<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
பார்ப்பவரை, படிப்பவரை எல்லாம் படைப்பாளியாக ஊக்குவித்து உயர்த்தி விடும் நமது லோகம் ஒரு கடல். இதற்கு பங்கம் விளைவிக்க முயலும் எவரையும், எதையும் கட்டாயம் தடுத்திட வேண்டும். தலைவருக்கு உறுதுணையாக இருப்போம்....
|
#22
|
||||
|
||||
ஆரம்பத்தில் காமக்கதைகள் படிக்க இங்கு வந்திருந்தாலும், வந்த பின் இங்குள்ள உறுப்பினர்களின் நட்புறவும், ஆதரவும், ஆலோசனைகளும் நம்மை நம் தளத்தை விட்டு பிரியாமலிருக்க வைத்துவிடுகிறது. ஒரு நாள் தளத்திற்கு வரமுடியாவிட்டால் கூட உயிர் நண்பனை பிரிந்தாற் போல் உணர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. எத்தனை தளங்கள் வந்தாலும் அவைகளிலுள்ள கதைகள் பெரும்பாலும் நம் தளத்து கதைகள்தான். பிறர் உழைப்பை திருடும் கும்பல்கள் நடத்தும் தளங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும் பனித்துளி போன்றது. நம் தளத்திலுள்ள அந்நியோன்யம், நட்புறவு அந்த தளங்களில் கிடைக்காது.
கதை திருடுபவர்கள் இனியாவது திருந்துங்கள். அற்ப ஆசைக்காக உங்கள் அரிய காமலோக கணக்கை இழந்துவிடாதீர்கள். |
#23
|
||||
|
||||
பல நாட்களாக வெளியில் பார்த்த ஞாபகம் உண்டு...........தொடர்ந்து வருவது இல்லை.............யாரேனும் சேகரித்து வைத்து இரூக்கலாம்...........தவறை கண்டிப்பது,திருத்துவது கடினமான பணி..........என்னுடைய ஆதரவு என்றும் நிர்வாகத்திற்கு உண்டு...
|
#24
|
|||
|
|||
இங்கே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் ஆரம்ப காலத்தில் என்னுடைய அறையில் இணைய (இன்டெர்னெட்) வசதி இல்லாதிருந்ததால் நகல் எடுத்து (COPY+Paste) செய்து வீட்டில் வைத்து படித்தது உண்டு. இப்போது என் அறையிலேயே இணைய தள வசதி உண்டு. அதனால் அப்படி செய்வதில்லை. ஆனால் இந்த மாதத்த்தில் சித்திர கதைகள் வந்த போது அவை ஒரிரு மாதமே அங்கிருக்கும் என்பதால் 2, 3 கதைகளை அவ்வாறு நகலெடுத்து வைத்துள்ளேன். சமீபத்தில் ஒரு சித்திரக்கதையை copy செய்ய முயற்சி செய்தேன். முடியவில்லை. மற்றபடி எந்த தளத்திலும் பதிப்பதற்காக அல்ல.
இதில் ஏதேனும் தவறிருப்பின் வருந்துகிறேன். |
#25
|
|||
|
|||
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் அதை தடுக்க தலைவர் அவர்களின் முயற்சிக்கு நானும் ஆதரவளிக்கின்றேன்
|
#26
|
|||
|
|||
அந்தக் கொடுமையை ஏன் கேட்கின்றீர்கள். நான் எழுதிய தாத்தாவும் அவரின் நண்பர்களும் என்ற கதை வேறொரு தளத்தில் பதிவேற்றி வைத்துள்ளார்கள். பவானியின் மஞ்ச தந்திரம் என்ற கதையினை ஒருவர் தனது பிளாக்கில் இட்டு வைத்திருக்கிறார். அதை எல்லாம் பார்க்கும் போது மண்டை காயுது....
|
#27
|
||||
|
||||
Quote:
இலவசத்தை நம்பி நவரசத்தை இழந்து வீடாதிர்கள் நண்பர்களே |
#28
|
||||
|
||||
இதுபோன்ற பிரச்சினைகளால்தான் மனம் வெறுத்துப்போய் புதிய கதைகளை எழுதும் எண்ணமே குறைந்துவிடுகிறது. கஷ்டப்பட்டு கற்பனை குதிரையை தட்டிவிட்டு எழுதினால் இந்த ******** நோகாமல் நொங்கு தின்னுட்டு போறமாதிரி திருடறாங்க. இந்த சோம்பேறி பயலுங்க நாளைக்கு கல்யாணமானாலும் பொண்டாட்டியை ஓக்க சோம்பல்பட்டு வேற ஆம்பளைங்க கூட அவளை படுக்கவைச்சு புள்ளை பெத்துக்குவாங்களோ.
|
#29
|
|||
|
|||
அகப்பட்டால் கழுவிலேற்றுங்கள்!!!
அடப்பாவிங்களா. இப்படிப்பட்ட அநியாயமும் நடக்கிறதா? கற்பனையைக் கரைத்து எழுத்தாக்குவது ஒருவர். அதனைத் திருடிவிற்று பிழைக்கப்பார்ப்பவர் வேறொருவரா? நல்ல கூத்துத்தான். அகப்பட்டால் கழுவிலேற்றுங்கள்!!!
|
#30
|
|||
|
|||
தலைவர் அவர்களின் எச்சரிக்கையை பார்த்து கதை திருடர்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.
அன்புடன் ராஜண் டை |
|
|
|