<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
மற்றும் மற்ற இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... குறிப்பாக சோபனா, காவியரசனை, கவி1973 மற்றும் சுப்பு, கண்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் |
#22
|
|||
|
|||
2008 செப்டம்பர் மாத சிறந்த கதைப் போட்டியில் வெற்றி பெற்ற , போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்....
|
#23
|
|||
|
|||
முதலாம் இடத்தைப் பிடித்த ஆரூண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். போட்டியில் பங்கெடுத்த மற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் என் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் என் கதைகளுக்கு வாக்களித்த வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் காமரூபன் |
#24
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#25
|
|||
|
|||
ஆரூணுக்கும், காமரூபனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பில்லா, சோபனா, காவியரசனை, கவி1973 மற்றும் சுப்பு, கண்ணன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
|
#26
|
||||
|
||||
வெற்றி பெற்ற அருன் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள். இவர் கலந்து கொன்டாலே வெற்றி நிச்சயம் என்று முத்திரை பதித்து விட்டார். அடுத்தது 2 இடங்களை பிடித்து பல கதைகளை முன்னுக்கு கொன்டு வருவதில் வல்லவர் என்று நிருபித்த காமரூபனை பாராட்டுகிறேன்.
பங்களித்த மற்ற படைப்பாளிகளை பாராட்டி அடுத்த முரை வெற்றி பெற வாழ்த்துகிறேன்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#27
|
|||
|
|||
முதலில் என் கதைக்கு வாக்கு போட்ட 66 ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 50க்கு மேல் வந்த படியால ஒரு மாதிரி 500காசு கிடைக்கப் போகுது. பை நல்லாவே நிறையுது கொஞ்ச நாளா.
எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. வெற்றி பெற்ற மற்றும் கதை எழுதிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுக்கள். |
#28
|
||||
|
||||
ஆரூண் என்பதே நம் லோகத்தின் இப்போதைய மந்திர வார்த்தை என்பது இன்னொரு முறை நிருபணமாகி உள்ளது..
காமரூபனின் வார்த்தை வடிவங்கள் மீண்டும் இரு முறை ரசிக்க பட்டிருக்கிறது.. வாழ்த்துக்கள் கதை பங்களித்த அணைத்து நண்பர்களுக்கும்.. |
#29
|
|||
|
|||
145 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வெற்றி பெற்ற ஆரூண் அவர்களுக்கும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஒரே நேரத்தில் பெற்று இரட்டை ஜாக்பாட் அடித்த காமரூபனுக்கும் எனது வாழ்த்துக்கள். அத்துடன் 50 வாக்குகளுக்கு மேல் பெற்று தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
|
#30
|
|||
|
|||
தெரிந்த கதைதான்.எப்போதுமே ஆரூன் அவர்கள் கதை முதலிடம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இருப்பினும் என்னுடைய நான்கு கதைகளும் இடம்பெற்றதில் சந்தோசப்பட்டதைவிட எனக்கும் வாக்களித்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். |
|
|
|