<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
என்னை பொறுத்தவரை தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள் வருமானால் முந்தைய பாகம் தானாகவே நினைவில் நிற்கும் அது எந்த படைப்பாளியாக இருந்தாலும் பொதுவானது ! ..
நீங்கள் கதைக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத பின்னூட்டங்களை பற்றி சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது ஆனால் ஒரு வரியிலும் சத்தான பின்னூட்டங்களை நண்பர்கள் தருகிறார்கள் என்பதையே நான் சொல்ல வந்தேன் அதனால் எல்லோரையும் அந்த லிஸ்டில் சேர்த்து விடாதீர்கள் என்பதையே சுட்டி காட்ட விரும்பினேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#22
|
|||
|
|||
Quote:
தீபாவுடன் திருவிளையாடல் பாகம்-2 22-10-12, 11:19 PM நல்ல கதை வாழ்த்துக்கள்… தீபாவுடன் திருவிளையாடல் பாகம்-1 22-10-12, 11:21 PM முதல் கதை சிறக்க என் வாழ்த்துக்கள் ஸ்விங்யிங் போகலாமா பாகம்-1 22-10-12, 11:26 PM ஆஹா…. ஜோடி மாற்றும் கூட்டு கலவி கதையா… இது நம்ம சமாச்சாரமாச்சே…… நல்ல கதை.. .என் ஸ்பெசல் வாழ்த்துக்கள்.. நெருக்கமான ஷேவிங் பாகம்-6 22-10-12, 11:32 PM நல்ல அற்புதமான கதை. ஸ்விங்யிங் போகலாமா பாகம்-4 22-10-12, 11:34 PM கதையை தொடர்ந்து படிக்க ஆவலை தூண்டும் விதமாக அற்புதமாக எழுதி உள்ளீர்கள் ஸ்விங்யிங் போகலாமா பாகம்-3 22-10-12, 11:36 PM இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம்… கதை அவ்வளவு அருமை. ஸ்விங்யிங் போகலாமா பாகம்-2 22-10-12, 11:39 PM கதையின் போக்கு பிரமாதம்… தொடர்ந்து எழுதுங்கள் சி எம் சித்ரா... பாகம்-6 22-10-12, 11:53 PM கதை அருமையிலும் அருமை….. சி எம் சித்ரா... பாகம்-3 22-10-12, 11:57 PM பொறாமை என்பது இயல்புதானே… கதையும் இயல்பாகவே போகிறது. சி எம் சித்ரா... பாகம்-2 22-10-12, 11:59 PM சின்ன முலை சித்ரா பெரிசா ஒரு ரவுண்டு கட்டி ஆட போறான்னு தோனுது சி எம் சித்ரா... பாகம்-1 23-10-12, 12:00 AM பாராட்ட தகுந்த கதை… நல்ல கதையம்சம்…. தொடரட்டும்.. சி எம் சித்ரா... பாகம்-7 23-10-12, 12:03 AM நல்ல முடிவு. வாழ்த்துக்கள் சி எம் சித்ரா... பாகம்-5 23-10-12, 12:06 AM கதை நால்ல போகுது…. இன்னும் கொஞ்சம் நீள்மா எழுதுங்க்களேன்னு கெஞ்ச வக்குது… ஆமாம். இதுவும் மறுக்க முடியாத உண்மைதான். |
#23
|
||||
|
||||
Quote:
நண்பர் ராஜேஷ் அருமையாக சுட்டி காட்டி உள்ளார்..புரியவேண்டியவர்களுக்கு புரியுமா????
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#24
|
|||
|
|||
பல நேரங்களில் நேரம் கிடைப்பது அரிது. அதனால் கிடைத்த நேரத்தில் கதையை படித்து விட்டு அழகி தமிழ் சாப்ட்வேரின் உதவியுடன் வேர்ட் பைலில் டைப் செய்து வைத்து கொண்டு பின்னர் மொத்தமாக பின்னூட்டமிடுவது மட்டுமே சாத்தியம். குறிப்பாக இண்டெர்னெட் அதிக வேகத்தில் இனைப்பு கிடைக்கும் நல்லிரவு நேரத்தில் மளமளவென பின்னூட்டமிட வேண்டி உள்ளது.
