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? நாம் முயன்றால் நம்மால் எல்லாமே முடியும். நமது தள நிர்வாகி அவர்கள் நமது தகுதிக்கு தகுந்தவாறு பதவி தந்துள்ளார். அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு ஒவ்வொரு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. நமது தளத்தின் ஒவ்வொரு பகுதியும் மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது. நமது நண்பர்கள் அனைவருமே அதிக வேலைப்பளு உள்ளவர்களே. அவர்களும் கதைகள் படைக்கிறார்கள். நாமும் முயற்சிப்போம். கதைகள் படைப்போம். |
#43
|
|||
|
|||
ஒரு விளையாட்டுக் களத்தில் எல்லோரும் விளையாடினால்தான் அனுமதி என்று ஒரு நிலை வந்தால்..... கதி என்னவாகும்..?
ஒரு சிலர் விளையாடுவதும் பல்லாயிரக் கணக்கானோர் பார்வையாளர்களாக இருப்பதும் தான் இயற்கை.. எல்லோரும் கதை எழுதவேண்டும் என்று என்றைக்குமே கட்டாயப் படுத்த முடியாது. |
#44
|
||||
|
||||
எல்லோரும் கதை எழுதினால் பின் யார்தான் படிப்பது. கதையை படித்து விமர்சனம் செய்வதே , அவர்களை ஊக்கவிக்கதான் .
தவிர எனக்கு இன்னும் உயர்வு கிடைக்க வில்லை.அதர்க்கு என்ன செய்யவேண்டும் |
#45
|
||||
|
||||
சுரந்தால் தான் நண்றாக இருக்கும்
சிவா, நீங்கள் சொல்வதி முற்றிலும் ஏற்று கொள்ள முடியாது. நாண் கதைகள் எழுதி இருக்கிறேன், னால் இதுவறை ஒண்று கூட இந்த லோகத்தில் பதியவவில்லை. எண்ண காரனம் தெரியுமா.
1. கதைகளை நண்கு படித்து திருத்தி பிறகு போடலாம் எண்று 2. கதைகளை ரகம் பிரித்து எனக்கு எதை முதலில் போடலாம் எண்று இன்னும் குழப்பி கொண்டிருக்கிறேன். 3. முதல் கதை பதிய நல்ல நாள் பார்த்து கொண்டிருக்கிறேன் 4. பல கதைகள் எழுதிவிட்டேன் னால் அவை அறைகுறையாக இருக்கிறது, இண்னும் எனக்கு திருப்தியடைவில்லை. 5. எனக்கு கதைவிட தத்துவஙக்ள் எழுததான் பிடிக்கிறது, கையால் அவை பல முறை படிக்க வேண்டி இருக்கிறது கதை எழுதுபவர்கள், அது பல நாள் சிந்தித்து பிறகு அதற்க்கு வார்த்தைகள் வகுத்து பிறகு நேரம் கிடைக்கும்போதுதான் டைப் செய்து போட முடியும். அதனால் யாரையும் வற்புருத்த வேண்டாம், அவர்களுக்கு தோண்றும் போது எழுதலாம். ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறேன் யாரிடமும் கதை சுரந்தால் தான் நண்றாக இருக்கும், கரந்தால் அந்த கதை நண்றாக இருக்காது நண்றி |
#46
|
|||
|
|||
எழுத முடிந்தவர்கள் எழுதுவதற்கு வாசிப்பவர்கள் பின்னூட்டத்தால் ஊக்குவித்தால் அது வரவேற்கத்தக்கது. இரண்டையும் போற்றவேண்டும்
|
#47
|
|||
|
|||
ஐந்து வருடத்திற்கு முந்தைய திரியாக இருந்தாலும் இப்போதும் இது பொருந்தும்... பதவிஉயர்வுக்கு இப்போது நிறைய மாற்றங்கள்,கட்டுப்பாடுகளை தலைவர் செயல்படுத்தி வருகிறார். ஆனால் தங்கவாசலை அடைந்து படங்களை பார்த்த பிறகு காமக்கதைவாசல் பக்கமே சிலர் வருவதில்லை என்பதுதான் உண்மை.
