<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
Quote:
தற்போது பலர் கருத்து என்று கூறிச் செல்கிறார்கள் என்றாலும் - 'விமரிசனம்' என்ற ரீதியில் வரும் பதிப்புக்கள் மிகக் குறைவே -- சொல்லப் போனால் விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது கருத்தில் விமரிசனம் எழுதுவது கதை எழுதுவதை விட சிரமம். சாதாரண கருத்துக்கள் பலதும் கதைகளை வாசிக்காமல் கூட .. ஸ்கோர் கூடுவதற்காக செய்யப்படுவது ஆங்காங்கே புலப்படலாம். பழைய காமக்கதைகள் யாஹூ குழுவில் - ஒரு நண்பர் - ராஜா என்று நினைக்கிறேன் - பெயர் அவ்வளவு நிச்சயம் இல்லை - விமரிசன ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்தார். ஒரு சின்ன ஆலோசனை.. ஒவ்வொரு மாதமும் "சிறந்த விமரிசனம்" அல்லது "சிறந்த விமரிசகர்" என்று ஒருவர் ஊக்குவிக்கப் படலாம். இது வாக்களிப்பால் நிச்சயமாக நடக்காது. பொதுவாக எல்லா பதிப்புக்களையும் நோட்டமிடும் ஒரு அல்லது இரு நடுவர்களால் தீர்மானிக்கப்படலாம். விமரிசனங்களின் தரம் கூடும்போது நிச்சயமாக படைப்புக்களின் தரமும் உயரவே செய்யும். |
#22
|
||||
|
||||
Quote:
இந்த வகையில் நம் அங்கத்தினர்கள் சிலர் நிச்சயம் உதவுவோம்.
__________________
என்னைப் பற்றி |
#23
|
||||
|
||||
Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 04-09-05 at 10:04 PM. |
#24
|
||||
|
||||
Quote:
தலைவர் அவர்களே
தாங்கள் சொல்வது தான் சரி மேடை பேச்சாளர்கள் பேசிய உடன் அந்த கைதட்டல் இருக்கே அது பேசியவருக்கு எவ்வளவு பெருமை பேசுபவர் ஓரிருவர் தான் கேட்டு கொண்டிருப்பவர் பல்லாயிரம் பேர் யாவருமா பேச முடியும் அது போல கதையின் விமர்ச்சகர் இருந்தால் தான் அந்த கதையின் வலிமை மற்றவர்களுக்கு தெரியும் கதை படிப்பவர்கள் இருந்தால் தானே கதை எழுதி அணுப்ப முடியும் எல்லோரையும் தண்டனை என்ற பெயரில் நீக்கி விட்டால் யார்தான் எழுதும் கதையை படிப்பது எழுதியவரே படிப்பதா? கதை எழுதுபவர் எவ்வளவு முக்கியமோ அதெபோல கதையை விமர்சிப்பவரும் முக்கியம் என்ற உங்கள் கருத்துக்கு ஓராயிரம் கைதட்டல் பெருகிறீர்கள் தலைவா
__________________
ஆலும் வேளும் பல்லுக்கு உறுதி ஆழ்ந்துபடித்தால்அறிவுக்கு உறுதி |
#25
|
||||
|
||||
நண்பர் சிவா அவர்களே தாங்களின் கோரிக்கையில் நியாயங்கள் தெரிகின்றது , இருந்தாலும் இதனால் நிறைய உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் , கதை எழுதுவது என்பது ஒரு திறமை இத்திறமை எல்லோருக்கும் இருப்பது இல்லை.
