<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
அனைவரும் எதிர்பார்த்த மாதிரி நமது லோக ஆஸ்தான கவிஞர் லலிதாதாசன் அவர்கள் இந்த வருடமும் சிறந்த கவிஞர் ஆகி விட்டார். அதிலும் கொஞ்சம் நஞ்சமல்ல 100 வாக்குகளுக்கு மேல வாங்கி வெற்றி பெற்று இருக்கிறார் நமது லலிதாதாசன். இரன்டாவது மூனாவது நான்காவது கவிஞர்கள் அத்தனை பேரும் பெற்ற மொத்த வாக்குகளையும் லலிதாதாசன் ஒருவரே பெற்றிருகிறார்.
58+68+48=174 ஆகா என்ன ஒரு காம்பினேசன் பாருங்க சரியாக லலிதாதசனும் 174 வாக்குகள் பெற்று இருக்கிறார். இந்த வருடமும் எங்களை கவிதை மழையில் நனைய வைக்க வேன்டும். அதுவும் மதுவில்லாமல் கவிதைகளை அள்ளி தெளித்து வருகிறார் (வரும் வருடம் கொஞ்ச கடின போட்டி இர்க்கும் என்று கருதுகிறேன்) பாராட்டுகள் லலிதாதாசன். Quote:
லலிதாதாசனை மீன்டும் பாராட்டுகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#12
|
|||
|
|||
அடேயப்பா ௧௭௪ வாக்குகள் பெற்று அசாத்திய வெற்றி.. நான் எப்போதும் சொல்ல்வதுண்டு லலிதாதாசன் - ஆஸ்தான கவிஞர் என்று அதை மீண்டும் நிருபித்திருக்கிறார். வாழ்த்துக்கள் "தாதா"
போட்டியில் இரண்டாமிடம் வென்ற ஓல்வாத்தியார் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#13
|
|||
|
|||
மனதில் தோன்றும் ரசனையை கவிதை வரிகளாக மாற்றும் வெகு சிலரில் லலிக்கு என்றுமே முதலிடம் தான்.
எதிர்பார்த்த வெற்றி தான் என்றாலும், ஆச்சரியபட வைக்கும் வித்தியாசம். இந்த வித்தியாசம் லோகம் அவருக்கு தந்து இருக்கும் அங்கீகாரம். பட்டம் வாங்குவதை விட அதை தக்க வைப்பது பெரிய விஷயம் தான். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். ஐம்பது கவிதைகளை தொட்ட லலி விரைவில் சதத்தை தொட வேண்டும். வாழ்த்துக்கள் கவிஞரே, தங்கள் கவிதைகளுக்கும், இரண்டாம் முறையாக வெற்றி பெற்று இருப்பதற்கும். |
#14
|
||||
|
||||
1. லலிதாதாசன் - 174
2. oolvathiyar - 68 3. பீனா - 58 4. oshoviji - 48 5. KAMACHANDRAN - 31 6. gankrish - 21 01- லலிதாவின் வெற்றி நானும் நீங்களும் நினைத்தது போல் அமைந்திருக்கிறது. அவர் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். லலிதாவின் அழுது வடியும் அவதாரை. புன்னகை ததும்பும் பிர்காஷ்ராஜின் படத்தை மாற்றிய பெருமை எனக்கு இருக்கிறது. அவர் என்றென்றும் புன்னகையுடன் அழகுக் கவிதைகள் தொடர்ந்து புனைய எனது வாழ்த்துக்கள் 02- வாத்தி தானும் கவிதை புனைவதில் லேசுப்பட்ட நபர் இல்லை என்பதை நண்பர்கள் வழங்கிய வாக்குகளில் இருந்து நிரூபித்துளார். வாத்தி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு 3- பீனா உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நீங்களும் தொடர்ந்து பதிவுகள் பதிந்து எங்களை இன்புறவைக்க வேண்டுகிறேன் 4- oshovijiஉங்களயும் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன். தொடர்ந்து கவிதைகள் புனையவும் எனது வாழ்த்துக்கள் 6- gankrishஉங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்து உல்டா பாடல் பகுதிக்கும் வந்து பங்குபெற்ற எனது வாழ்த்துக்கள் 5- KAMACHANDRAN யாரது அங்கே இவரை எப்படி இந்த கவிப்போட்டிக்கு பரிந்துரை செய்வீர்கள். இவர் கொச்சை கவிக்கும். உல்டா பாடலைக் கேட்டும் என் காதுகள் அவிந்துவிடன. இவரை இனிமேன் பரிந்துரை செய்வோருக்கு 500 கசை அடியும், 100 தடவை இவர் கொச்சைப் பாடல்களை பாடிக் கட்டவும் செய்து விடுவேன். இந்தத் தடவை மன்னித்து