<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#11
|
|||
|
|||
காம கதை எழுத்தாளர் மௌனி அவர்களைப் பற்றி நான் அறிந்திருந்த தில்லை.
ஆனால் அவர் கதைகளைப் படித்த பாக்கியம் உண்டு. உலகில் ஒரு சிறந்த எழுத்தாளர் அவர் கதைகளில் தரமும் சாராம்சமும் நன்றாக இருக்கும் அவர் இறந்து விட்ட செய்தியை நம்ப முடியவில்லை இருந்தாலும் அவரது ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கல் |
#12
|
|||
|
|||
காமலோக ஜாம்பவான்கள் லிஸ்டில் நண்பர் மௌனியின் பெயர் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.
அவரது ஒவ்வொரு கதையும் அதி அற்புதம். |
#13
|
||||
|
||||
என்னுடன் சாட்டில் அடிக்கடி தொடர்பு கொண்டு தன் நிலை பற்றி நிறைய தகவல்கள் பகிர்ந்துகொண்டார். மாயக்ருஷ்ணன் மற்றும் ஶ்ரீராம் சொல்வதுடன் என்னுடன் பகிர்ந்துகொண்ட தகவல்களும் ஒத்துப் போகின்றன. ஒரு மிக மிக தனிப்பட்ட ரகசிய தகவல் ஒன்று உண்டு. அநேகமாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருடனும் அதனைப் பகிர்ந்திருக்கக் கூடும்.
தனக்கு ஒரு கவர்ச்சியான பெண் புனைப்பெயர் வேண்டும் என்றும் அதற்காக லோகத்தில் ஒரு திரி துவங்கி ஓட்டெடுப்பு நடத்தித் தருமாறும் கேட்டுக்கொண்டார். அந்த திரியும் துவங்கி அதில் நிறைய பின்னூட்டங்கள் வராமல் ஏமாற்றத்துக்கு உள்ளானார். அந்தத் திரியிலேயே அவருடைய ஆர்வத்தையும் லேசாக வெளிப்படுத்திருப்பார். சில அறுவை சிகிச்சைகள் மற்றும் வீரியமிக்க மருந்துகளால் அவர் கான்சருக்கு ஆளானார் என்று நினைக்கிறேன். ஆனால், கடைசிகால கட்டத்தில் அவருடன் நான் தொடர்பில் இல்லை.
__________________
என்னைப் பற்றி |
#14
|
||||
|
||||
மௌனி அவர்களின் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான்.
இத் தளத்தில் இருக்கும் நட்சத்திர எழுத்தாளர்கள் அனைவரும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி யாக உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், சரண் (சரவணன்) காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து அனைவரிடமும் பழகுங்கள், வாழ்கையை அனுபவியுங்கள்.... |
#15
|
||||
|
||||
மேலும் இத்தளத்தில் உள்ள நட்சத்திர எழுத்தாளர்களை பற்றிய சிறுகுறிப்பு களை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்
__________________
என்றும் அன்புடன், சரண் (சரவணன்) காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து அனைவரிடமும் பழகுங்கள், வாழ்கையை அனுபவியுங்கள்.... |
#16
|
|||
|
|||
லோகத்தில் தமிழை நேசித்து படைப்புகளை தந்த முதல் தர எழுத்தாளர் மெளனி அவர்கள்.
ஆனால் அவரது மறைவிற்கு பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை லோக நண்பர்கள் அறிந்து கொள்ளட்டும் என்று அவர் வாழும்போது எண்ணியிருப்பாரா என்பது சந்தேகமே எனவே நண்பர் Jaya 2019 அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் மெளனியை பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருப்பது உங்கள் பாக்கியம் இங்கு அவருடைய படைப்புகளை போற்றி அவரை என்றென்றும் கெளரவப்படுத்துவது சிறப்பானது என்று நினைக்கிறேன். இவ்வுலகம் நீத்த பின் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை பற்றிய அலசல் லோகத்தில் வேண்டாமே தயவு செய்து. |
#17
|
|||
|
|||
மிகவும் நன்றி நண்பரே!
உங்கள் ஆலோசனைபடியே இந்த திரி முற்று பெறட்டும். இறந்தவர்களும் மனம் வாடினால் நல்லது இல்லை. ஜயகுமார் Quote:
|
#18
|
||||
|
||||
Quote:
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
|
|
|