<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#41
|
||||
|
||||
ஆழ்ந்த இரங்கல்கள்
|
#42
|
|||
|
|||
நல்ல மனிதர், நல்ல கதை ஆசிரியர் இறந்திவிட்டார் என்பது மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய கடவுலை வேண்டிக்கொள்கிறேன்
|
#43
|
|||
|
|||
மௌனியின் இறப்பின் செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். மிகச் சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டோம். மௌனி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
|
#44
|
|||
|
|||
மௌனி அவர்களின் கதைகளை தளத்தில் படித்து இருக்கிறேன். முன் பின் முகம் பார்த்து பழகவில்லை என்றாலும் அவர்களின் மறைவு கேட்டு மிகவும் வருந்துகிறேன். இறுதி வரை லோகத்துடன் தொடர்பில் இருந்துள்ளார் அன்னார் ஆன்மா சாந்தி அடைய வணங்குகிறேன்.
|
#45
|
|||
|
|||
ஜாம்பவான் எழுத்தாளர் மௌனி அவர்கள் இறந்துவிட்டார் என்னும் செய்தி ஒவ்வொரு காமக்கதை வாசர்களுக்கும் பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.வேறு சில தளங்களிலும் அவர்களுக்காக இரங்கல் பதிவுகள் பகிரப்பட்டு வருவதை பார்க்கும் போது மௌனி அவர்கள் பெற்ற புகழ் எல்லைக்கு அளவில்லை என்பது நன்கு புலப்படுகின்றது.
இத்தளத்தில் மௌனி அவர்கள் எழுதிய படைப்புகளை படிக்கும் தகுதியை நான் இன்னும் அடையவில்லை என்பதை எண்ணும்போது மிகுந்த துர்பாக்கியசாலியாக உணர்கிறேன்.வேறு சில தளங்களில் மௌனி அவர்கள் எழுதிய ஒரு சில கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மௌனி அவர்கள் பெண் என்பதை அறிந்த போது காமலோகத்தின் தேவதை அவரே என அடிப்படை உறுப்பினராகிய என்னால் உணர முடிந்தது. பெண்ணாக இருப்பினும் தைரியமாகவும் தனது புரட்சிகரமான சிந்தனைகளாலும் பல கதைகளை படைத்த சிங்கப் பெண்ணிற்கு என் வீர வணக்கங்கள். போலி கலாச்சாரம் மற்றும் சமுதாய கட்டுப்பாடுகள் போன்ற தடைகளால் மௌனி போன்ற மாபெரும் ஜாம்பவான் எழுத்தாளரை கடைசிவரை உலகம் கொண்டாட தவறி விட்டது என்பது மிகவும் வேதனை தரக்கூடிய உண்மை. மௌனி அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு சாகித்திய அகாடமி விருது அல்லவா கொடுத்து கவுரவப்படுத்திருக்க வேண்டும் இந்த நயவஞ்சக உலகம். மௌனி அவர்கள் மறைந்தாலும் அவர்கள் பெற்ற புகழ் என்றும் மறையாது.காமக்கதைகள் படிக்கும் கடைசி வாசகன் இருக்கும் வரை அவர் மக்கள் மனதில் என்றும் நிறைந்து இருப்பார். மௌனி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.அன்னாரின் மறைவை எண்ணி வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். |
#46
|
||||
|
||||
மிகவும் வருத்தமாக இருக்கிறது, நேற்று இரவு கூட அவரின் கதையை படித்தேன், அவர் மறைந்துவிட்டாலும் அவரின் எழுத்துகளால் என்றென்றும் வாழ்வார்.
|
#47
|
|||
|
|||
வருத்தம் மனதை வாட்டுகிறது
என்ன தோழி மௌனி நம்மை விட்டு இறைவனடி சேர்ந்துவிட்டாரா; கடவுளே இன்று இப்படி ஒரு அதிர்ச்சி வருத்தம் ஏன்.
கதைகளைப்பற்றி நம் கலந்துரையாடல்கள் இன்னமும் என் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இப்படி திடீரென மௌனமானதேன் தோழி மௌனி; இதென்ன கொடுமை ஆம் வரிப்புலியாரே 'மனம் ஏற்க மறுக்கிறது' ஒரு நல்ல மனம் படைத்த தோழியை நாம் இழந்துவிட்டோம் மௌனி ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ராகவ் |
#48
|
|||
|
|||
மிக மிக வருந்த கூடிய செய்தி.
இந்த தளத்தினை நான் அடைய வேண்டும் என எண்ணியதே அவரோடு உரையாட அவர் கதைகளோடு உறவாட தான். இதை நான் அவரிடமே பல சமயங்களில் சொல்லி இருந்தேன், படிக்கும் ஆர்வம் இருக்கும் எனக்கும் படைக்கும் திறன் இல்லை, இந்த கருவில் ஒரு கதை படையுங்கள் என ஒரு முறை அவரிடம் சொன்னேன் அவரும் சம்மதம் தெரிவித்து இருந்தார் ஒவ்வொரு நாளும் அவர் அந்த கருவிலோ அல்லது அவரது கற்பனையிலோ ஏதெனும் கதை வரும் என காத்திருந்தேன் ஆனால் இன்று அந்த காத்திருப்பு முடிவில்லா தவிப்பாக முற்று பெறாமல் முடிந்தது அவரிடம் நான் உங்கள் ரசிகன் உங்களை ரசிக்கவே இந்த தளத்திற்கு வந்தேன் எனவும் அதற்க்கு அவர் தெரிவித்த நன்றியும் இன்றும் இனிமேலும் நினைவலைகளில் நிழலாடும் இரண்டு மூன்று மடல்களில் மட்டுமே உரையாடிய எனக்கு இருக்கும் தவிப்பை விட பல வருடங்கள் பழகிய பாக்கியவான்கள் பலருக்கு இருக்கும் மனக்குமுறலை எனது ஆறுதலும் மனவருத்தமும் இந்த இரங்கல் மடலும் சாந்த படுத்தும் என நம்பவில்லை எனினும் என்னால் இயன்றது இதுவே, இவ்வுலகை விட்டு பிரிந்த எழுத்தாளர் மௌனி அவர்கள் என்றும் இறவா கதைகள் மூலம் இவ்லோகத்தில் என்றும் வாழ்வார் என்ற நம்பிக்கையோடு எனது அன்பை அவருக்கு காணிக்கை ஆக்குகிறேன். மேலும் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது வருத்தம் கலந்த ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். என்னைப்போன்ற ரசிகர்கள் நெஞ்சில் ஓர் இடத்தில் என்றும் அவரும் அவரது படைப்புகளும் என்றும் வாழும்... |
#49
|
||||
|
||||
நேற்று இரவு தொலைபேசி மூலம் மௌனி அவர்களின் மரணம் பற்றிய இந்த சோகமான செய்தி கிடைத்தது. சில நிமிடங்கள் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். மிகுந்த துக்கமடைந்தேன்.
அவர் ஒரு நல்ல எழுத்தாளர் ! காமலோகத்துக்கு இது ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பு ! அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன் !
__________________
ராசு |
#50
|
|||
|
|||
இருக்கும்போது பலர் மகிழிய பல கதைகளை படைத்தது தனது வாழ்க்கைய அர்பணித்தவர், அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
|
|
|
|