<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
உதவி வேண்டுகிறேன்
என்க்கு ஒரு வென்டுகொல் நான் கேக்கபோகும் கேள்வி எர்கன்வை கேட்டிருந்தால் மன்னிக்கவும்.
எழுது கதை 50 வரிகலுக்கு மேல் வந்துவிட்டத ஏன்பதை எப்படி அறிவது? இந்த திரியில் விள்கங்களை நான் இப்படி inboxயில் save சைவது? |
#2
|
||||
|
||||
ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது, இப்படி எழுத்துப்பிழை விடுகிறீர்களே, முதலில் மற்றவர் திரிகள்/கதை இவைகளுக்கு பின்னூட்டமிட ஆரம்பியுங்கள், பின்னர் படிப்படியாக எழுத்துப்பிழை குறையும்.
உங்கள் சந்தேகத்திற்கு பதில் 1)50 வரிகளுக்கு மேல் வந்து விட்டதை எப்படி அறிவது. முதலில் நீங்கள் இகலப்பை உதவியுடன் நோட்பேடில் டைப் செய்து அதன் வரிகளை மெதுவாக எண்ணிப்பார்த்தால் தெரியவரும் அல்லது இங்கே திரி ஆரம்பிக்கும் முன் அதனை நேரடியாக சப்மிட் செய்யாமல் ப்ரிவியு பட்டனை அழுத்தி பார்த்தால் அதில் தெரியும் வரிகளை எண்ணியும் நீங்கள் கண்டு பிடிக்கலாம் மேலும் இந்த திரி சென்றால் இன்னும் நிறைய விசயம் கிடைக்கும் காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > விண்ணப்பங்கள் & விளக்கங்கள் > கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல் http://www.kamalogam.com/new/showthread.php?t=28324 2)இந்த திரிக்கு வரும் கருத்துக்களை எப்படி இன்பாக்ஸில் சேவ் செய்வது எந்த இன்பாக்ஸை சொல்கிறீர்கள், நமது தளத்தில் என்றால் அப்படி நேரடியாக செய்ய முடியாது. மேலும் நமது தள பிரைவேட் மெசேஜ் இன்பாக்ஸ் மெயில்களின் அளவு 50 மட்டுமே, நீங்கள் உங்கள் இமெயில் இன்பாக்ஸ் என்று கேட்டிருந்தால், உங்கள் டீபால்ட் திரட் ஸப்கிரிப்ஸனை மாற்றுவது மூலம் இதோ இந்த சுட்டி சென்று கீழே கண்ட செட்டிங்க்ஸ் செய்யுங்கள். பின்னர் யாராவது பதில் பதிந்தால் உங்கள் இமெயில் இன்பாக்ஸிற்கு வந்து சேரும். http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions இந்த பக்கம் சென்று Default Thread Subscription Mode என்பதை instant email notification என்று மாற்றி வையுங்கள் ஆனால் இந்த செட்டிங்க்ஸ் செய்த பின் நீங்கள் ஆரம்பிக்கும் திரிகள்/பதிவுகளுக்கு தான் இனி வரும் முதலிலே ஆரம்பித்த திரி/பதிவுகளுக்கு நீங்கள் அந்த திரியின் மேல் பட்டையில் உள்ள Thread tool என்பதில் subscribe to this thread என்பதை அழுத்தி வைக்க வேண்டும். மேலும் கீழே உள்ள திரி சென்று பாருங்கள். காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் > காமலோகத்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி? http://www.kamalogam.com/new/showthread.php?t=43219 கேள்வி கேட்பது மிகவும் எளிது நண்பரே, ஆனால் அதற்கு பதில் மற்றும் சுட்டிகள் தேடி நாங்கள் பதிவது தான் சிரமம். உங்கள் சந்தேகங்கள் கேள்விகளுக்கு பதில்கள் தலைவாசலிலே உள்ளது பாருங்கள். பொறுமையாக தேடிப்பாருங்கள். அதற்கு தான் ஆரம்பத்தில் சிறிது அவகாசம் தருகிறோம். ஆனால் வந்தவுடன் எல்லோரும் ஏதாவது பதிந்து அடுத்த வாசல் அனுமதி பெறுவதிலே குறியாக உள்ளனர். நீங்கள் கதை எழுதுவதற்கு மேலே கண்ட தகவல் கேட்டிருந்தால் கூடுதலாக சில தகவல். இதற்கு முன்னர் நீங்கள் நமது தள நண்பர் ஒருவர் சிரிப்பை அப்படியே பதிந்தீர்கள், பின்னர் அவரின் இன்னொரு சிரிப்பை பார்த்து நீங்களே சொந்தமாக தப்புந்தவறுமாக டைப் செய்து சிரிப்பு வெளியிட்டீர்கள். அதுவும் கண்கானிப்பாளர் அவர்களால் கண்டு பிடிக்கபட்டு, பூட்டப்பட்டது. ஆனால் இதே காமக்கதையாக இருந்திருந்தால் நீங்கள் வெளியேற்றப்பட்டிருப்பீர்கள். எனவே சொந்த கற்பனையில் தோன்றுவதை மட்டும் தட்டச்சு செய்து இங்கே பதிக்க வேண்டும். பதிக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பிழை திருத்தம் இருந்தால் அதனை நீக்கி பின்னர் பத்தி பிரித்து மற்றவர் எளிதில் படிக்கும் வண்ணம் செய்து பதியுங்கள். கதை பதிக்க வாழ்த்துக்கள், இனி உங்கள் கதைகளை பதியுங்கள், நாங்கள் படிக்க ஆவலாக இருக்கிறோம்.
__________________
Last edited by asho; 02-09-08 at 07:37 PM. |
#3
|
|||
|
|||
பக்குவமாக பதில் பதிந்த அசோவிற்கு பணிவான வணக்கங்கள்..
பொறுமையுடன்.. விளக்கங்கள்.. அற்புதம் அசோ.. எனக்கும் கொஞ்சம் தெரியாத சில விஷயங்களை இதன் மூலம் அறிந்து கொண்டேன்.. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#4
|
|||
|
|||
உங்கள் விளக்கதை படித்து புரிந்து கொண்டென் நன்றி அஷொ அண்ண.
|
#5
|
||||
|
||||
நண்பரின் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதால் இத்திரி பூட்டப்படுகிறது......அனு..
|
|
|
|