<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
[QUOTE=kalpanaaS;642693]பெனாசிரைக் கொல்வதற்கு காரணம். அவர் அமெரிக்காவின், பிரிட்டிஷாரின் கை கூலி என்பது தான். முஷாரப்பும் கூட அதுவே தான். இவர் ஒரு பெண் என்பது கூடுதல் எதிர்மறை மதிப்பு. முஷாரப் இருபக்கங்களையும் சரிசமமாக அனுசரித்து செல்கிறார். அதனால் தான் அவர் பதவியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
[QUOTE] நல்ல காரணம்..... அமெரிக்காவின் கைகூலி என்பதற்காகவே அழிக்க வேன்டும் என்றால்.... ????? அரபு நாடுகளை என்ன சொல்வது..... மேலும் வார்த்தைகளை வலர்க்க விரும்ப வில்லை... சொந்த லாபத்துக்காக அமெரிக்காவின் துணையுடன் முஷரப் விளையாடிய விலையாட்டு இது... கன்டிக்கிறேன்... வன்மையாக கண்டிக்கிறேன்.... உண்மையில் காரனத்தை தேடி அலைவது வேடிக்கை தானே... வாழ்க தமிழ் Last edited by udhayasuriyan; 31-12-07 at 09:05 PM. |
#52
|
|||
|
|||
மிகச் சரியான கருத்து. மதவெறி அந்த நாட்டை மிகவும் பாதித்துவிட்டது.
|
#53
|
||||
|
||||
மிகவும் பரிதாபத்திற்குறிய செய்தி எப்படி தான் ஒருவரது உயிரை கொல்லும் அளவுக்கு தைரியம் வருகின்றதோ தெரியவில்லை கள்நெஞ்சகாரர்கள்
|
#54
|
|||
|
|||
மிகவும் வருத்தமான செய்தி! ஆனால் இதை ஏற்பாடு செய்தவர்கள் கொடுமைக்காரர்கள் என்பது உறுதி!
வெடிகுண்டு கலாச்சாரம் தன்னையே ஒரு நாள் அழித்து விடும்.! நாட்டையே நாசப்படுத்தும்! |
#55
|
|||
|
|||
நல்லவர்களுக்கு ஒரு போதும் இடமில்லை என்பதர்க்கு ராஜூவ்காந்திக்கு பிறகு அடுத்த சம்பவம். உலகம் உருப்படுவது கஷ்ட்டம்.
|
|
|
|