விடுகிறேன். (சும்மா டமாசு) உண்மையில் சொல்கிறேன் என்னை இந்தப் போடியில் பங்கு பற்ற பரிந்துரை செய்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து பின் ஆனந்தப் பட்டு வானில் பறந்தேன். நீங்கள் என்னை பரிந்துரை செய்ததே எனக்குக் கிடைத்த கெளரவம் அதற்க்கு உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். அத்துடன் எனக்கு வாக்குகள் தந்த பெரிய மனது படைத்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள். தொடர்ந்து போட்டிகள் நடாத்தி ஒவ்வொருவரையும் உற்சாகப் படுத்துகின்ற நிர்வாகத்துக்கும் எனது நன்றிகள் |
#15
|
|||
|
|||
எதிர்பார்த்தபடி லலி வெற்றி பெற்றுள்ளார். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் லலி. இன்னும் பல கவி படைத்து அடுத்த வருடமும் சிறந்த கவியாய் இருக்க வாழ்த்துகிறேன்
|
#16
|
||||
|
||||
வெற்றிகரமாக போட்டித் திரியை துவக்கி, பரிந்துரைகளைப் பெற்று சிறு மிரட்டலுடன் நிறையபேரை வாக்களிக்க வைத்து வெகு சிறப்பாக சிறப்பாக நடத்திமுடித்த மேற்பார்வையாளர் நண்பர் விக்டர் அவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் மிக்க நன்றி.
காமலோகத்தின் நிர்வாகத்திலிருந்து பெறும் இரண்டாம் விருது. முதல்முறை எனது கிறுக்கல்களுக்கு பெரிய வரவேற்பில்லை என்றாலும் கூட கிடைத்துவிட்டது காமக்கவிஞர் என்னும் அங்கீகாரம். இம்முறை போட்டியில் நிறைய கவிஞர்கள் அழகான கவிதைகளை தந்து கலந்து கொண்டதைக்கண்டு மனம் குதூகலிக்கத்தான் செய்தது. அடுத்தமுறை மேலும் அதிகரிக்க வாழ்த்துக்கள். திறமைசாலிகளான வாத்தியார், பீனா, ஓஷோவிஜி, காமச்சந்திரன், கான்கிரீஷ் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரும் மேலும் பல கவிதைகளை தந்து நண்பர்களை மகிழ்விக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இந்த பரிந்துரைக்குள் வரவில்லை எனினும் இன்னமும் சில யதார்த்த கவிஞர்கள் லோகத்தில் இருப்பது நிஜம். இம்முறை சமீபத்திய சில கவிதைகளின் வரிகளில் தன்னம்பிக்கை மீறிய கர்வம் கூட லேசாய் வெளிப்பட்டிருக்கக் கூடும். ஏதேனும் வரிகள் யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதுபோன்ற நிகழவுகளுக்கு தலைதாழ்ந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது கிறுக்கல்களையும் படித்து ஜீரணித்து வாக்களித்த நல் இதயங்களுக்கு நன்றி. இந்த திரியில் இதுவரை வாழ்த்திய மற்றும் வாழ்த்தப்போகும் நண்பர்களுக்கு நன்றிகள் பலப்பல. கவிதை என்ற பெயரில் கிறுக்குவதை சகித்துக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும், வாய்ப்புதந்த தலைவருக்கும், சிறப்பாக நடத்திமுடித்த மேற்பார்வையாளருக்கும் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை சொன்னால் போதாதுதான். கோடி நன்றிகள். |
#17
|
||||
|
||||
முதல் இடம் பிடித்த லலிதாதாசனுக்கும்,
இரண்டாம் இடம் வந்த நம் ஆஸ்தான வாத்திக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் பங்குபெற்ற அணைத்து கவிஞர்களுக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்... |
#18
|
||||
|
||||
வாழ்த்துக்கள் லலிதா தாசன்...மேலும் மேலும் வெற்றிகள் உங்கள் வசமாக வாழ்த்துகிறேன்...
|
#19
|
|||
|
|||
வெற்றிபெற்ற நண்பர் லலிதாதாசன் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்
|
#20
|
||||
|
||||
வெற்றி பெற்ற லலிதாதாசனுக்கு பாராட்டுக்கள் மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி
|
|
|
|