<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
அருமை நண்பர் அநபாயன் 8000 பதிவுகளை கடந்து விட்டார்! வாழ்த்தலாம் வாருங்கள்!! (updated: 22.11.2016)
அருமை நண்பர் அநபாயன் 3000 பதிவுகளை கடந்து விட்டார்! வாழ்த்தலாம் வாருங்கள்!! தஞ்சையில் பிறந்து தாய்நாட்டிற்காக கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் பிரிவிலும் பின்பு கடற்படை காவல் துறையில் பணிபுரிந்த நண்பர் அநபாயன் சமீபத்தில் காமலோக நண்பர்களின் நேரடி சந்திப்புக்கு முயற்சி எடுத்து அதை வெற்றிகரமாக முடித்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும். மறைந்த திரு எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்களில் மிகவும் ஈடுபாடுள்ள இவர் (அவரின் பாடல் ஒன்றை தன்னுடைய சிக்னேச்சரில் வைத்திருக்கிறார்) எம்.ஜி.ஆரை போலவே இளமை ததும்பும் உடலையும் முகத்தையும் கொண்டவர் என்பதை நேரில் பார்த்தப்போது அறிந்து அதிசயப்பட்டேன். பண்பாளர், எல்லாரிடமும் பாசத்துடன் பழகுபவர் என்பதை அனுபவப்பூர்வமாக அன்று அவரை சந்தித்த அனைவருமே புரிந்துக்கொண்டோம். அவரின் ஆரம்பக்கால கதையான ‘தடிக்கு தவித்த தவமணி’யை அண்மையில் படித்து அசந்துப்போனேன். கிராமத்து நடையில் அந்த கதை முழுவதும் அசத்தியிருந்தார். மேலும் பல கதைகளை எழுதியுள்ள இவர் மற்றவர்களின் படைப்புகளை படித்து உற்சாகமூட்டும் சுவாரஸ்யமான பின்னூட்டங்களை போடுவதில் வல்லவர். நான் இப்போதெல்லாம் கதையை பதித்ததும் இவரின் கருத்து பதிவாகி விட்டதா என்று வாட்ச் பண்ணுவது வழக்கமாகி விட்டது. லோகத்தின் பெரும்பாலான நண்பர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி அந்த சுவாரஸ்யமான உரையாடல்களை நம்முடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். அத்தகைய பண்பாளர் லோகத்தில் 2000 பதிவுகளை தாண்டி விட்டார். அவருடைய பதிப்புக்கள் இன்னும் பன்மடங்காக பெருகி மிக விரைவில் ஐந்திலக்க நம்பரை அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள். Last edited by tdrajesh; 22-11-16 at 05:03 PM. |
#2
|
|||
|
|||
அண்ணன் அநபாயன் அவர்களுடன் தொலைபேசியில் பேசும் நேரங்கள் இனிமையானவை.
”தம்பி” என்றழைத்து அன்பொழுக அமையும் அவருடைய பின்னூட்டங்களைப் படிக்கும் நேரங்கள் பாசம் பொங்க வைப்பவை. அவரை நேரில் கண்டு அவருடைய மிலிட்டரி கம்பீரத்தையும், நற்குணங்களையும், பண்பையும், அன்பையும், நட்பை மதிக்கும் நல்லுள்ளத்தையும் காண நேர்ந்த தருணங்கள் உன்னதமானவை. அண்ணன் அநபாயன் அவர்களின் 2000 பதிவுக்குப் பாராட்டி, லோகத்தில் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன். தகுந்த நேரத்தில் இந்தத் திரியைத் துவங்கிய நண்பர் ராஜேஷுக்கு நன்றி! |
#3
|
|||
|
|||
கேப்டனின் 2000 மாவது பதிப்புக்கு நல் வாழ்த்துகள்.
கேப்டனை நண்பர் -அண்ணன் என்று சொல்லுவதை விட ''நம் குடும்பத்திலுள்ள நம் மீது அக்கறையுள்ள மூத்த உறுப்பினர்'' என்று சொன்னால் மிகையாகாது. கேப்டன் நல்ல உடல்நலத்தோடு சந்தோசமாக வாழ இந்த நேரத்தில் வாழ்த்துகிறேன். உடனே பார்த்து திரியை தொடங்கிய அன்பு நண்பர் ராஜேசுக்கு நன்றி |
#4
|
|||
|
|||
2000 பதிவுகள் பதித்த நண்பர் அநபயனை வாழ்த்துவதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியே !
|
#5
|
||||
|
||||
ஆஹா... அண்ணன் அவர்கள் 2000 பதிப்புகள் கடந்துவிட்டாரா ! நான் 2000 பதிவுகளை தொட்ட பொழுது எனக்கு வாழ்த்து திரி துவங்கிய அண்ணனின் பதிவுகளை நான் கவனிக்க தவறிவிட்டேனே ! கேப்டன் அண்ணனுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதோடு, தக்க சமயத்தில் கேப்டன் அண்ணனுக்கு வாழ்த்து திரி துவங்கிய ராஜேஷ் அண்ணனுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Quote:
ஆனாலும் இங்கே எப்படி ஒருவர் மீது நிஜ வாழ்வு ஸ்நேகிதம் கொள்வது என எனக்கு ரொம்பவும் ஓர் தர்மசங்கடமான நிலை. ஏதோ ஓர் இனம் புரியாத ஓர் பயம். அதனாலேயே எப்படி நிஜ வாழ்வு பழக்கம் ஏற்படுத்திக்கொள்வது என நான் எண்ணியது என்னவோ உண்மை. அதனாலேயே நான் அவர் ஏற்படுத்திய 'சென்னை சந்திப்பு' பை கூட தட்டிக்கழித்து வந்தேன். சந்திப்பு நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நிகழ்த்தியதைப் பார்த்து நானும் ஆச்சர்யப்பட்டு போனேன். அதன் பின்பு என்னுள்ளும் ஓர் மூலையில் லேசா ஓர் ஆசை துளிர்விட்டது. ஆ... ஆ... ஆ... ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு ஆனாலும் கூட கொஞ்சம் அச்சமிருக்கு அந்த நேரம் என் அருமை நண்பர் ராசராசன் மற்றும் அன்பான ராஜேஷ் அண்ணாவின் தூண்டுதலும், ஹோய்ய்ய்... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுத்து ஓடு ராஜா என கேப்டன் அண்ணன் போட்ட தார் குச்சியும் சேர்ந்து என்னை உசுப்பிவிட்டது. அப்பொழுது தான், Quote:
கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ பச்சை கிளியானால், பறந்தேனும் தேடுவேன் பாடி வரும் தென்றல் தேர் ஏறி ஓடுவேன் சென்ற இடம் தானே சிந்தை வாடலானேன் செய்தி சொல்லும் யாரும் தூது சொல்லத் தானே கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ !! கேப்டன் அண்ணனுக்கு பிடித்த பொன் மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படபாடல் மூலமாக அவருக்கும் புகழ் சேர்க்கும் எனது இந்த வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறேன். Last edited by Mathan; 27-09-12 at 10:52 PM. Reason: எழுத்து பிழை... |
#6
|
|||
|
|||
ரெண்டாயிரம் தமிழ் பதிவுகளை கடந்த நண்பர் அநபாயன் அவர்களுக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அவருடைய பதிவுகள் காட்டில் நிலவாய் கடலில் மழையாய் இல்லாமல் காமலோகத்தில் தமிழ் பேசும் அன்பு நெஞ்சங்களில் அமுத மழையாய் புன்னகை நிலவாய் மிளிர்வதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் பல பதிவுகள் செய்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன். நண்பர் ராஜேஷ் மிக பொருத்தமாக இந்த திரியை துவங்கி வாழ்த்தியுள்ளார். நன்றி ராஜேஷ் அவர்களே.
அவரை பற்றி நண்பர் மதன் கூறிய வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை..நண்பர் மதனின் பாடலுடன் கூடிய வரிகள் மனதை நெகிழச்செய்கின்றன. நன்றி. |
#7
|
||||
|
||||
அநபாயன் அண்ணன் பற்றி சொல்வதென்றால் வண்டி வண்டியா எழுதலாம்...! அதுவே ஒரு கதை போல நீண்டுவிடும். அவ்வளவு விஷயங்கள் இருக்கு..... இருந்தாலும் அவைகளில் முக்கியமான சிலதை மட்டும், ஒரு சில வரிகளில் சொல்ல ஆசைப்படுகிறேன்..
தாய் நாட்டிற்காக தன் வாழ்வின் பகுதி நேரத்தை அற்பணித்த அன்பர்..! தன் லொள்ளாலும், (கொஞ்சம்) ஜொள்ளாலும் மனதை கொள்ளை கொண்ட கள்வர்..! தன் அனுபவங்களை கதைகளாக தஞ்சை ஸ்லாங்கில் நேர்த்தியாக தரும் ஆசிரியர்...! சக படைப்பாளியை தாரளமாக தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தும் உத்தமர்...! அன்பிற்கும் பாசத்திற்கும் குறைவில்லாத நெஞ்சத்தோடு நட்புடன் பழகும் நண்பர்...! அவர்கள் மேலும் பல பதிவுகள் படைத்து லோகத்தில் மகிழ்வுடன் உலாவர அவரை அன்புடன் வாழ்த்துகிறேன். சரியான நேரம் பார்த்து அவருக்கு வாழ்த்து திரியை தட்டிவிட்ட நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#8
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
நல்ல நண்பர் நல்லவரின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கு நன்றிகள் பல. கு[சு]றும்புக்கார தம்பி ஹெர்மியோட பாசம் நிரைந்த வாழ்த்துக்கு நன்றிகள் பல. |
#9
|
||||
|
||||
2000 பதிப்புகளை கடந்த அநபாயன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
இவர் ஒரு பழைய உறுப்பினர். ஆனால் சில காலமாக வராமல் இருந்து வாசல் அனுமதிகளை இழந்து, புது படைப்பாளியாக ஆரம்பித்து குறிகிய காலத்தில் 2000 படைப்புகளை அடைந்து விட்டார். இவர் சீக்கிரமே அடுத்த 1000 தை கடக்க வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#10
|
||||
|
||||
அட இங்க ஒரு திரி ஓடீட்டு இருக்கா இப்ப தான் பாத்தேன். கேப்டன் அனபாயன் லாங் லாங் எகோவிலிருந்து எனக்கு பிடிச்சவரு. இவர கப்பல் கேப்டனா வச்சு ஒரு கதை எழுத ரொம்ப நாள் ஆசை இருக்கு, முடிஞ்ச அளவுக்கு கேப்டனுக்கு ஆப்பு வச்சுருவோமுல்ல. வாழ்த்துகள் அனபாயன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|