<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
அநாகரீகமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்களை நீக்கி விடவேண்டும், இந்த நடவடிக்கை ஒரு பாடமாக இருக்கும்.
|
#42
|
|||
|
|||
'தீயால் சுட்ட புண் ஆறும் ஆறாது நாவால் சுட்ட புண்' மனதை வதைக்கும் சில Pm கள் வருவதாக தோழி கல்பனா சொல்வது உண்மை என்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இதில் எனக்கு எந்த கருத்தும் இல்லை ஆரம்பத்தில் புதிதாக வரும் உறுப்பினர்கள் சரியாக விதிமுறைகளை படிக்காமல் இது போன்ர தவறு செய்து விடுகிறார்கள், ஆனால் பழைய உறுப்பினர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது மனம் வெதனை படுகிறது
தயவு சேய்து உறுப்பினர்களின் மனதை புண்படுத்தும் காரியத்தில் இறங்காதீர்கள், கீதா |
#43
|
|||
|
|||
இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..
புது நண்பர்களே பெண் பெயர் இருந்தால் பல்லை இளித்து கொண்டு ஓடி வருகிறிர்களா... அய்யோ பாவம்.. இங்கு காமம் கலந்த இடம் தான்...... கண்ணிய மான இடத்தில் இருந்தால் புகாரை இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் எடுத்துகொள்ளலாம்.. எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை.. இதை பெரிது படுத்தி கண்ணியம் கடை பிடிக்கவும் தேவையில்லை.. அவரவர் படித்தாலும் ஒழுங்காக இருக்க வேண்டும்... பனை மரத்தடியில் இருந்து பால் குடித்தாலும் அது கள்ளாக தான் தெரியும்... இங்கு நண்பர் உமா சொன்னது போல் அதை கண்டுக்காமல் பெரிது படுத்தாமல் கதைக்கு எழுதிய விமர்சனம் போல் எடுத்துகொள்ளலாம்.. கதை விமர்சனத்தில் கூட விமர்சனங்கள் படு பச்சையாக ரொம்ப அசிங்கமாக.. ஏன் சிலர் அதை எழுதியவர் அம்மா அக்கா தங்கை எல்லொறையும் வர்ணித்து அவர்களை அடைய வழியும் கேட்கிறார்கள்.... அதை கதாசிரியர்கல் ரசித்து மேலும் விமர்சிக்க சொல்லுகிறார்கள்... அப்படியென்றால் அதுவும் தவறு என்றாகி விடும்... ஒரு காம கதாசிரியருக்கு இது கூட தெரியாதா... காமத்திற்கு கண் இல்லை.. அதே போல் கண்ணியமும் இல்லை....... கதை படிக்க என்று வந்து விட்ட பிறகு எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை...முக்கியமானவர்களின் மட்டும் திறந்து பாருங்கள்.. தெரியாதவர் எனில் அப்படியெ திறக்காமலெஏஅழித்துவிடுங்கள்.. நான் மீன்டும் சொல்வேன்.....இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை தவறிருந்தால் மன்னிக்கவும்.. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#44
|
||||
|
||||
வேடிக்கையாக இருக்கிறது. உறுப்பினர்கள் யாரும் பெண் இல்லையென்றால், கெட்ட வார்த்தைகளுடன் வரும் தனிமடலை என்னவென்று எடுத்து கொள்வது? காமலோகததை பனைமரமாக கருதுவதில் உங்களின் value system பற்றி தெளிவாகிறது என்று எடுத்து கொள்ளலாமா?
அநாகரீகமாக நடந்து கொள்வதும், காம அனுகுமுறையும் ஒன்றா? உங்கள் மனைவியிடமோ அல்லது தாயிடமோ அந்த வார்த்தைகளை உபயோகித்து பாருங்களேன்? அநாகரீகத்தை இடம் (பொருள், ஏவல் என்ற கணக்கில்) கொண்டு சால்ஜாப்பு சொல்பவர்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பது என் கருத்து. |
#45
|
|||
|
|||
கெட்ட வார்த்தைகள் உபயோக படுத்தும் இடத்தில் இது சகஜமே..
