<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
குளிர்ச்சி எழுத்தாளர் விருதுபெரும் மூவருக்கும் எனது மனங்கணிந்த நல்வாழ்த்துக்கள்
|
#22
|
||||
|
||||
தகுதியான ,தங்கமான எழுத்துலக வேந்தர்களுக்கு விருது...வாழ்த்துக்கள் பல..
|
#23
|
||||
|
||||
அருமையான தேர்வு
போத்தன் ராஜா 100 பாகங்களை கொடுத்த உழைப்பாளி மட்டுமல்ல, மிகுந்த திறனுடன் எழுதும் படைப்பாளி. ஊக்கம் எதிர்பாராது கடமையாய் அருமையான காவியத்தை காமலோக சாதனையாய் நூறு பாகங்கள் எழுதி கொடுத்துள்ளார். இவருக்கு தான் கூல் ரைட்டர் என்கிற சிறப்பு எழுத்தாளர் விருது என எல்லாருமே எதிர்பார்த்து இருந்தோம். அப்படியே நடந்தது மகிழ்ச்சி.
காமலோக புதுமைப்பித்தன் என்கிற வார்த்தைகளுக்கு பொருத்தமானவர் மௌனி. விருதுகளை எதிர்பார்க்கவில்லையெனினும் அவ்வபோது எங்காவது அவரது மனவருத்தம் வெளிபட்டதுண்டு. தகுதியானவர் மனந்தளர கூடாது என நிர்வாகம் முடிவெடுத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆருண் காமலோகத்தின் உச்சத்திற்கு போய் விட்டார். அவருக்கும் போத்தன் ராஜாவிற்கும் மௌனிக்கும் எனது வாழ்த்துக்கள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#24
|
|||
|
|||
அட! நான் சூப்பர் ஸ்டார் ரைட்டரா? மிக்க நன்றி! மற்றும் ராஜா 35, மெளனி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்! காமலோக நிர்வாகிகள் அனைவருக்கும், காமலோக வாசகர்களுக்கும் நன்றி! நன்றி!1 நன்றி!!!
|
#25
|
|||
|
|||
விருதுகள் உங்களால் கௌரவம் பெறுகிறது என்பதே உண்மையான உண்மை.வாழ்த்துக்கள்.இன்னும் படைத்துத்தள்ளி எட்டாத உயரமே இல்லை என்றாக்குங்கள்.உங்கள் வெற்றிகளை நீங்களே தோற்கடியுங்கள்
|
#26
|
|||
|
|||
கூல் ரைட்டர்கள் மெளனி, போத்தன் ராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
சூப்பர்ஸ்டார் ரைட்டர் ஆருணுக்கும் வாழ்த்துக்கள். |
#27
|
||||
|
||||
விருது பெற்ற மூவரும் நம் லோகத்தின் பெருமைக்குறியவர்கள். இவர்கள் ஒவ்வொரு விதத்திலும் நம்மை கவர்ந்தவர்கள். இவர்களுக்கு விருது கொடுத்ததன் மூலம் அந்த விருது இன்னும் சிறப்பு பெறுகிறது.
போத்தன்ராஜா 100 பாகங்கள் கொடுத்து, காமலோகத்தில் ஒரு மைல்கல்லை நட்டு விட்டார். ஆருன் தொடர்ந்து முதல் இடம் பிடித்து, காமலோக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். மெளனி வித்தியாசகமாக சிந்தித்து அதனை கதையாக தந்து காமலோக படைப்பாளிகளை அடுத்த பரிணாமத்திற்கு அழைத்து செல்ல, விதவிதமாக கதைகள் தர ஊக்குவிக்கிறார். இனி வரும் காலத்தில் தங்கவாசல் அடைந்தபின் நண்பர்கள் மனச்சோர்வு அடையாமல், அடுத்த இலக்காக இம்மாதிரி விருதுகள் பெறுவதை குறிக்கோளாக கொள்ளவேண்டும். நம் தளம் மேலும் சிறக்க, படைப்பாளிகள் இன்னும் உற்சாகம் அடைய இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு படைப்பாளியும் லோகத்தில் இந்த விருதை பெறுவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். மூவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
__________________
|
#28
|
|||
|
|||
100 பாகங்கள் எழுதிய நண்பர் ராஜாவுக்கு
விடாது முதலிடம் பெற்ற ஆருனுக்கு வாழ்த்துக்கள் வாசகனால் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்திய தோழியே அதை விட பெரியதாக விருது கிடைத்திருக்கிறது வாழ்த்துக்கள் |
#29
|
||||
|
||||
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!
|
#30
|
|||
|
|||
சிறந்த எழுத்தாளர்களாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான சிறப்பு பட்டங்களை பெற்ற நண்பர்கள் மௌனி, ராஜா மற்றும் ஆரூண் அவர்களை பாராட்டி வாழ்த்துகிரேன்.
நட்புடன் அநபாயன் |
|
|
|