<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
உதயசூரியன் அவர்கள் எழுப்பிய கேள்வியை நான் கேட்க இருந்தேன் அவர் முந்திக் கொண்டார். 1977 ஆம் ஆண்டு முதம் 1987 ஆம் ஆண்டு இறக்கும் வரை திரு எம் ஜி ஆர் அவர்களே தமிழக முதல்வராக இருந்தார். மேலும் வாலரசு கூறியுள்ளது போல அந்த ஆண்டு நிலவிய கடும் வறட்சியை அடுத்து மழை பெய்ய வேண்டி அவர் வயலின் வாசித்தது- அமிர்தவர்ஷினி ராகத்தை- உண்மைதான்...ஆனால் மழை வந்தது அதுவும் கொட்டோ கொட்டு என்று கொட்டியது என கூறியுள்ளது சரியான தகவல் இல்லை மேலும் அது விவாதத்துகுரிய ஒரு விடயமே...
|
#22
|
|||
|
|||
குன்னக்குடி ஒரு மாபெரும் இசை மேதை,அவரது புகழ் காமலோகத்திலும் பேசப்படுவது நல்ல நாகரீகம்
அவரது ஆன்மா சாந்தியடையட்டும் |
#23
|
|||
|
|||
வருந்துகிறேன்
ஒரு ஜடப்பொருளான வயலின் அவர் கையில் சென்றதும் துள்ளி குதித்து விளையாடும்...இசையை ரசிக்க மணம் இல்லாதவர்கள் கூட அவரின் முக சேஷ்டைகளையாவது ரசித்துப்போவார்கள்...இனி வயலின் தனியாக இருக்கும்... |
#24
|
|||
|
|||
வயலின் வித்துவான் குன்னக்குடி வைத்தியநாதன் மறைவுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.......
வயலின் வித்துவானின் மறைவு இசை உலகிற்கு பாரிய இழப்பாகும் அவருடைய ஆத்மா சாந்தியடைய காமலோக நன்பர் அனைவரும் இறைவனை பிரார்த்திப்பொம் நன்றி |
#25
|
|||
|
|||
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்
|
#26
|
|||
|
|||
அந்த
வயலின், சிரிப்பும் , திருநீறும் , பெரிய குங்கும பொட்டும், அவருடன் எப்போதும் இருந்தவை... அவர் மீட்டிய, பேசிய , பாடிய, சிரித்த, அழுத, உயிர் கொடுத்த வயலின் தன் மூச்சையும் நிறுத்திவிட்டது.... அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.... |
#27
|
|||
|
|||
உலக அளவிலும், கிராமங்கள் வரையிலும் இசையால் பயணம் செய்தவர். இனி என்றும் அவர் இசையில் நம்முடன் இருப்பார்.
தகவல் தந்த பல நல்ல உள்ளங்களுக்கு நன்றி... அவரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்போம். |
#28
|
||||
|
||||
குன்னக்குடியின் வயலினும் அல்லவா பேசும். இந்த இசையை எல்லோருக்கும் புரிய வைத்தார். வயலினை அவர் எண்ணியபடியெல்லாம் பேச வைத்தவர்.
அந்த சிரித்த முகம் சிரித்தபடியே கண்ணுறங்கட்டும்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#29
|
|||
|
|||
பாமரனுக்கும் வயலின் இசையை புரியும் படி தந்த அந்த இசை மேதை மறைந்தாலும் தன் இசையால் என்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
|
#30
|
|||
|
|||
வயலின் மேதை குன்னக்குடி வைத்தியனாதன் மறைவு தமிழ் இசை உலகிற்கு ஒரு பேரிழப்பு தான். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
|
|
|
|