<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
நண்பர்கள் இந்த யோசனையை ஆக்கப்பூர்வமாக ஏற்று கொண்டதற்கு நன்றி. முக்கியமாக ஸ்மார்ட் மேன் இந்த திரியை இன்னும் ஆக்கப்பூர்வமாக மாற்றுவதற்கு யோசனை சொல்லி இருக்கிறார். அவர் பதிவை படித்த பிறகு எனக்கு இன்னும் தெளிவு ஏற்படுகிறது. வைர வாசல் கோரிக்கையை கைவிடலாம். ஒற்றை இலக்காய் பழைய கதைகளை மீண்டும் பெரும் வாசிப்பிற்கு ஆட்படுத்துவது எப்படி என நீண்ட விவாதம் நடத்தலாம். சண்டை இல்லாமல் உள்குத்து அல்லாமல் இந்த விவாதம் நடந்தால் ஆரோக்கியமாய் இருக்கும்.
நான் எழுதியிருக்கும் இடங்களில் எல்லாம் 'பழைய கதைகள்' என்றே குறிப்பிடுகிறேன். 'தரமான கதைகள்' அல்லது 'நல்ல கதைகள்' என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தவில்லை. காரணம் இது ஏற்கெனவே சர்ச்சைக்குள்ளான வார்த்தைகள். அடுத்ததாக இந்த கருத்தோட்டம் இன்னும் பலருக்கும் முக்கியமாக தலைமை நிர்வாகிக்கும் இருக்குமென என்னால் உணர முடிகிறது. ஸ்மார்ட் மேன் சொன்னது போல நண்பர்கள் தங்களை யோசனைகளை இந்த திரியில் கொட்டினால் திரியை தொடங்கியவன் என்கிற முறையில் நான் பெரு உவகை அடைவேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#22
|
|||
|
|||
சரி. பழைய (உங்கள் மொழியில் நல்ல அல்லது தரமான) எழுத்தாளினி என்னும் வகையில் நான் எனது யோசனையை சொல்கிறேன்.
பழைய கதைகள் எழுதியவர்களையே மீண்டும் அதே கதையை எழுதச் சொல்ல வேண்டும். ஆனால், இந்த முறை மாற்றியெழுத வேண்டும். உதாரணமாக, என் பழைய கதையான 'காரில் ஒரு காதல் பாடம்' கதையில், பீனா என்னும் டீனேஜ் கன்னிப்பெண், காருக்குள் கன்னி கழிவதை அவள் பார்வையில் எழுதியிருந்தேன். இதையே, அவளைக் கன்னி கழித்த மதி மாமா கோணத்தில் எழுத வேண்டும். (இது எனக்கு சற்று சிரமம்தான். எனினும் முயற்சிக்கிறேன்). இது என் முதல் யோசனை (மட்டுமே). இனி விவாதம் சூடுபிடிக்கும். |
#23
|
||||
|
||||
யக்காவ் 'பழைய' என்பது தான் என் மொழி. திரும்பவும் பத்த வைச்சிடாதீங்க யக்காவ்வ்!
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#24
|
|||
|
|||
Quote:
பத்த வைக்க ட்ரை பண்ணாலும் பத்திக்காம எஸ்கேப் ஆகிட்டீங்களே மாகி. பழைய கதைகளை எழுதிய பலர் தளம் பக்கம் வராத நேரத்தில் எப்படி யக்காவ் உங்களோட ஐடியாவை செயல்படுத்த ட்ரை பண்றது ? பழைய கதைகளை படிக்க வைக்க வழிகள் என்னன்னு யோசிச்சால் மாகியோட பழைய மெதட் தான் ஞாபகத்துக்கு வருது. புதிய எழுத்தாளர் கதைகளை அறிமுகப்படுத்தியது போல பழைய எழுத்தாளர் கதைகளையும் அறிமுகப்படுத்த வேண்டியதுதான். சின்ன டீசர் போன்ற ட்ரெயிலர் கொடுத்து தங்களுக்கு பிடித்த பழைய கதைகளை ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்த ஆரம்பித்தால் அதனால் ஈர்க்கப்பட்டு அந்த கதைகள் பக்கம் மக்கள் எட்டிப்பார்க்க வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றே நம்புகிறேன். பீனா மாகி போன்றவர்களின் ரெக்கமண்டேஷனை வாசிக்க நான் ரெடி ( எப்பவுமே ) |
#25
|
|||
|
|||
Quote:
இப்போதைக்கு இல்லைனாலும் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் கதை பெருக்கத்தை மேனேஜ் செய்ய இன்னுமொரு வாசல் நிச்சயம் தேவைப்படும். அப்போது இங்கே பகிர்ந்துகொண்டவைகள் உதவியாக இருக்குமென நினைக்கிறேன். பழைய கதைகளில் நானும்கூட ஒன்றிரண்டுதான் படித்திருக்கிறேன். இதுபோல பழைய கதைகளை படிக்க எதாவது செய்தால் நிச்சயம் எனது ஆதரவு உண்டு. Quote:
மாகியின் புதியவர்களில் திறமையானவர்கள் திரி போல, பழைய கதைகளில் சிறந்த கதை என ஆரம்பிக்கலாம். |
#26
|
|||
|
|||
Quote:
|
#27
|
|||
|
|||
புதியவர் பகுதியில் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் என்று ஒரு பகுதி இருக்கின்றது. அதனை நிர்வாக உறுப்பினர் நண்பர் அசோ அவர்கள் நினைவில் நிற்கும் படைப்பாளி என்ற தலைப்பில் டிசம்பர் 2008 வரை தொடர்ந்தார்கள். பின்னர் என்ன காரணத்தாலோ அது நிறுத்தப் பட்டுவிட்டது. இதுவும் ஏதோ ஒரு வகையில் பழைய கதைகளை கோடிட்டுக் காட்டுவதாக இருப்பதால் இங்கே குறிப்பிட்டேன். இந்தப் பகுதியை ஏதாவது ஒரு வகையில் உபயோகிக்க முடியுமா என்று நோக்குங்களேன்.
