<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
எனக்கு வேகத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை.... அதனால்.. மெசஜ் பாக்ஸில் முக்கிய மடல்கள் எப்பொழுதும் இருக்கும்
|
#12
|
|||
|
|||
காலி செய்து விட்டேன். நன்றி அறிவுறித்தியதற்கு.
|
#13
|
||||
|
||||
எனக்கு யாராவது தனிச்செய்தி அனுப்புங்கள் படித்துவிட்டு க்ளியர் செய்கிறேன் ம் இதுக்காகவே ஒரேஒரு செய்தி தயவுசெய்து .......
|
#14
|
||||
|
||||
தனிமடல் என்று ஒன்று இருப்பது தங்களுக்கு தெரியுமா?
நண்ப/நண்பிகளே...
தனிமடல் வசதி இருப்பது தங்களுக்கு எல்லாம் தெரியுமா? (அதுவே முக்கியவேலையாகவும் சிலர் இருக்கிறார்கள் ) அதில் ஏதாவது செய்திகள் வந்திருந்தால் பதில் கொடுங்கள். சிலர் அதை கண்டுகொள்வதே இல்லை. அப்படி ஒரு வசதி இருப்பது உண்மையிலேயே தெரியவில்லையா? இல்லை படித்துவிட்டு பதில் போடாமல் இருக்கிறார்களா? நம் மேற்பார்வையாளர்கள் கூட ஏதாவது விளக்கம் கேட்டோ, இல்லை விளக்கம் தந்தோ மடல் அனுப்பி இருக்கலாம் முதலில் அதை பார்க்க பழகிக்கொள்ளுங்கள். அன்புடன் ஆதி |
#15
|
|||
|
|||
அய்யோ ஆதி யாரை சொல்லறாருன்னு தெரியலையே........ அப்பா நான் இல்ல நான் தான் உடனே இல்லன்னாலும் அடுத்த நாளாவது பதில் போட்டுடுறேனே!!!............
தனி மடல் வசதி மிகவும் அருமையான ஒன்று நண்பர்களே அதை தவறாமல் ஈமெயில் செக் செய்வது போல தினசரி பார்க்கவும்....... ( ஆதி நறநறன்னு பல்லை கடிப்பது தெரியுது) அன்புடன் பில்லா |
#16
|
|||
|
|||
ஆதிக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம்? நான் ஒவ்வொரு நாளும் முதலில் என் தனிமடல் பார்த்து பதில் கொடுத்து விட்டுத்தான் மற்றதெல்லாம்.
|
#17
|
|||
|
|||
நானும் தினமும் பாத்துகிட்டு தான் இருக்கேன் ஏதாவது வருமான்னு ஆனா எப்போதாவது ஒரு வாட்டிதான் வருது. ம் என்னசெய்வது நாம கொடுத்து வச்சது அவ்வளவு தான். இதனால் எல்லோருக்கும் தெரியபடுத்துவது என்னவென்றால், எனக்கு தாராளாமாக தனி மடல் அனுப்பலாம். பதில் கண்டிப்பாக கிடைக்கும்.
|
#18
|
|||
|
|||
Quote:
(அப்பா இன்னைக்கு சூரபுலி வரிப்புலி இல்லை சீனா தான் கெடச்சாரு.... நல்லா போட்டு பிரான்டிட்டோம்ல) |
#19
|
|||
|
|||
Quote:
நமக்கு சூரபுலி மாதிரி ஸ்பீடு இல்லை. ரத்தம் சொட்டுது பிராண்டுனதுல. ஆமா இது ஆதியோட திரின்னு மறந்துட்டீங்களா. இங்க வந்து கலாய்க்கிறீங்களே |
#20
|
|||
|
|||
சித்திரகதை ஒன்று போட எண்ணி உங்களுக்கு 2 முறை முயர்ச்சி செய்தேன் ஆனால் உங்கள் மடல் பெட்டி அப்போது பூட்டி கிடந்தது...(ராசராசனின் வேண்டுகேளுக்கு பிறகே அது திறந்தது)
|
|
|
|