<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சுனந்தா புஷ்கருக்கு அஞ்சலி!
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் (முன்னாள் ஐ.நா. புகழ், பின்னாள் ஐபிஎல் கேரளா டீம் புகழ்) சஷி தரூர் மனைவி அழகி சுனந்தா புஷ்கர், வயது 52, டெல்லி லீலா ஹோட்டலில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல காலம் சேர்ந்து வாழ்ந்தபின் கல்யாணம் பண்ணிக் கொண்ட இருவருக்குள்ளும் வேறு ஒரு பெண் மெகர் தரார் (பாக்கிஸ்தானி பத்திரிகை நிருபராம்!) மூலம் பிரச்சினை எழுந்திருக்கலாம் என்று சம்சயம். போலீஸ் விசாரணையில் இருக்கிறது. இந்த அழகிய பெண் திடீரென இப்படி மறைந்தது வருத்தமே. SLE என்னும் ஸிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோஸஸ் என்னும் நோயால் சுனந்தா பாதிக்கப் பட்டு இருந்ததாகவும், நிறைய மருந்துகள் உட்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது! சஷி தரூருக்கு இனி கஷ்டம்தான்! சுனந்தா ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! |
#2
|
|||
|
|||
சுனந்தாவின் ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும். சுனந்தாவின் மரணம் கொலை என்ற ரீதியிலேயே அவதானிக்கப்படுகிறது.
|
#3
|
||||
|
||||
ஆன்மா சாந்தியடையட்டும்... விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புவோம்..
|
#4
|
||||
|
||||
சுனந்தாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
ஆமாம் நண்பரே, எனக்கும் அப்படித் தான் தோணுது. ஒரு வேளை நாம க்ரைம் கதை எழுதுகிட்டு இருக்றதாலயோ என்னமோ?
பாராளுமன்ற தேர்தலுக்கு முன் விசாரணை முடிந்து விட்டால் அதற்கு வாய்ப்பில்லை நண்பா...
அவருக்கென்ன கஷ்டம்? திரிஷா (சுனந்தா) இல்லைனா திவ்யானு (மெகர் தரார்) போயிடுவாரு. அதோட பதவி என்ற ஆயுதம் இருக்கும் வரை என்ன கவலை?
தகவலைப் பகிர்ந்த நண்பர் கே அவர்களுக்கு மிக்க நன்றி...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#5
|
|||
|
|||
அழகி சுனந்தா வின் மரணம் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று.
அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். இது கொலையாக இருக்குமோ? இருந்தாலும் வெளியே தெரியப்பொவதில்லை. |
#6
|
|||
|
|||
மறைந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
கொலையோ தற்கொலையோ போனது ஒரு உயிர். வருந்தத்தக்க விஷயம் இது. |
#7
|
|||
|
|||
சுனந்தா புஷ்கர் ஆன்மா இறைவனுக்குள் அமைதி பெற எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
|
#8
|
|||
|
|||
நானும் என் அனுதாபத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துகொள்கிறேன் அய்யா அம்மணி !
|
#9
|
|||
|
|||
சுனந்தா புஷ்கருக்கு அஞ்சலிகள்...!
மச்சானின் மனதில் எழுந்த கேள்வி...! மரணமடைந்த இந்த சுனந்தா ஒரு அழகிய பெண் என்பது ஓக்கேங்ணா...! ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனையா... அல்லது இந்தியத் திருநாட்டுக்காக ஏதாவது சாதனை செய்திருக்கிறாரா..? என் சந்தேகத்தை தயவு செய்து தீர்த்து வையுங்களேன் ப்ளீஸ்..!! |
#10
|
|||
|
|||
எனக்கும் இந்த சந்தேகம் வந்தது தம்பி, எனக்கு கேக்க தயக்கமாருந்துச்சி நீங்க கேட்டுட்டீங்க
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|