கண்ணியமாக நடந்து கொள்ளாதவரிடம் ஏண் கண்ணியத்தை தேடவேண்டும் என்று தான் நான் கேட்கிறேன்.. உமா சொல்வதுபோல் எடுத்து கொண்டு போகலாம்.. மேலும் பெண்கள் வீட்டை விட்டு வரும் பொழுது கூட நிறைய இடையூறுகள் வருவது இயல்பு..பெண் என்றவுடன் பல்லிளித்து அலையும் பாதகர்கள் உண்டு தான்..ஆனால் அதையும் பொருட் படுத்தாமல் வேலைக்கும் வெளியேயும் செல்லும் மனம் இருப்பவர்கள் தான் செல்கிறார்கள்.. அதற்காக அது போல் கிண்டல் கேலி எதுவும் நடப்பதில்லை என்று அர்த்தம் இல்லை... ஆனாலும் அதை சட்டை செய்யாமல் செல்லும் போது கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்... இது என்வாதம்.. வெளியே செல்வதற்கே இவ்வளவு துனிச்சல் வேண்டும் பொழுது... இது போல் காமம் சஞ்சரிக்கும் இடத்தில் வருவது இயல்பு தானே.. அது மட்டுமில்லை... இங்கே கெட்ட ஆசையில் உள்ளே நுழைந்து கொஞ்சம் கண்ணியம் கற்று கொண்டவரே அதிகம்.. மேலும் இங்கே யாரும் கெட்டவர் இல்லை...வேசிகள் அல்ல... ஆனால் இங்கே யாரும் நல்லவர்களும் இல்லை... கற்பு விஷயத்தில் அது ஆணாக இருந்தாலும்..பெண்ணாக இருந்தாலும்...ஏன் நானாக இருந்தாலும்.. தன் மனைவியிடம் கிடைக்காத ஒன்று.. தன் நண்பனிடம் கிடைக்காத ஒன்று... தன் கணவனிடம் கிடைக்காத ஒன்று.. ..அதற்காக தான் இங்கே வருகிறார்கள்... (ஜாதி பெயர் நீக்கப்படுகிறது-ஆதி) அதனால் இதை ஒரு பெரிய விவாதமாக்கி கொள்ள வேண்டாம் என்பது என் கருத்து.. யாருப்பா அது கொம்புகளுக்கு சேலை கட்டினாலும் அங்கே..நூல் விடறது.. நான் மீன்டும் சொல்வேன்.....இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை தவறிருந்தால் மன்னிக்கவும் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் Last edited by ஆதி; 15-03-07 at 09:44 AM. Reason: ஜாதி பெயர் நீக்க |
#46
|
||||
|
||||
சகோதரி கல்பனாவின் கூக்குரலை இன்றுதான் பார்த்தேன்.