தங்கவாசலை அடைய வேண்டுமென்றால் அவர் எத்தனை உழைக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அடைந்த பிறகு ஹாயாக உட்கார்ந்துகொள்ள அது ரிடயர்மெண்ட் கிடையாது. அதைவிட பொறுப்பு அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை. தற்போது வாக்குகள் குறைவாக விழுகிறது என லோகத்தில் ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் கதை எழுதாத... அட கதைகூட வேண்டாம்பா பின்னூட்டமாவது போடுங்க... இதுபோன்ற தங்கவாசல் உறுப்பினர்களை கதைகள் பக்கம் வரவழைத்துவிட்டால், தரமான கதைகள் கிடைக்கும், என்னைப்போன்ற தத்துக்குட்டிகள் கற்றுக்கொள்ள நிறைய வழிக்காட்டி கதைகள் கிடைக்கும் என்கிற நல்ல எண்ணத்தில் தான் இதை சொல்கிறேன். மற்றபடி யார் மனதையும் புண்படுத்தவோ குறிப்பிடவோ இல்லை. தவறாக சொல்லி இருப்பின் மன்னிக்கவும். சமீபத்தில் கதை எழுதாத தங்கவாசல் உறுப்பினர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தலைவரை கேட்டுக்கொள்கிறேன். Quote:
இதை குறையாக சொல்லவில்லை, ஒரு ஆதங்கமாக கேட்கிறேன்... தவறாக இருப்பின் மன்னியுங்கள்... |
#48
|
|||
|
|||
சுவையான விவாதங்கள் !நானும் முயற்சி செய்து ஒரு சிறிய படைப்பாக கரும்புக்காரன் கதை என்று ஒரு சிரிப்பு துணுக்கு எழுதிருக்கிறேன் !அதற்க்கு மேல் எழுத தொடர்ந்து படைக்க முயற்சிப்பேன் !
|
#49
|
|||
|
|||
Quote:
சுரப்பதை கொஞ்சம் பதம் செய்து தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.. |
#50
|
|||
|
|||
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். லோகத்தில் இணைந்த 2006ம் வருஷத்திலிருந்து முயற்சித்து பல கதைகளை பதிந்தாலும் ஒரு கதை கூட முழுவமாக முடிக்காமல் இருந்தேன். ஒரு வருடத்திற்கு பிறகுதான் ஒரே ஒரு கதையை மூன்று பாகங்களுடன் முடிக்க முடிந்தது.
2009ல் ஜாக்கின் சவால் கதையில் ஆறு பாகங்களை கொடுத்துவிட்டு நேரமின்மையின் காரணத்தால் தொடராமல் விட்டு விட்டேன். ஆனால் என்னுடைய பின்னுட்டங்களாலேயே 2010ல் சில்வர் மெம்பராக வந்தேன். 2010 ஏப்ரலில் எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸாக நேரம் கிடைக்கவே. இதோ இப்போது மே மாத நிர்வாக சவாலில் கலந்து கொண்டேன். பில்லாவின் வா.ச.எண். 44ல் ஒன்பது கதை பதிந்துள்ளேன். நின்றுபோன பழைய பாகங்களை தூசி தட்டி தொடந்து எழுதி முடித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் தங்க வாசலை அடைவேன். அதன் பின்பும் எழுதுவேன். ஆனால் கடைசி வரை இதே வேகத்தில் தொடர்ந்து எழுதுவேன் என்று சொல்ல முடியாது. நேரமும், சந்தர்ப்பமும் ஒத்துழைக்க வேண்டும். என்னை போல இப்படி பலர் ஆசையிருந்தும் வேலைப்பளுவில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பின்னூட்டம் இடுவதே பெரிய வேலை. இன்னும் பலருக்கு கோர்வையாக கதை எழுத வராது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, கதை பதிந்தால் மட்டுமே பதவி உயர்வு என்று லோகவாசிகளை நிர்பந்திக்காமல், பின்னோட்டத்திற்கும் பதவி உயர்வு வழங்குவதே சரி. |
|
|
|