<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
15 கதையா யப்பே?
திரு சிவா அவர்களே,
உங்களின் கருத்துக்கு மிகவும் கடுமையான விமர்சனங்கள் செய்ய முடியும் ஆனால் விரும்பவில்லை. தாங்கள் கூறியது போல் 15 கதைகளா அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று நிறம்ப கதைகள் எழுதிய உங்களுக்கு தெரியும். நான் ஆரம்பித்த 2 கதையை இன்னும் முடிக்க நேரம் கிடைக்காமல் விழிபிதுங்கி நிற்கிறேன். கதை ஏழுதுவது கதை படிப்பது போல சாதரண விஷயம அல்ல என்பது என் கருத்து. நல்ல தரமான கதைகள் எழுத வெகு நேரம் வேண்டும். பிறகு அந்த கதையை தொடர்ந்து எழுத சூழ்நிலைகள் சாதகமாக வேண்டும். எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. இதே தளத்தில் எத்தனை கதைகளை நீங்கள் வேகமாக ஸ்குரோல் செய்து படித்து இருப்பீர்கள் ஏன் என்றால் அதில் படிப்பதற்கு ஒன்றும் இல்லாததால். இன்னும் கதை எழுத சட்டம் போட்டால் கதைகளின் தரம் அதளபாதளத்திற்கு போகும் நண்பரே. எனக்கு என் கதையின் ஒரு பாகம் சுமாரான நீளத்தில் எழுதுவதற்கு 2 மணி நேரம் எடுக்கிறது. என்னால் எப்பவும் ஒரு இடத்தில் உக்காந்து 2 மணி நேரம் எழுத முடியாது. ஆனால் கதைகளை படித்து விமர்சனங்கள் எழுத முடியும். அதுவும் நான் எல்லா கதைகளுக்கும் விசர்சனம் எழுதுவதில்லை விமர்சனம் இருந்தால் மட்டும் எழுதுவேன். உண்மைய சொல்லுங்கள் நண்பரே பதிப்புகள் கதைகள் அதிகம் எழுதினால் பதவி உயர்வு என்பதால் தானே இத்தனை வேகமாக கதை எழுதுனீர்கள். பதவி உயர்வே ஒரு முக்கியமான நோக்கம் நன்பரே அதனால் தான் அந்த விதிமுறையே உள்ளது. அதை இங்கே யாரும் மறுக்க முடியாது பதவி உயர்வுக்கு பின்னரும் கதை எழுதும் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் எல்லாராலும் அது முடியாது. |
#32
|
|||
|
|||
அன்பரே,
நான் இப்பொழுதான் புதிதாக கதை பதிய ஆரம்பித்துள்ள ஒரு உறுப்பின்ர். நான் அதிகமாக கதை பதிய வேண்டும் என்று ஆர்வமுள்ளவன். என் போன்ற ஆர்வமுள்ளவர்கள் எப்பொழுதும் கதை பதியத்தான் போகிறார்கள். எனவே இந்த அளவுக்கு கடுமையான விதிமுறைகள் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. - உங்கள் தமிழன். |
#33
|
||||
|
||||
அன்பு நண்பர் கர்ணா அவர்களே,
அன்பு நண்பர் கர்ணா அவர்களே,
பதவி உயர்வுக்கு எழுதியிருந்தால் இன்னும் அதிகம் எழுதியிருப்பேன். என்னுடைய விவாதத்தின் முக்கிய கருவை எல்லோரும் மறந்து பேசுகிறீர்கள். இணைய தளம் வெற்றிகரமாக நடப்பதற்கு நம் பங்களிப்பை தந்தால்தான் முடியும் என்று சொன்னதை விட்டுவிட்டு மற்றதையே எல்லோரும் பிடித்துக்கொண்டுள்ளீர்கள். ஏற்கனவே சொன்னபடி என் கருத்தை தான் நான் சொல்லி உள்ளேன். அதை செயல்படுத்துவதென்பது தலைவரின் கையில் உள்ளது. எனவே பதவி உயர்வுக்கு என்று வார்த்தைகளை கொட்டாதீர்கள். அன்புடன் சிவா - மதுரை
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#34
|
|||
|
|||
Anumathi vendum
Enakku anumathi vendum
|
#35
|
||||
|
||||
Quote:
பதவி உயர்வுக்காக எழுதுவது என்றால் நான் எழுதுவதை கிட்டத்தட்ட ஒண்ணரை வருடங்களுக்கு முன்பே நிறுத்தி இருக்க வேண்டும். என்னை பொறுத்த வரை உங்களது பதில், சிவா என்ற உறுப்பினரின் கருத்தினை விமர்சனம் செய்யாமல் சிவா என்ற தனி மனிதனை விமர்சனம் செய்வது போலத் தான் நான் நினைக்கிறேன். எல்லோரும் அவரைத் திட்டும் முன் அவரின் வாதத்தில் இருக்கும் உண்மையை உணருங்கள். கதை எழுதுவது கஷ்டம் தான். நேரம் ஆகும் தான். எல்லோராலும் முடியாது தான். ஆனால் அதே நேரம் முதலில் தலை வாசலில் இருந்து தமிழ் வாசலுக்கு வருவதற்காக இருக்கும் வேகம் அதை அடுத்து அடுத்து பதவி உயர்வுகள் பெற்ற பின் இருப்பதில்லை. என்னால் பல உதாரணங்கள் காட்ட முடியும் தங்க உறுப்பினரான பின் மொத்தமாய் கதை எழுதுவதையே நிறுத்தி விட்டவர்களுக்கு. ஆனால் நான் அப்படிச் செய்தால் அது திரும்ப தனி மனித தாக்குதல் ஆகி விடும் என்பதால் அதை தவிர்க்கிறேன். எனவே ஒவ்வொருவரும் எழுதுங்கள். விதி முறைகளை கடினமாக்க வேண்டும் என்பது சிவாவின் கருத்து. அது வேண்டாம் என்றால் அதை மட்டுமே பதியுங்கள். கடுமையான விமர்சனக்கள் வேண்டாமே...
