<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
அனைவரின் பாதுகாப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முழுவதும் மீண்டு வர வாழ்த்துக்கள்...
|
#22
|
||||
|
||||
Quote:
பொருளோ பணமோ இழந்தால் பின்னர் சம்பாதித்து கொள்ளலாம். உயிர் விலை மதிப்பற்றது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சென்னை-லோக மக்கள், வெள்ள பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#23
|
|||
|
|||
இப்போதுதான் நண்பர் அநபாயனுடன் பேசினேன். அவர் பாண்டியில் மேடான பகுதியில் வசிப்பதால் நலமாக இருப்பதாக சொன்னார். குடும்பத்தினர் சென்னைக்கு போயிருப்பதாகவும் ஆரம்பகால சிரமங்களுக்கு பிறகு இப்போது அவர்களும் நலமாக இருப்பதாகவும் சொன்னார்.
நண்பர் ரா.ரா.வுடன் பேசினேன். அவரும் குடும்பத்தினரும் நலம். அங்கு மழையிருந்தாலும் சென்னை கடலூர் போல் பெரிய சேதம் ஒன்றும் இல்லை என்று சொன்னார். உங்க க்ளோஸ் நண்பர்கள் இருவரை விட நலமாக இருக்கிறார்! 12.00 Noon சற்று நேரத்திற்கு முன்பு நண்பர் ஓஷோவிஜியுடன் பேசினேன். குடும்பத்தினருடன் கடலூரில் இருப்பதாக சொன்னார். முதலில் சிரமமாக இருந்தாலும் இப்போது நலம் என்று சொன்னார். இன்று அனேகமாக பெங்களூர் திரும்பக்கூடும் என்றும் சொன்னார். Last edited by tdrajesh; 08-12-15 at 10:57 AM. |
#24
|
||||
|
||||
நம் லோக நண்பர்கள் அனேகர் நலமுடன் பாதுகாப்பாக இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி
|
#25
|
|||
|
|||
நான் நலமாக இருக்கிறேன். நான் இருக்கும் பகுதியில் வெள்ளப்பாதிப்பு அதிகம் இல்லை. ஒருவரை ஒருவர் தொடர்புதான் கொள்ள இயலவில்லை. தொலை தொடர்பு கிடைத்தவுடன் 4-12-2015 அதிகாலை நண்பர் ராஜேஷ் அவரகளுடன் பேசினேன். பச்சி அவர்களும் தனிமடலில் நலம் விசாரித்திருந்தார். மழை வெள்ளத்தால் தென் சென்னை மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது. மிகவும் துயரம் தருவதாக உள்ளது.
|
#26
|
|||
|
|||
5 நாட்களுக்கு பிறகு அழைத்து நலம் விசாரித்த அன்பு உள்ளம் அண்ணன் டி. ஆர் அவர்களுக்கு நன்றி. குடும்பத்தில் யாவரும் நலம். 5 நாட்கள் அவஸ்த்தைக்கு பிறகு மின்சாரம் கிடைத்தது. இப்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்னும் அலுவலத்தை திறக்க வழி இல்லை.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#27
|
|||
|
|||
Quote:
நான் நலமுடன் இருக்கிறேன் நண்பரே.. எங்கள் ஏரியாவில் நான் இருக்கும் தெரு மட்டும் பள்ளமாக இருப்பதால் சுற்றிலும் உள்ள நீர் இங்கே தேங்கி தரைத்தளம் முழுவதையும் பாழாக்கிவிட்டது. தெருவில் நிறைய குடும்பங்கள் காலி செய்து தெரிந்தவர்.. உறவினர் வீடு என்று போய் விட்டார்கள்.. ஆனால் நான் வசிப்பது முதல் தளம். எனவே என்னை அடைக்கலம் நாடி வந்த மூவரை நான் கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி காலை வரை உணவு, இருப்பிடம், உடை போன்றவற்றை கொடுத்து உதவி நல்லபடியாக அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுப்பினேன். |
#28
|
||||
|
||||
நல்லது நண்பரே. உங்களின் உதவி மிகவும் போற்றுதலுக்கு உரியது. பாராட்டுகள்.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#29
|
|||
|
|||
Quote:
Quote:
Quote:
|
#30
|
||||
|
||||
மனித நேயம் எங்கும்! சென்னை மீண்டும் உயிர்த்தெழுகிறது! எத்தகைய பேரிடர் வந்தாலும் இந்தியா மீண்டெழும்! தொடர்ந்து நம்மால் இயன்ற உதவிகளைப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்வோம்!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|