எனவே அதிக எண்னிக்கையில் பின்னுட்டமிடுவது என்பது இப்படி மட்டுமே சாத்தியம். ஆயினும் எண்ணிக்கைக்காக பின்னூட்டமிடுவது தவறு. அப்படி பின்னூட்டமிடுபவர்கள் கதாசிரியர்களின் மனநிலையையும் சற்றே யோசியுங்களேன். - அன்புடன் கள்ளபுருஷன். |
#25
|
||||
|
||||
Quote:
நீங்கள் சமீபத்தில் பதிந்த பதிப்புகளை கீழே தந்திருக்கிறேன், இதற்கு எதற்கு தனியாக வேர்ட் பைலில் டைப் செய்ய வேண்டும் நண்பரே, திரியிலே டைப் செய்தாலே போதுமே. உங்கள் கருத்துக்களின் தரத்தை கூட்டுங்கள், ஒருவரி பின்னூட்டத்தால் ஒரு பயனும் மற்றவர்களுக்கு இல்லை. ஆனால் உங்கள் பதிப்புகளின் எண்ணிக்கை மட்டுமே உயரும். கடலில் நிலா காய்ந்தாலோ, மழை பொழிந்தாலோ யாருக்கு பிரயோசனம் ?. திரி பாகம் Date and time பின்னூட்டம் தீபாவுடன் திருவிளையாடல் 2 22-10-12, 11:19 PM நல்ல கதை வாழ்த்துக்கள்… தீபாவுடன் திருவிளையாடல் 1 22-10-12, 11:21 PM முதல் கதை சிறக்க என் வாழ்த்துக்கள் ஸ்விங்யிங் போகலாமா 1 22-10-12, 11:26 PM ஆஹா…. ஜோடி மாற்றும் கூட்டு கலவி கதையா… இது நம்ம சமாச்சாரமாச்சே…… நல்ல கதை.. .என் ஸ்பெசல் வாழ்த்துக்கள்.. நெருக்கமான ஷேவிங் 6 22-10-12, 11:32 PM நல்ல அற்புதமான கதை. ஸ்விங்யிங் போகலாமா 4 22-10-12, 11:34 PM கதையை தொடர்ந்து படிக்க ஆவலை தூண்டும் விதமாக அற்புதமாக எழுதி உள்ளீர்கள் ஸ்விங்யிங் போகலாமா 3 22-10-12, 11:36 PM இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம்… கதை அவ்வளவு அருமை. ஸ்விங்யிங் போகலாமா 2 22-10-12, 11:39 PM கதையின் போக்கு பிரமாதம்… தொடர்ந்து எழுதுங்கள் சி எம் சித்ரா... 6 22-10-12, 11:53 PM கதை அருமையிலும் அருமை….. சி எம் சித்ரா... 3 22-10-12, 11:57 PM பொறாமை என்பது இயல்புதானே… கதையும் இயல்பாகவே போகிறது. சி எம் சித்ரா... 2 22-10-12, 11:59 PM சின்ன முலை சித்ரா பெரிசா ஒரு ரவுண்டு கட்டி ஆட போறான்னு தோனுது சி எம் சித்ரா... 1 23-10-12, 12:00 AM பாராட்ட தகுந்த கதை… நல்ல கதையம்சம்…. தொடரட்டும்.. சி எம் சித்ரா... 7 23-10-12, 12:03 AM நல்ல முடிவு. வாழ்த்துக்கள் சி எம் சித்ரா... 5 23-10-12, 12:06 AM கதை நால்ல போகுது…. இன்னும் கொஞ்சம் நீள்மா எழுதுங்க்களேன்னு கெஞ்ச வக்குது…
__________________
Last edited by asho; 23-10-12 at 10:06 PM. |
#26
|
|||
|
|||
மேற்கண்ட பின்னூட்ட கந்தர்கோளங்களைப் பார்க்கும் போது போட்டிகளில் இவர்கள் போன்றவர்கள் எதை வாசித்து எதற்கு வாக்கு போடப்போகிறார்கள் என்று அயர்ச்சியைத் தருகிறது. இந்த நிலையில் பாகங்களின் எண்ணிக்கை பார்த்து வாக்கிடும் சிலர் உறுப்பினர்களாக இருக்கும் தளம் என்று கூறினால் சிலருக்கு வருத்தம் வருகின்றது, ஆக இனி போட்டிகளில் முடிந்தவரை பாகங்களை அதிகரிக்கச் செய்து அனுமார்வால் போல் நீட்டித்துவைத்தால் வெற்றி நிச்சயம் போலிருக்கிறது. வடபோச்சே..
