<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
Quote:
|
#12
|
|||
|
|||
என் இனிய உழைப்பாளர் & தொழிலாளர் தின வாழ்த்துக்கள் ....
$$$ ராஜ் $$$ |
#13
|
|||
|
|||
வாழ்த்துக்கள் அனைவருக்கும் ! அன்னல் நான் வாச்த்துதல் சொல்ல இரவு ஆகிவிட்டது !
ஒருவேளை இரவு நேர உளைபாளர்களுகு எனது வாழ்த்துக்கள் சமர்ப்பணம் |
#14
|
|||
|
|||
உழைப்பாளர் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவருக்கும்,
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.. கொஞ்சம் லேட் தான்,,, |
#16
|
|||
|
|||
அனைவரின் வாழ்த்துக்களில் எந்தவிதமான மாறுபாடும் கிடையாது..
எல்லோரும் முடிந்த அளவில் ஒரு தொழிலாளிகளே..உழைப்பாளர்களே.. நம் உறுப்பினர்களின் வாழ்த்துக்கும் நன்றி.. சில கண்டனங்களுக்கும் நன்றி.. சிறிய குறை.. இந்த வாழ்த்து பகுதியில்... நம் மூத்த உறுப்பினர்கள்.. வல்லரசு, ஜெ.எம், ராதிகா, தேவேந்திரா, ராசராசன் மற்றும் நம்ம ஆதி அண்னன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன்..... வேலை பளு காரணமாக... இருக்கும்... அவர்கள் சார்பாக, நானே வாழ்த்து தெரிவிக்கிறேன்.. அனைவரின் சார்பாக.. நம் உழைப்பு தேனி நம் தலைவர் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன்... வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#17
|
|||
|
|||
Quote:
ண்ணே , நல்லாருக்கீங்களா ? சரி , வரட்டுமா ? |
#18
|
|||
|
|||
என்ன வல்லரசு அண்ணே... தப்பா கிப்பா ஏதாவது சொல்லிபுட்டேனா..
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#19
|
|||
|
|||
உதய சூரியரே நான் விடுப்பிலிருந்ததால் மே தினத்தன்று வாழ்த்து சொல்ல முடியவில்லை.
உழைக்கும் தோழர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். |
#20
|
|||
|
|||
தற்போதே இத்திரியை ஏற்றிய ஒளியில் வாசித்தேன் வாழ்த்துக்களை.
அனைவருமே வாழ்த்துகிறார்கள்,ஆனாலும் அது அவரவர் பாணியிலேயே ஆமோதிப்புகளும்,மறைமுகசாடல்களும் ம் தொடர்வே செய்கின்றன. இன்னும் மேமாதம் முடியவில்லை நானும் வாழ்த்துகிறேன்.ஆனாலும் ஆதங்கத்தோடு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உழைப்பாளர்கள் என தொழிற்சாலைகளில் யூனியன் வைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஊழியர்கள் சிக்காகோ நிகழ்ச்சியின் பரினாமப்போரின் வெற்றிகளை ருசித்தாலும் இங்கே கிராமங்களில் அன்றாடங்காய்ச்சிகளாய் தினக்கூலிக்காக உழைக்கும் விவசாய்க்கூலிகள் கடும் வெயிலில் மாடாய் உழைத்து வெறும் 30 ரூபாய் பெற்று வயிற்றை கழுவுபவர்களுக்கு என்றைக்கு லெனின் ,மார்கஸ்,ஜீவானந்தம்,சிங்காரவேலர் போல இவர்களுக்கு குரல் கொடுக்க வீரன் ஒருவன் கிடைக்கப்போகிறானோ அன்றே அவர்களுக்கு உழைப்பாளர் தினமாக இருக்கும். இருப்பினும் உழவர்களுக்கு அதாவது தினக்கூலிவிவசாயிகளுக்காக வீடு தேடி வந்து வருவாய்த்துறையினரை கையூட்டு வாங்க வைக்காமல் உழவர் அடையாள அட்டையை கட்சி இனம் மதம் பார்க்காது வழங்கிய தமிழக முதல்வன் கருனை நிதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் உழைக்கும் வர்க்கத்தின் சார்பாய் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டவனாயிருக்கிறேன்.நன்றி வணக்கம். |
|
|
|