உதாரணமாக நாம் திரைதுறையை எடுத்து கொள்ளலாம் , ஒரு படம் எடுகிறார்கள் என்றால் அதற்க்காக கஸ்டப்படுபர்வர்கள் பலர் , எவ்வளவு தான் அருமையாக படத்தை எடுத்தாலும் அதை பாரட்ட ரசிகர்கள் இல்லை என்றால் அப்படம் வெற்றியடையாது, ஒவ்வொரு நடிகனுக்கும், கதாசிரியருக்கும் ரசிகர்கள் இருக்கவேண்டும். இம்மாதிரியான கடுமையான விதிகளை வைத்தால் பின்பு ரசிகர்கள் கூட்டம் சேருவது கடினமாகி விடும் , எல்லோரும் நாம் தான் கதை எழுதிவிட்டோமே அதனால் நாம் எதற்காக மற்றவர்களின் கதைகளுக்கு விமர்சனம் செய்யவேண்டும் என்று இருந்து விடுவார்கள் , யாரும் வமர்சனம் செய்யவில்லை என்றால் கதைகளின் தரமும் குறைந்துவிடும், கதைகளும் குறைந்துவிடும். யாரையும் மிரட்டி எழுதவைப்பது என்பது நன்றான செயல் இல்லை , திறமை உள்ளவர்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை அவர்கள் யாரும் சொல்லாமலே கதைகளை படைப்பார்கள் என்பது என்னோட கருத்து. |
#26
|
||||
|
||||
எழுதுபவர்களும் வேண்டும்
படிப்பவர்களும் வேண்டும் எல்லோரும் படித்தாலும் கஷ்டம் பிறகு எழுதுவது யார் எல்லோரும் எழுதிலாலும் கஷ்டம் பிறகு படிப்பது யார் |
#27
|
|||
|
|||
எவரால் எந்த காரியம் முடியுமோ அதை அவர்கள் செய்வது நல்லம் இலக்கண்மக்க தமிழ் எழுதுவது ரொம்ப கடினமான காரியம் சிவா இதில் எத்தனை பேர் யாருல்லும்தெரியாமல் வந்து இந்த தளத்தை பார்க்கிறர்களொ எல்லொரிடமும் வசதிகள் இருப்பதில்லையே அவெர்களையு நாம் அரவணைத்து செல்ல வேண்டும் இல்லையா??15 கதைகள் எப்படியும் மற்றவர்கலின் சாயலில் வருவதை தவிர்க்க முடியாது பின்பு காப்பியடித்து விட்டான் என்ரு தண்டனை வரும் தேவையா இது?? விமர்சனங்கள் வரவேற்கதக்கதே
தமிzலில் எழுதுவது முக்கியம் பொருள் உதவி செய்பவர்கள் செய்யா வேண்டும் அது நல்லது தான் தண்டனைகள் எப்போதுமே நல்லது செய்வது இல்லை இது என்னொட தாழ்மையான அபிப்பிராயம் |
#28
|
||||
|
||||
முடிஞ்சதை நல்லா செய்யுங்க ஐயா! தொடர்ந்து செய்யுங்க!அது போதும் தளம் சிறக்க!
|
#29
|
|||
|
|||
கதை கட்டாயம் எழுத வேண்டும் என்றூ ஏன் எதிர்பார்க்கிறீர்கள். கண்ணியமாய் விவாதிக்கப்படும் என்று சொல்லிவிட்டு எழுதித்தான் ஆக வேண்டும் கட்டாயப்படுத்த வேண்டாமே
|
#30
|
|||
|
|||
இது ஒரு அருமையான தலைப்பு. பாராட்டுக்கள் சிவா அவர்களே.
ஆனால் பதினைந்து கதைகளைப் படைத்தால்தான் மற்ற பகுதிகளுக்கு அனுமதி என்று கூறினால் அந்த பதினைந்து கதைகளை எழுதிமுடிக்கவே அவர்களுக்கு நேரம் கிடைக்காது. இந்த தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் வேறு வேலையில் இருப்பவர்கள். அவர்களால் தொடர்ந்து சில மணி நேரங்கள் கதை எழுதுவதற்கு செலவிட முடிவதில்லை. நான் எழுதிய ஒரு கதையே இன்னும் பாதியில் நிற்கிறது. ஆறு பாகங்கள் வரவேண்டிய கதை இரண்டு பாகங்களுடன் நிற்கிறது. காரணம் நேரமின்னைதான். தொடர்ந்து சில மணி நேரங்கள் ஒதுக்கமுடியவில்லை என்ற காரணம்தான். ஆனால் தொடர்ந்து சிறப்பாக பதிவு செய்துகொண்டிருந்தாலே நல்லது. அதுபோல் வரும் கதைகளுக்கு ஒரு சில வார்த்தைகளாவது எழுதினால் கதையை எழுதியவருக்கு மீண்டும் உற்சாகம் பிறக்கும் அடுத்த கதை எழுதுவதற்கு. நன்றி வணக்கம் ஆரென் |
|
|
|