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#36
|
|||
|
|||
அருமையான தளம், தொடர்ந்து கிளர்ச்சிக் கதை எழுதவும்
நன்றி |
#37
|
||||
|
||||
என் கருத்துப் படி உண்மையான எழுத்தாளர்கள் தத்தம் திருப்தி அல்லது இன்பத்துக்காகவே கதை எழுதுகிறார்கள் என்பதே... ஆனால் அதற்காக எப்போதும் கதை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் சரியல்ல.
கதை எழுத வேண்டிய சில அம்சங்கள் .. நேரம்.. அதைவிட முக்கியம் கிடைத்த நேரத்தில் எழுதும் 'மூட்' வரவேண்டும். ஒரு வித சலிப்பு தட்டி விட்டால் ஒரு சிலர் கதை எழுதுவதை நிறுத்தி வைக்கலாம்.. காமலோகத்தில் தற்போது கதைகளின் எண்ணிக்கைக்கு பஞ்சம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. வெளியாகும் கதைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளே உடனடியாகத் தேவை........ கா ரா Quote:
|
#38
|
||||
|
||||
எல்லோராலும் கதை எழுத முடியாது என்னோட கருத்து
|
#39
|
||||
|
||||
நண்பர் தமிழன் சொன்ன மாதிரி, எல்லோராலும் கதை எழுத முடியாது. கதை எழுதுவது ஒரு கலை. இல்லாதவர்களை கட்டாயபடுத்தினால், தாழ்வு மனப்பான்மைதான் வரும். இது எனது கருத்து
|
#40
|
|||
|
|||
Quote:
கதை எழுதுவது திறமை தான் ஒத்துக் கொள்வோம். நேரம், காலம், சந்தர்ப்பம் எல்லாம் அமைய வேண்டும். மிகவும் சரிதான். எமது லோகத்தில் சில ஆயிரம் அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். சில நூறு அங்கத்தவர்கள் அக்ரிவ் ஆக இருக்கிறார்கள். ஆனால் எந்தவொரு ஆக்கத்திற்கும் 50 கருத்துப் பதிவுகள் உண்டு என்பதே.... மிக மிக அரிதாக அல்லது இல்லை என்றே கூறலாம். கஸ்டப் பட்டு ஒவ்வொரு படைப்பாளியும் படைக்கும் படைப்புகளை எத்தனை பேர் படிக்கிறார்கள். படித்தவர்களிலும் எத்தனை பேர் மனசு வைத்து தங்கள் விமர்சனங்களை கொடுக்கிறார்கள்? ஒரு வரி என்றாலும் ஆதரித்தோ எதிர்த்தோ கேள்வி கேட்டோ வந்தால் தான் எழுதுபவர்களுக்கு தங்களையும் கவனிக்கிறார்கள், தங்களுடைய ஆக்கங்கள் படிக்கப் படுகின்றது என்ற எண்ணம் வரும். எண்ணம் உற்சாகத்தைக் கொடுக்கும். உற்சாகம் தொடர்ந்தும் எழுதத் தூண்டும். கொடுக்க வேண்டிய ஆதரவைக் கொடுக்காமல் 10 கதை எழுது 15 கதை எழுதென்றால் யாரும் எழுதமாட்டார்கள். விமர்சனங்கள், கருத்துகள் சகல உறுப்பினர்களாலும் கூறப் படவேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட வேண்டும். குறைந்தது இரண்டு கிழமைகளுக்கு மேல் எந்தக் கருத்தோ பதிவோ பதிக்காதவர்களை எச்சரிக்கைப் பண்ணலாம். விமர்சனங்கள் அதிகரித்துச் செல்லும் பொழுது ஆக்கங்கள் நிச்சயம் அதிகரிக்கும். இவ்வாறு விசனம் கொள்ளத் தேவையில்லை. அங்கத்தவர்களே இதைக் கடமையாகக் கொண்டு செயற்பட்டால் ...பருங்கள் நீங்கள் படிக்கப் படிக்க கதைகள் வந்து கொண்டே இருக்கும். இது எனது தாழ்மையான அபிப்பிராயம். |
Tags |
சில , தள , தேவை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|