<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மனம் நெகிழ்ந்து அழுகிறேன்...
|
#12
|
|||
|
|||
"தோன்றிற் புகழொடு தோன்றுக" என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப தோன்றி வாழ்ந்த இசை மேதை மறை திரு பாலசுப்ரமணியம் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதுடன் அவரின் இந்த இழப்பை தாங்கும் வல்லமையை அனைவர்க்கும் தரவும் வேண்டுகிறேன்.
|
#13
|
||||
|
||||
எந்த பாடல்களாக இருந்தாலும் அந்த சங்கதியில் பாடக்கூடிய பாடகர்.
குத்து பாடல்களாக இருக்கட்டும், காதல் பாடல்களாக இருக்கட்டும், ஏன் சோக பாடல்களாக இருக்கட்டும், அதே உணர்வுகளுடன் பாடக்கூடியே ஒரே பாடகர். இவர் பாடிய சோகப்பாடல்களை கேட்டால் எங்களுக்கே கண்ணீர் வந்து விடும். அப்படி சோகத்தோட பாடியிருப்பார். இவருடையை இழப்பு பேரிழப்பு.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#14
|
|||
|
|||
தலைகனம் இல்லா கலைஞ்சன்,.மரணம் அவர் குரல்வளையை நெரித்து இருக்கலாம், ஆனால் என்றும் ஒலிக்கும் அவர் குரலை ஒழிக்கமுடியாது.
|
#15
|
|||
|
|||
தமிழ் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
|
#16
|
|||
|
|||
உடலால் மறைந்தாலும் அவரது குரலால் இன்றும் "பாடும் நிலா"வாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் திரு எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள்.
|
#17
|
||||
|
||||
எனக்கு மிகவும் பிடித்த பின்னனி பாடகர் எஸ்பிபி,, இப்போழுது அவர் இல்லை, குரல் ஓசையாக உலகமெங்கும் இருக்கிறார்..
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#18
|
|||
|
|||
அவரின் பாடல் பிடிக்காது தமிழர்கள் இருக்க முடியாது என் சிறுவயது முதல் அவரின் பாடல் என் வாழ்வில் ஒரு அங்கம்.. அவரின் ஆன்மா விடை பெற்றிருந்தாலும் அவரின் பாட்டின் வடிவில் நம்மோடு தான் பயணிக்கிறார் அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
. செம்பருத்தி செம்பருத்தி பூவை போல பெண்ணொருத்தி.. இந்தப் பாடல் பாடியதும் அவரும் ஜானகி அம்மாவும் தான் இந்த பாடலை பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது.. |
#19
|
|||
|
|||
பாடும் நிலா பாலு. உண்மையிலேயே அந்த நிலா பாடும் பாட்டை போல பாலு அவர்கள் பாடியே தூங்க வைத்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
மூச்சுவிடாமல் பாடுவதாக கட்டும் டேய் பாடுவது என்றாலும் எஸ் பி பாலசுப்ரமணியம் அடித்துக்கொள்ள ஆளே இல்லை. மின்சார கனவு படத்தில் தன் குரலையே மாற்றி பாடி தேசிய விருது பெற்றவர். இதுதான் அவர் பெருமை பெற்றார் என்ற விட அவரினால் விருதுகள் தான் பெருமை பெற்றது. அப்பேர்ப்பட்ட மகன் இழப்பு இந்திய இசை உலகிற்கு ஒரு பேரிழப்பாகும். அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் என்றும் நம் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|