<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
என் அருமை நண்பரும் லோகத்தில் என் போன்றவர்களுக்கு இக்கட்டு வரும் போது எல்லாம்...."உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே எப்போதும் இடுக்கண் களைய ஓடிவரும்" லோகத்தின் கண்காணிப்பாளரும் ஆகிய திரு:"பச்சி" அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
என் வாழ் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் கர்த்தர் இன்னும் எனக்கு ஏதேனும் சிறிது வாழ்நாள் அளித்து இருப்பாரானால்...அதையும் என் நண்பரின் ஆயுளோடு சேர்த்து அவருக்கு பூரண சுகமும் வாழ்க்கையில் நிம்மதியும் அளிக்க வேணுமாய் என் பூரண மனசுத்தியோடு என் கர்த்தரின் பாதம் பிடித்து கண்ணீரோடு பிரார்த்தனை செய்கிறேன் ....ஆமென் (இப்போதுதான் நான் டயாலிசிஸில் இருந்து வந்து மிகுந்த களைப்போடு படுக்கையில் விழுந்தேன்...இந்த வேதனை மிகுந்த நிலையில் மேலே நான் சொல்லி இருக்கும் வார்த்தைகளை அனைத்தும் சத்தியம் ...உண்மை ..எதுவும் புகழ்ச்சிகாக சொல்லப் பட்டவை அல்ல....) |
#42
|
|||
|
|||
நீங்கள் விரைவிலேயே பூரண குணமடைந்து நீண்ட நாள் வாழ அருள் புரியுமாறு அதே கர்த்தரின் பாதம் பணிந்து பிராத்திக்கிரேன் நண்பரே
|
#43
|
|||
|
|||
என் அருமை நண்பர் "அநபாய சோழருக்கு......"
தக்க நேரத்தில் திரு:"பச்சி" அவர்களின் பிறந்த நாளை எங்களைப் போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு "நன்றி......" |
#44
|
|||
|
|||
பூரண நலமோடு நீடுழி வாழ மனமாற வாழ்த்துகிறேன்.
- ராஜ் - |
#45
|
||||
|
||||
பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே...நலமுடன் வாழவும் வாழ்த்துகிறேன்.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#46
|
||||
|
||||
அன்பு நண்பா பச்சி.... பிறந்த நாள் வாழத்துக்கள்.... (உங்களுடனான தொடா்பு விட்டுப்பேச்சே நண்பா...!)
|
#47
|
|||
|
|||
Quote:
- ராஜ் - |
#48
|
|||
|
|||
தொடர்ந்து... இந்த வருடமும் வாழ்த்து தெரிவித்த அன்பு நண்பர்கள் vjagan, காமராஜன், tdrajesh, anabayan, Nallavan1010, kiss_me_aunty, jaya6, Thiru Raj, HERMI & JM ஆகியோருக்கு என் நன்றிகள்.
விசிட்டர் மெசேஜ் மற்றும் தனிமடல் மூலம் கூடுதலாக வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும், விசிட்டர் மெசேஜில் வாழ்த்திய நண்பர் ஸ்திரிலோலன் அவர்களுக்கும் என் நன்றிகள். தொடர்புகள் பொதுவாகவே நிறைய குறைந்து விட்டது நண்பரே. தங்களுடன் பேசி வெகு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், நினைவில் என்றும் இருக்கிறீர்கள் நண்பரே. மீண்டும் தொடர்பில் வருகிறேன். Quote:
தங்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணவும், நீண்ட ஆயுளுக்கும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
__________________
|
#49
|
||||
|
||||
Quote:
அன்பு நண்பர்..பாசத்திற்கு இலக்கணமான 'பண்பாளர்' பச்சி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.! என்றும் வாழ்க வளமுடன்.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#50
|
|||
|
|||
வழி தெரியாமல் தடுமாறும் சின்னப் பிள்ளைகளை கடைசி நிமிடம் வரையில் அவர்களின் கைகளைப் பிடித்து அவர்களை மிகவும் சிறந்த வழியில் கூட்டிசென்று பிரமிக்க வைக்கும் அற்புதமான மனிதர் அந்த தன்னலம் நலம் கருதாத உழைப்பாளி !
அந்த கணக்கில் அடங்காத எண்ணற்ற சின்னப் பிள்ளைகளில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன் அய்யா அம்மணி ! ஆத்திரம் , அவசரம், என்பதே தெரியாதவர் அய்யா அம்மணி ! "எனக்கு ஆயிரம் வேலைகள் காத்து இருக்கின்றன; உங்களைப் போல தொந்தரவு செய்வபவர்களின் குறைகளைத் தீர்க்கும் அளவுக்கு நேரம் எனக்கு சிறிது கிடையாது" என்று தட்டிக் கழித்து சொல்லாதவர் அந்த உயர்ந்த மனிதர் அய்யா அம்மணி ! கடைசி நிமிடம் வரையிலும் , சினம் கொள்ளாமல் முடிவு எடுப்பவர் அய்யா அம்மணி ! பின்னூட்டம் எப்படி எழுதுவது என்று அவரிடம் அமர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் அய்யா அம்மணி ! அவர் அற்பத்தனமான வார்த்தைகளை எழுதி படைப்பாளரின் மனம் புண்படும்படி கேலி செய்து இதுநாள் வரையிலும் பின்னூட்டம் எழுதியது கிடையாது அய்யா அம்மணி ! லோகத்தின் மனிதருள் மாணிக்கம்தான் என்று எம்போன்ற பலர் நிச்சயம் உறுதி கூறுவார்கள் என்பது திண்ணம் அய்யா அம்மணி ! இதுநாள் வரையில் சினம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ,அப்படியென்றால் என்ன என்று கேட்கும் , அந்தப் பொல்லாதப் பண்பாளர் இன்று போல என்றும் வாழ்வும் வாழ்வும் வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து எம் போன்ற சில பல வாசகர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வளர என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிகுந்த நன்றியுணர்வுடன் அய்யா அம்மணி ! |
|
|
|