|
#28
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#29
|
|||
|
|||
சரி, சரி, சரி. உங்கள் வழிக்கே வருகிறேன் வாத்தி. கற்பனை வறட்சியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம் என்ன செய்கிறது? முதலில் பாடல்களை 'ரீமிக்ஸ்' என்னும் பெயரில் சற்று 'டெம்ப்போ' கூட்டி... அப்பட்டமான 'காப்பி' அடித்தார்கள். (அதை பாராட்டி முகஸ்துதி செய்யவும் தமிழகத்தில் ஓர் கூட்டம் வாழ்கிறது). பின்னர், ஏற்கனவே 'ஹிட்'டான படங்களை 'ரீமேக்' செய்கிறேன் என்று சொல்லி, புதிய மொந்தையில் கொடுக்கிறார்கள். (அதையும் கண்ணை மூடிக் கொண்டு ரசிக்கிறது ஓர் கூட்டம்).
மாகியின் ஆதங்கம் எனக்கு புரிகிறது. பழைய கதைகளைப் படிக்க ஆட்கள் இல்லையே...! அவை பொக்கிஷம் ஆயிற்றே என்று மனமார வருந்துகிறார். நானும் இத்தகைய பொக்கிஷங்கள் படைத்தவள் என்னும் உரிமையில் ஓர் சிறிய லாஜிக் கேட்கட்டுமா? ஹரிதாஸ், மணாளணே மங்கையின் பாக்கியம், பானை பிடித்தவள் பாக்கியசாலி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும், குலேபகாவலி, கூண்டுக்கிளி.... இது போன்ற பழைய பொக்கிஷங்களை யாரும் இப்போது பார்ப்பதில்லையே. வேலையத்த வேலையாக உட்கார்ந்து மைனா, வல்லக்கோட்டை, குவார்ட்டர் கட்டிங்.........ஸாரி.... ஸாரி.... "வ" போன்ற இப்போதைய படங்களை மட்டும்தானே பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்படுவது போன்றதுதான், நம் தளத்தில் பழைய கதைகள் வாசிப்பற்று புழுதிபடிகின்றனவே என்னும் கவலையும் - என்று ஒருசாரர் விவாதிக்கக்கூடும். மாகி போலவே எனக்கும் பழைய கதைகள், உயிரினும் மேலாக பிடித்திருக்கிறது. உதாரணமாக, என்னை மிகவும் பாதித்தது உறவு மயக்கம் என்னும் கதை. இது போன்று பல கதைகள் உள்ளன. காதாவின் 'பெரியம்மாவும் பெரியக்காவும்', 'ரம்யமாய் என் ரம்யா', 'பட்டப்பகலில் பரம சுகம்' () என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஹைய்யா...... சூப்பரா குழப்பியாச்சு. நான் எந்தக் கட்சின்னே கண்டுபிடிக்க முடியாதே.....!! |
#30
|
|||
|
|||
மிகவும் அருமையான கருத்தை அளித்து உள்ளிர்கள். சில சமயம் பரிசு பெற்ற நல்ல கதைகளை படிக்கமுடியாமல் போய் விடுக்கின்றது. இப்படி தனியாக ஒரு வாசல் இருந்தால் நன்ருக இருக்கும். உங்கள் யோசனைக்கு மிக்க நன்றி.
|
|
|
|