|
#27
|
||||
|
||||
Quote:
__________________
|
#28
|
|||
|
|||
உண்மைதான் அசோ அவர்களே. நான் கூறுவது தவறாக இருக்கலாம். ஆனால் இன்று எனது போட்டிக்கதையில் வந்திருக்கும் ஒரு பின்னூட்டத்தைக் கவனித்தீர்கள் என்றால் அவர் நூறுசதவீதம் கதையை வாசித்திருக்கவில்லை என்று உறுதி கூறமுடியும். காரணம் அது நீளமாக இருப்பதால் இருக்கலாம். அல்லது அவர் வெறும் பார்வையாளராக இருக்கலாம். ஆனால் அவர் கொடுத்த ‘’ நல்ல முயற்சி ‘’ என்னும் இரண்டு வார்த்தை விமரிசனம் ( விமரிசனமா அது..? ) எழுத்தாளர்களை எப்படி வேதனைப்படுத்தும் என்பதை உணராததைக்ககுறிக்கிறது..எந்த வகையில் நல்ல முயற்சி என்பதைக் கொஞ்சம் கூறி இருக்கலாம். அல்லது ஒரு நல்ல படைப்பாக அது ஏற்கப்பட முடியாததன் காரணத்தை அவர் அங்கே விளக்கி இருக்கலாம். இது எதையும் செய்யாமல் வாக்கு இடவேண்டி அந்த திரியை ஒருமுறை பார்வையிட்டுவிட்டு இந்த இரெண்டெழுத்துப் பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றிருக்கிறார்.
உடனே நான் செய்தது என்ன தெரியுமா..? அவர் படைப்புகள் எவை எவை என்று ஆராய்ந்து அவரது எழுத்துத்திறமையைக் கண்டு வியந்து அதைப் பின்பற்றலாம் எனத் தேடியதுதான். ஆனால் ஒரு திரி கூட இதுவரை அவர் தொடங்கவே இல்லை என்பது எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. ஆக இவர்களைப்போன்ற ஒரு சிலரைத்தான் நான் குறிப்பிட்டேனே தவிர ஒட்டுமொத்த உறுப்பினர்களைக் குறிப்பிடவில்லை. இதோ நான் சொல்லும் விவரங்களின் ஆதாரங்கள் : 24-10-12, 09:34 AM Sticky: [முடிவுற்றது] களவு போன கனவுகள் - குரு - 04 - நி.சவால் தொடர்ச்சி Posted By Thirumurugan நல்ல முயற்சி. ( மிகச்சரியாக எனது கதைக்கு மாபெரும் விமர்சனம் அளித்த அடுத்த நிமிடமே (!) கண்ணனின் கதைக்கு விமர்சனம் தந்துள்ளார் கவனியுங்கள் ) 24-10-12, 09:35 AM Sticky: [முடிவுற்றது] களவு போன கனவுகள் - KANNAN60 - 04(இறுதி) - நி.சவால் தொடர்ச்சி Posted By Thirumurugan தொடர்ச்சி மிக அருமை. முன் ஆசிரியரின் நடையை கொண்டுவர முயற்சி செய்துள்ளளார். (அடுத்து 6 நிமிடங்களில் கீழே வாக்களித்துள்ளார்.) 