<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நட்புக்காக கதையை தொடர்ந்து முடிக்க வேண்டி நண்பர் ஜி சேகருக்கு விண்ணப்பம்
நான் விதிமுறைகளை மீறி இந்த திரியை துவக்கியதாக நினைத்தால் அதற்கு முதலில் நிர்வாகிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் ஜி சேகர் அவர்கள் எழுதிஉள்ள நட்புக்காக கதை என்னை மிகவும் பாதித்து / கவர்ந்து விட்டது. இப்படி ஒரு கதையை அவர் ஏன் இன்னும் தொடராமல் இருக்கிறார் என்ற வருத்தம் மேலோங்குகிறது. அவரின் நிலை என்ன என்று எனக்கு தெரியவில்லை. என் ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இந்த திரியை தொடங்கி இருக்கிறேன். தெரிந்தவர்கள் கூறவும். நான் செய்துள்ளது தவறு என்றால் , நிர்வாகிகள் என்னை மன்னித்து அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன். |
#2
|
|||
|
|||
தளத்தில் உள்ள மூத்தோர்களே
|
#3
|
|||
|
|||
தம்பி அடுத்தடுத்த பதிவுகள் போடாதீங்க. வெயிட் பண்ணுங்க நண்பர்கள் பதில் தருவார்கள்.
|
#4
|
||||
|
||||
எல்லோரும் தெரியாமலே தவறு செய்தால் நீங்கள் தெரிந்தே தவறு செய்து முன் ஜாமின் கேட்பது போன்று மன்னிப்பும் தேவையா?.
இந்த மாதிரி கோரிக்கையை, திரி ஆரம்பித்தவரின் கடைசி பாகத்தில் ஒரு பதிவாக பதிந்தாலே போதும், இல்லாவிட்டால் கதாசிரியருக்கு தனிமடல் (வசதி இருந்தால் இமெயில்) அனுப்பி வேண்டுகோள் வைத்தால் போதும், அதை விடுத்து இப்படி பொதுவிலே திரி ஆரம்பிப்பது விளம்பரமாகவே கருதப்படும். தளத்திலே ஆரம்பித்து முடிக்கப்படாமலே போன கதைகள் நூற்றுக்கணக்கிலே உள்ளது, ஒரு கதையை எழுதும் போது கதாசிரியருக்கு இருந்த நேரம் வசதி(இனைய இனைப்பு/அலுவல்கள்) பின்னர் கிடைக்கப்பெறாவிடின் தொடராமல் இருக்கலாம். அதற்காக அவரை முடிக்க நிர்பந்திப்பது சரியல்ல. ஒவ்வொருவரும் தன்க்குப்பிடித்த கதையை தொடருங்கள் என்று இம்மாதிரி திரி எழுப்பி விட்டால் என்ன ஆவது?, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கதை ஒவ்வொரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் அதற்காக தனியாக ஒரு திரி எழுப்பி விடுவது தவறு. இந்த திரி பூட்டப்படுகிறது, இனி இந்த மாதிரி விசயத்திற்காக இனி எவரேனும் திரி கிளப்பாதீர்கள்.
__________________
|
|
|
|