<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றிபெற்ற ஆருனுக்கு என் வாழ்த்துக்கள், இரண்டாம் இடம், மற்றும் மூன்றாம் இடம் பெற்ற காமரூபனுக்கும் என் வாழ்த்துக்கள்.
மற்றும் நம் நண்பர்களிடையே அமோக ஆதரவு பெற்ற நம் நண்பர்களான. பில்லா, சோபனா, காவியரசணை, rkகண்ணனன், சுப்பு, கவி, தெய்வா, மௌனி இவர்களுக்கும் என் சிறப்பு வாழ்த்துக்கள். |
#12
|
|||
|
|||
நடத்திர எழுத்தாளார் ஆருணுக்கும் காமரூபனுக்கும் பால்பையனின் இனிய வாழ்த்துக்கள்.போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
ஒருவர் வாக்கெடுப்பில்(ஜனநாயக தேர்தல்) வெற்றி கொண்ட பின் கொஞ்சம் மிதப்போடு இருந்தார் அப்போது ஒருவர் நீங்கள் வெற்றி பெற்ற வாக்கு எவ்வளவு என்று கேட்டதற்கு நான் 40 (நூறுக்கு 40 என்ற அடிப்படையில்) வாக்குகள் பெற்றிருக்கிறேன் என்றார் அதற்க்கு நம்மாள் சொன்னாராம் அப்போ உங்களை 60 பேருக்கு பிடிக்கலை அப்படிதானே என்று இது வெற்றி பெற்றவரை குறை சொல்ல அல்ல வெற்றிக்கு மிக அருகில் இருப்பவரை வெற்றி பெற வைக்க
|
#14
|
|||
|
|||
இந்த மாத அனைத்து படைப்பாளிகளிகளும் மிக்க நன்றியும் பாராட்டும்..
மௌனிக்கு :- இதுவும் கடந்து போகும் |
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற ஆருன் மற்றும் காமரூபன் அவர்களுக்கு வாழ்துக்கள்!
|
#16
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#17
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும், வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#18
|
|||
|
|||
முதலிடம் பெற்ற ஆரூணுக்கும், இரண்டாமிடம் பெற்ற காமரூபனுக்கும் பாராட்டுக்கள்! போட்டியில் இடம் பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்! ஆரூண் இம்முறையும் முதலிடம் பெற்று பத்க்கங்களாய் குவிக்கிறார்! அவருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்!
|
#19
|
|||
|
|||
செப்டம்பர் (2008) சிறந்த கதைப் போட்டி முடிவு
aarun மற்றும் kamarooban கதைகள்
அருமை. வாக்கெடுப்பில் வெற்றி கண்டார். பெருமை பெற்றார். வாழ்த்துகின்றோம். மேலும் மேலும் பல வெற்றிகள் குவிக்க வேணும். விரும்புகின்றோம்.நன்றி. என் கதைக்கும் ஏழு விழுக்காடு நண்பர்கள் இன்பமுடன் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கும் இதயங் கனிந்த நன்றி... கதைகள் படைத்தோர், படித்தோர், வாக்களித்தோர் அனைவர்க்கும் நன்றி. திங்கள்தோறும் கதைப் போட்டி நடத்தி மங்காப் புகழ் பெற்ற நிர்வாகிகட்கும் நன்றி... |
#20
|
|||
|
|||
எனது கதைக்கு வாக்களித்து முதல் பரிசளித்த அனைத்து காமலோகவாசிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி!! போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் மேன்மேலும் கதைகளை படைக்க வேண்டும், வெற்றிகளை குவிக்கவேண்டும்
என்றும் கேட்டுகொள்கிறேன்! |
|
|
|