24-10-12, 09:41 AM Sticky: Poll: [கவனிக்க!!] அக்டோபர் 2012 மாதம் ஒரு சவால் போட்டி வாக்கெடுப்பு தொடங்கியது Posted By Thirumurugan என் மனதிற்கு பிடித்த தொடர்ச்சி தந்தவருக்கு வாக்களித்து விட்டேன். ஆக இவர் எனது கதையை ’ ஆழமாக வாசித்து ‘ அகண்ட விமரிசனம் அளித்துவிட்டு அடுத்த ஒரே நிமிடத்தில் கண்ணனின் கதையை ’ ஆழமாக வாசித்து ’ மிக நீண்ட விமரிசனம் தந்துவிட்டு வாக்களித்திருக்கிறார். இதில் ஒன்று கவனிக்க வேண்டும். திரு ராமராஜ் கதையை பேருக்குக் கூட வாசித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவது என்னமோ அவருக்கு மனதுக்கு பிடித்த தொடர்ச்சியைத்தந்தவருக்கு வாக்களித்தாராம். இந்த மாதிரியான வாக்களிப்பைப் பற்றி என்ன சொல்ல முடியும்..? சொல்லுங்கள். Last edited by குரு; 24-10-12 at 11:49 AM. |
#29
|
||||
|
||||
புள்ளிவிவரம் எடுக்க அதிக நேரமாவதாலும்,குருவே ஏற்றுக்கொண்டதால் புள்ளிவிவரம் தரவில்லை. ஆனால் மேலோட்டமாக கடந்த சவால்/மாதந்திர சிறந்தகதை வாக்கெடுப்பை ஒரு பார்வை பார்த்தால் பாகங்களில் எண்ணிக்கைக்காக மட்டும் முதல் இடம் பெறவில்லை என்பது தெரியவரும்.
Quote:
இருந்தாலும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் சில கள்ள ஆடுகளும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. நாம் இவ்வளவு விவரமாக விவாதித்தால் பின்னர் ஒருவரி பின்னூட்டம் கூட போட மாட்டார்கள்
__________________
|
#30
|
|||
|
|||
நீங்கள் சொன்ன கருத்தை முழுதும் மறுக்கவில்லை அசோ. ஆனால் நான் சொன்னவற்றில் உண்மைகள் இல்லாமல் இல்லை. வாக்கெடுப்பில் மூன்று விதங்களான வாக்காளர்கள் பங்கேற்கிறார்கள்.
1. நேரமையுடன் அனைத்துப் பாகங்களையும் வாசித்து எழுதியவர் யார் எனப்பாராமல் படைப்பை மட்டும் ரசித்து வாக்களிப்பவர்கள். துரதிருஷ்டவசமாக அவர்கள் 25 சதவீதம் தான் காணக்கிடைக்கிறார்கள். 2. வாக்களிப்பின் லிஸ்டில் உள்ள கதைகளைப் பார்த்து எத்தனை பாகங்கள் இருக்கின்றன..? ஓ இத்தனை பாகங்களா..? அப்படியானால் அவர் நல்லாத்தான் எழுதி இருப்பார். போடு வாக்கை அந்த கதைக்கு. இப்படியான வாக்காளர்கள் 50 சதவீதம். ( துரதிருஷ்டமான இந்த உண்மையை இந்த கசப்பை நாம் ஏற்கத்தான் வேண்டும். ) 3. போட்டிகளில் யார் யார் எழுதியிருக்கிறார்கள்..? ஓ இவரா புதியவராச்சே.. என்ன கிழிச்சு இருக்கப்போறார்..? அட இவர் நம்ம ... ஆச்சே.. நம் கதைகளை விடாம படிச்சு போடறவராச்சே ( பின்னூட்டம் சொன்னேங்க ) ஓ இவரா..? அந்த ..... பிரச்சினைல நம்மை