<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
நண்பர்களே இந்தியாவின் அனைத்து பள்ளிகளிலும் திருக்குறளையும் பாடநூலாக இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. திருக்குறளை ஹிந்தியில் மொழிபெயர்த்து அந்தனை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவரின் பிறந்த தினத்தை (ஜனவரி 15) நாடுமுழுவதும் கொண்டாடவேண்டும் என்றும் மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சுருதி இரானி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தமிழ் அறிஞர்கள் மதியில் அவர்களின் பேராதரவையும் பெருமகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு" என்று பாரத்தியாரின் பொன்மொழிக்கேற்ப தமிழ் வேதம் என புகழப்படும் திருக்குறளின் பெருமையை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இதை காமலோக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். |
#2
|
||||
|
||||
மகிழ்ச்சியான செய்தி !
இதை சேகரித்து காமலோக அங்கத்தினர்களுக்கு தெரியப் படுத்திய நல்லவன் அவர்களுக்கு நன்றி ! மாஸ்கோவில் திருவள்ளுவர் சிலை ஒன்று வைக்க ரஷ்ய அரசு முயற்சி செய்கிறது ! என்ற செய்தியையும் இன்று நான் செய்தி தாளில் படித்தேன்.
__________________
ராசு |
#3
|
|||
|
|||
இந்த தகவல் மிகவும் உவப்பு தரும் செய்திதான் அய்யா அம்மணி !
|
#4
|
||||
|
||||
திருக்குறளை நாடு முழுவதும் இருக்கும் மானவ செல்வங்கள் படிக்க வாய்பு ஏற்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#5
|
|||
|
|||
உலகப்பொதுமறையான திருக்குறளை இதன் மூலமாக நம்ம நாட்டில உள்ள அனைத்து பகுதி மற்றும் மொழி மாணவர்கள் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்து உள்ளத்தில மெத்த மகிழ்ச்சி .
இந்த முக்கிய தகவலை பதிவேற்றி உள்ள நல்லவருக்கு ஒரு ஷொட்டு. |
|
|
|