<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
நண்பரே தங்கள் கருத்து மற்றும் தங்கள் எண்ணம் மற்றவர்களும் கதை எழுத வேண்டும் என்று எண்ணுகிறீர்கள் ஆனால் எல்லோராலும் கதை எழுதமுடிய்மா என்பதை கருத்தில் கொள்ளவேன்றும் உதாரணமாக சுவைத்து உண்டு விமர்சிக்க தெரிந்த அனைவராலும் நன்றாக சமைக்க தெரியாது அவ்வாறு சமைத்தாலும் அவைகள் அனைத்தும் குப்பையில் கொட்ட வேண்டிய மதிக்க படமுடியாத பொருளாகத்தான் ஆகும் தங்கள் என்ன்னதின் படி மற்றவர்களின் படைப்புகளை விமரிப்பவர்களை வேண்டுமானால் கட்டுபடுத்த செய்யாலாம். நானும் ஒரு புதிய உறுப்பினரே தற்போதுதான் தமிழில் கோர்வையாக விமர்சிப்பதையே செய்ய முடிகிறது மட்ட்ரவர்களின் கதைகளை படித்துகொண்டுவரும்போது வேண்டுமானால் பின்னிட்டு கதைகளை எழுத முயற்சி செய்ய முடியும் ஆரம்பத்தில் அவ்வ்வாறு செய்ய இயலாது எனெவே தற்போது உள்ள விதிமுறைகளே கடுமையகா உள்ளது எதுவே போதும் என்று எண்ணுகிறேன்
|
#52
|
|||
|
|||
கட்டாயம் பதினைந்து கதை என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டால் அது நிச்சயமாக எதிர் விளைவுகளைத்தான் தரும் என்பதில ஐயம் ஏதும் இல்லை.
அவரவர் விரும்பும்படி பங்காற்ற இப்போது உள்ளது போன்ற நிலையே தொடர்தல் நல்லது. |
#53
|
|||
|
|||
உங்கள் கருத்து சரி என்று தோனவில்லை எல்லோருக்கும் தொடர்ச்சியாக கோர்வையாக கதை கொடுக்க முடியாது ஆனால் அவர்கள் கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்க படுத்தி தங்கள் கருத்துகளை கொடுக்க இயலும் அதற்காக அவர்கள் எல்லோரும் சும்மா வந்து செல்பவர்கள் என்று சொல்ல இயலாது அவைகள் எல்லோரும் உண்மையில் தங்கள் எண்ணங்களை வெளியிட விருப்பம் கொண்டவர்கள் எனவே அவர்களை உருப்பினர்களிருந்து நீக்குவது சரியில்லை
|
#54
|
||||
|
||||
நல்ல ஐடியா .... !!!!
|
|
|
|