<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#11
|
||||
|
||||
பதிவிட்ட ஆறுதலளித்த அனைவருக்கும் நன்றி.
வஷிட்டரே.. உள்ளம் உருகுதய்யா - உமது அன்பை நினைக்கையிலே.. கல்லும் ரசிக்குமைய்யா - வில்லிக் கரூராரின் கவிதைகளை.. கள்ளப்பயல் ஒருவன் - எமது காலை வாறிவிட்டான்.. மெல்லத் திரும்பி வந்தேன் -அதனால் மேனி சிலிர்க்குதைய்யா வெள்ளித்தளம் நோக்கி - வீர நடைபோட்டு நகர்ந்து வந்தேன்.. அந்த வீனன் சூழ்ச்சியினால் - இன்று வெண்கலம் முன்பானேன். -சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட டுபுக். Last edited by tubuk; 19-11-06 at 03:20 PM. |
#12
|
|||
|
|||
ஒருவேலை இதுதாண் முற்போக்கு கவிதையோ. நல்ல கற்பனை.
|
|
|
|