<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
ஏற்கனவே பதித்த கதையை பிழை திருத்தமுடியவில்லை
ஏற்கனவே பதித்த கதையை பிழை திருத்தமுடியவில்லை
2018 வாக்கில், பதித்த கதைகளை பிழைகள் திருத்த முடியவில்லை, திருத்தும் விசை முடக்கப்பட்டுள்ளது, இதற்க்கு ஏதேனும் தனிப்பட்டமுறையில் விண்ணப்பிக்கவேண்டுமா? அல்லது அப்படியே விட்டுவிடலாமா உங்கள் வழி காட்டுதல் உதவியாக இருக்கும் |
#2
|
|||
|
|||
ஏற்கனவே பதித்த கதையை பிழை திருத்தமுடியவில்லை
2018 வாக்கில், பதித்த கதைகளை பிழைகள் திருத்த முடியவில்லை, திருத்தும் விசை முடக்கப்பட்டுள்ளது, இதற்க்கு ஏதேனும் தனிப்பட்டமுறையில் விண்ணப்பிக்கவேண்டுமா? அல்லது அப்படியே விட்டுவிடலாமா உங்கள் வழி காட்டுதல் உதவியாக இருக்கும் அன்புள்ள நண்பருக்கு, காலை வணக்கம்! நலம் நலம் அறிய ஆவல்! 1.நாம் பதிவு செய்த எந்தப் பதிப்பும் முதல் 10 நாட்கள் மட்டுமே நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வரும்; 2. அதன் பின் திறந்து திருத்த இயலாது. 3. அதனால் அந்தப் பதிவினை ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்; 3a. இப்பொழுது அதனை வரைவுப் பணிமனை சென்று அங்கு பதிந்து விடுங்கள்; 3b. இப்பொழுது நீங்கள் விரும்பியவாறு திருத்திக் கொள்ளுங்கள் 3c. அடுத்து நிர்வாக உதவியாளர் எவரேனும் ஒருவருக்கு தனி மடல் எழுதி அவரிடம் சொல்லுங்கள்; 4.அவர் 24 மணி நேரத்தில் திருத்திய பதிவினை வெளியிட்டு விடுவார் 5. ஏதேனும் சந்தேகம் இருந்தால் மீண்டும் எனக்கு எழுதுங்கள்! அன்புடன், vjagan. |
#3
|
||||
|
||||
Quote:
__________________
|
#4
|
|||
|
|||
Quote:
நண்பர் ஜெகன், உங்கள் வழிகாட்டுதல் படி செய்கிறேன் ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் தொடர்பு கொள்கிறேன், மிக்க நன்றி |
#5
|
|||
|
|||
Quote:
நண்பர் சொன்னது போன்று கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனி நூல் உருவாக்கவேண்டும் என்று எங்கும் குறிப்பிட்டதாக தெரியவில்லை, மேலும் ஒரு நூல் என்பது அது சார்ந்த பாதிப்புக்குகள் முழுவதும் அதில் இருப்பது தான் முறை, ஒவ்வொரு பகுதிக்கும் தனி நூல் உருவாக்குவது விரயம் மற்றும் ஒழுங்கு படுத்துவதும் கடினமாக இருக்கும். நீங்கள் சொன்னது தான் லோகத்தின் சட்டம் என்றல், அதன் காரண விளக்கம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், நீங்கள் இங்கே பதில் கொடுக்கலாம் அல்லது அதை எங்கு படித்து தெரிந்துகொள்வது என்று தெரிவியுங்கள் |
#6
|
||||
|
||||
Quote:
ஒரே திரியில் கொடுத்தால் ஏற்கனவே அந்த திரியை படித்து இருந்தால் படித்த திரி தானே என அடுத்தடுத்த பாகங்களை நீங்கள் பதிக்க வருவது தெரியாது ஒவ்வொரு பாகத்துக்கும் லிங் கொடுத்து விட்டால் மொத்த கதையையும் படித்து முடித்து விடலாம்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#7
|
|||
|
|||
அன்பு நண்பருக்கு
Quote:
Quote:
Quote:
உதாரணமாக நீங்கள் தற்பொழுது பதிந்திருக்கும் கீர்த்திகா மேம் இன் முதல் பகுதிக்கு பின்னூட்டம் இடவேண்டுமென்று வாசகர்கள் நினைத்தால் அது உங்கள் இறுதிப் பதிப்பிற்குப் பின்னர்தான் போஸ்ட் ஆகும். அதனால் அந்தப்பகுதிக்கான பின்னூட்டங்களின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பதிப்பிற்கான பின்னூட்டமாகவும் அமைந்துவிடும். தளத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் பரிந்துரைக்கின்றேன் .... இரு வரிச் சந்தேகங்களாயின் புதுத் திரி திறப்பதை விட நிர்வாக நண்பர்கள் யாருக்கேனும் தனிமடல் அனுப்பி வினாவுவது சிறந்தது . |
#8
|
|||
|
|||
Quote:
|
#9
|
|||
|
|||
Quote:
|
|
|
|