வாருனவராச்சே.. ம்க்கும்.. இவருக்காவது போடறதாவது..? அட நம்ம ஆளு... சரி சரி இவருக்குதான் போடோனும்.. இப்படியாக சிந்தித்து செயல்படும் வாக்காளர்கள். இவர்கள் 25 சதவீதம். ஆக அனைவரையும் அனுசரித்தே போகவேண்டிய நிலைதான். இதனால் தான் சொன்னேன். எல்லாரையும் அனுசரிக்கனும்னா... (அ.) எல்லாருடைய படைப்பையும் அது மொக்கைன்னாலும் ஆஹா ஓஹோன்னு புகழனும். ( அது என்னால் முடியவே முடியாது. சில ஜாம்பவான்களின் மொக்கை கதைகளை நான் கண்டுக்காம விட்டு இருக்கிறேன். ) ( ஆ.) முடிந்தவரை எத்தனை பாகங்கள் முடியுமோ அத்தனை இழுத்து சாதனைகளாகக் காட்டிக்கொள்வது. ( இதுவும் என்னால் முடியாது. சொல்ல நினைத்த கருத்தைச் சொல்லிவிட்டால் அது ஒரு பாகம் என்றாலும் சரி பத்து பாகம் என்றாலும் சரி அதைப்பற்றிக் கவலை இல்லை. ) (இ.) முடிந்தவரை தரமான கதைகளை மட்டுமே வழங்குவது. நான் பல இடங்களில் சொல்லி வந்திருப்பதைப் போல கதைகளில் நகைச்சுவை அன்பு பாசம் படிப்பினை அல்லது ஒரு நல்ல கருத்து இதை மட்டுமே முக்கியமாக எடுத்துக்கொண்டு காமத்தை அதன் மேல் சிறிதளவு மசாலாவாக மட்டுமே சேர்த்து மென் காம இயல்பான கதைகளை வழங்குவது சிறந்தது. சும்மாவானும் சிட்சுவேஷனை உருவாக்கி அவனை வெளியூருக்கு அனுப்பி அவளைப் போட்டுத்தள்ளுவதாகவும் வைஸ் வர்சா ஆகவும் கதைகளை பச்சையான காமத்துக்கு மட்டுமாகவே எடுத்துக்கொண்டு எழுதுவது ஆஹா ஓஹோக்களுக்கும் கண நேர காமசுகத்திற்காக கதைகளை வாசிப்பவர்களுக்கும் மட்டும் எழுதுவது சிலருக்குப் பிடித்திருந்தாலும் நானதை வரவேற்பதில்லை. Quote:
விடுங்க.. நான் சொல்லுவது வேண்டாவிவாதத்துக்காக அல்ல. என்னைப்போல் சிலரும் இங்கே உண்டு. அவர்கள் சொல்ல முடியாமல் தவிப்பதை நான் சொல்லிவிட்டேன் அவ்வளவுதான். இதனால் எனக்கு ஒரு நட்டமும் இல்லை. இலாபமும் இல்லைதான். இனி இதைப்பற்றிய என் வாதத்தை வைப்பதாக இல்லை. ஆனால், என் படைப்புகளுக்கு பின்னூட்டம் தருபவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் என்ன என்றால் உங்கள் பின்னூட்டம் இல்லாமல் என் படைப்புகள் வறண்டு போனாலும் பரவாயில்லை. நல்ல முயற்சி என்ற கோல்டன் வேர்ட்ஸ் போன்ற பின்னூட்டங்களைத் தரவேண்டாம் என்பதுதான் என் விண்ணப்பம். நன்றி அசோ. நான் சொல்லும் கருத்துகளை உள்வாங்கி பதில் கூறிய உங்கள் பொறுமைக்கு நான் தலைவணங்குகிறேன். |
|
|
|