<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
ட்ரீமர் ஐயாவுக்கு பாராட்டுகள்!!! எல்லா படைப்பாளிகளின் படைப்பிற்கும் ஊக்கம் தரும் வகையில் இடும் உங்களின் பின்னூட்டங்கள் உங்களின் சிறப்பு!
ஆரோக்கியமான உடல்நிலை என்றும் துணையிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#42
|
|||
|
|||
மூப்பு அவர் உடலுக்கு இருக்கலாம். ஆனால் சிந்தனை என்றும் இளமையும் துடிப்பும் மிக்கதே என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம்.
மிக உன்னிப்பாக கவனித்து, நுணுக்கமாக எண்ணிப்பார்த்து, மிகச்சரியான, சமயோசிதமான, கூர்மையான பின்னூட்டங்கள் அவர் எண்ணங்களின் இளமயை சொல்லிக்கொண்டே இருக்கின்றன். பலர்க்கு அண்ணனாய், சிலர்க்கு குருவாய் இன்னம் சிலர்க்கு தோழனாய் வழி காட்டி வரும் அண்ணார் கனவுலக சஞ்சாரி அவர்கள் இன்னமும் பல ஆண்டுகள் நமக்கு வழிகாட்டுவார். அடுத்த மூவாயிரத்தையும் விரைவில் தாண்டுவார். நான் வணங்கும் திருமுருகன் அருளை அவருக்காக யாசிக்கிறேன். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#43
|
|||
|
|||
தளத்து மூத்தவர், சொல்லுவதை ரெண்டே வார்த்தையிலே சொல்லுபவர், அறிவுபூர்வமாக சொல்லித்தந்தவர்,, 3000 பதிவுகளை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள்.. அண்ணன் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் பணியை தொடர வாழ்த்துக்கள்.. |
#44
|
|||
|
|||
தோழியின் வார்த்தைகள் அத்தனையும் உண்மை. அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#45
|
|||
|
|||
நண்பர் ட்ரீமர் அவர்களின் 3000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பரின் பதிவுகளை பார்க்கும் போதெல்லாம், எனது சோம்பலை நினைத்து பல நேரங்களில் வெட்கப்பட்டதுண்டு. பல சிரமங்களுக்கும் மத்தியில் நீங்கள் பதியும் ஒவ்வொரு பதிவுகளும் மற்றவருக்கு ஊக்கம் கொடுப்பவையாகவே அமைந்து வருவதில் மகிழ்ச்சி; பாராட்டுகள்.
தளத்தையும், தள நண்பர்களையும் நேசிக்கும் தங்களின் அன்பை என்றும் மதிக்கிறோம். படைப்பாளிகளுக்கான ஆறுதலையும், உற்சாகத்தையும் உங்களைப் போன்ற பின்னூட்டவாதிகளே தந்து வருகிறீர்கள் என்பதும் பாராட்டுக்குரியது. தொடர்ந்து இணைந்திருங்கள்; பதிவுகள் பல தந்திடுங்கள்... வாழ்த்துகள். தங்களது சமீபத்திய 'வெண்பா' என்ற திரி, பல தமிழ் ஆர்வலர்களை பங்கெடுக்க செய்ததோடு மட்டுமல்லாமல் பெரும்பாலானோரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டதை அனைவரும் அறிவார்கள். பல பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்ற அந்த திரிக்கு எனது பாராட்டுகளையும் இந்நேரத்தில் தெரிவிப்பதோடு, சில ஐகேஷ்களும் அன்பளிப்பாக வழங்குகிறேன். நீங்கள் 4000 போடும் வரை நண்பர்கள் வாழ்த்திக் கொண்டே இருப்போம். இங்கே வாழ்த்த வருபவர்கள் எல்லாம் எண்ணிக்கையை கூட்டுவதற்காக பதிப்பதில்லை; உங்கள் மீதான எங்களின் உயரிய எண்ணங்களை காட்டுவதற்காக வருகிறோம். ஏற்றுக் கொள்ளுங்கள்.
__________________
|
#46
|
|||
|
|||
ஐயாவை வாழ்த்த ஆயிரமாயிரம் என கணக்கு வைக்கவேண்டுமோ..?
மிக்க மகிழ்ச்சி ஐயா.. தங்களை வாழ்த்தும் இந்த தருணத்தில் தங்களின் மேலான ஆசிகளையும் வேண்டுகிறேன் ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா.. பி.கு.: தங்களின் வெண்பாத்திரியை நண்பர் பச்சி அவர்கள் இங்கு நினைவுகூர்ந்து மின்பண பரிசும் அளித்துள்ளார். அவருக்கும் என் பாராட்டுக்கள். |
#47
|
|||
|
|||
ஐயாவின் திறமைக்கு முன்னால் நான் எல்லாம் ஒன்றும் இல்லை...
ஐயாவை வாழ்த்த எந்த தகுதியும் இல்லை அதனால் ஐயாவை வணங்குகிறேன்... |
#48
|
|||
|
|||
Quote:
வெண்பாவின் முதற்பாதிதான் என் பங்களிப்பு. அந்தத் திரியை சுவைபடக் கொண்டுசென்றதில் அங்கு இடுகையிட்ட பலருக்கும் பங்குண்டு. குறிப்பாக நண்பர் நல்லவன்1010 அவர்களும் அவருக்கு அடுத்தபடியாக நண்பர் காமகோடங்கி அவர்களும் நண்பர் பச்சியின் பாராட்டுகளையும் பொற்காசுகளையும் பங்குபெற உரிமையுள்ளவர்கள். எனவே இந்தப் பரிசை நாங்கள் மூவரும் தலா 300 பொற்காசுகளும், மீத்முள்ள நூறு பொற்காசுகள் யாப்பும் சிலேடையும் பற்றி அருமையாகச் சொல்லித்தந்த நல்லவனுக்குமாகப் பங்கிட்டுக்கொள்கிறோம். |
#49
|
|||
|
|||
Quote:
__________________
Last edited by பச்சி; 03-02-14 at 11:57 PM. |
#50
|
|||
|
|||
வாழ்த்துகள் நண்பரே தங்களின் 3000 பதிவுகளுக்கு.
|
|
|
|