நான் எழுத நினைத்ததை அவர் எழுதிவிட்டார். எனக்கு வரும் இத்தகைய மடல்களைக் கண்டவுடனேயே குப்பைக் கூடைக்குள் போடாமலேயே அழித்துவிடுவேன். அந்த அயோக்கியர்களைக் கண்டித்தே தண்டித்தே ஆகவேண்டும்! அவர்களை இனம் கண்டு அழிப்பது நிர்வாகிகளின் கடமையாகும். ஆனாலும் இங்கே நம் காம லோக ஆண் உறுப்பினாகளைப் பாராட்டியே தீர வேண்டும். 99 பெர்சென்ட் ஆண்கள் டீசன்ட் ஆகவே மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். தங்களோடு மடல் தொடர்பு வைத்துக்கொள்ள இயலுமா எனப் பண்போடும் பாசத்தோடும்தான் கேட்கிறார்கள். நான் பதில் தரவில்லை என்றாலும் ஒரு சில மடல்களுக்குப் பிறகு மடல் அனுப்புவது இல்லை! இப்படி பதில் தராமலே பதில் தரும் முறையை எனக்குச் சொல்லிக் கொடுத்தவரே எனக்கு இங்கே அறிமுகமான கண்ணியமான ஆண் நண்பர்தான்! ஆணும் பெண்ணும் பழகும் இந்த காமலோத்தில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுத்து மரியாதை பெறுவோமே! இங்கே பெண்கள் உண்டா என்ற கேள்வியை எழுப்பும் ஆண் சிங்கங்கள் உண்டு. ஆண் சிங்கங்களாகிய நீங்களே உண்மைப் பெயரில் உலா வர பயந்துதானே ஏதோ ஒரு கற்பனை அல்லது புனை பெயரில் உலா வருகிறீர்கள். பெண்களாகிய நாங்கள் மட்டும் அது போல் புனை பெயரில் வந்தால் எங்கள் இருப்பையே சந்தேகப் படுகிறீர்கள். ஆண்களுக்கே சந்தேகப் புத்தி அதிகம் என்ற கருத்துக்கு உங்களை அறியாமலே வலு சேர்க்கிறீர்கள். இந்த லோகம் இருபாலாருக்கும் உரியதுதான். இதில் உலா வரும் பெண்கள் எல்லாம் வேசிகள் என்று நீங்கள் நினைத்தால், இதிலே கம்பீரமாக உலா வரும் உங்களை, ஆண்களை என்ன என்று அழைப்பது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இதில் வேசி யார் என்ற விவாதத்தைப் பிறகு வைத்துக்கொள்ளலாம்! |
#47
|
||||
|
||||
Quote:
பெண் நண்பிகளுக்கு தகாத இழிவு சொல்லாள் pm அனுப்புவர்களை நானும் வண்மையாக கண்டிக்கிறேன். அப்படிவரும் pmமை உடனடியாக forward மூலமாக நிர்வாகத்திர்க்கு தெரியபடுத்துங்கள். Last edited by namsec; 11-03-07 at 07:27 AM. |
#48
|
|||
|
|||
பென் நண்பிகளுக்கு அனுப்பியதை நான் நியாயப்படுத்த இதை சொல்லவில்லை.பதிலுக்கு ஆட்சேபத்தை தெரிவித்திருக்கலாம் அல்லது கண்டுக்காம இருந்துவிட்டால் அவர்களாகவே கவனத்தை திசை மாற்றி இருப்பார்கள்.
|
#49
|
|||
|
|||
மிகவும் முக்கிய பிரச்னையன்றை இங்கு சகோதரி துவங்கியுள்ளார். கறுப்பாடுகளை களையெடுக்கும் நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.
இத்திரியிலேயே பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பாடுகளை அடையாளம் காணவைத்து தங்கள் சகோதர வட்டங்களையும் எச்சரிக்கை செய்யவேண்டும். கறுப்புஆடுகளுக்கு தண்டனையாக 3முதல் 6மாதம் லோக உலாவல் தடை விதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். |
#50
|
|||
|
|||
எஸ் ஆர். தேவி அவர்களே.... நான் கேட்டிருப்பதை தயை கூர்ந்து நன்றாக படியுங்கள்...கற்பு விஷயத்தில் என்று குறிப்பிட்டுள்ளேன்...
என்னுடைய பெயரே உதய சூரியன் தான் ஆண் என்ற முகவரியுடன் தான் வருகிறேன்......... சில ஆண்கள் பெண்களின் புனை பெயர்களில் வருகிறார்கள் அதனால் இதில் யாரை நம்புவது....அதனால்.. இது ஒரு மாபெரும் பிரச்சினையே அல்ல விட்டு விடுங்கள்.. சரி அப்படியே.. உங்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்களை நிர்வாகிக்கு தனி மடல் மூலம் தெரிவியுங்கள்.. அல்லது புறக்கணியுங்கள் நான் மீன்டும் சொல்வேன்.....இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை தவறிருந்தால் மன்னிக்கவும்.. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
|
|
|