<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 09-09-12, 09:05 AM
apdiya apdiya is offline
User inactive for long time
 
Join Date: 04 Feb 2006
Posts: 0
My Threads  
அனைத்து தகவல்களுக்கும் நன்றி.
Reply With Quote
  #12  
Old 10-09-12, 08:11 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,299
My Threads  
150 ஆண்டுகள் நிறைவு என்பது மகத்தான சாதனைதான். அதற்காக நாம் மார்தட்டிக்கொள்ளும் அதே வேளையில், இன்றும் நம் நாட்டில் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் தப்பிப்பதும்....நீதி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டுதான் உள்ளது என்பது வருந்தத்தக்க, மறுக்கமுடியாத நிகழ்வுகள்.

பகிர்ந்துகொண்டமைக்கு பாராட்டுக்கள் நல்லவன்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #13  
Old 11-09-12, 04:22 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by Hermi View Post
இன்றும் நம் நாட்டில் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் தப்பிப்பதும்....நீதி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டுதான் உள்ளது என்பது வருந்தத்தக்க, மறுக்கமுடியாத நிகழ்வுகள்.
Quote:
Originally Posted by Hermi View Post
பகிர்ந்துகொண்டமைக்கு பாராட்டுக்கள் நல்லவன்.
நன்றி நண்பரே

நண்பரே நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் குற்றவாளிகள் தப்பிப்பதும் எதனால்? பொய் சாட்சிகள் இருப்பதனால் தானே? பொய் சாட்சிகளால் தவறான தீர்ப்புகளால் பாதிக்கப்
பட்டவர்களில் நானும் ஒருவன். நல்லவர்களாக இருப்பவர்கள் வல்லவர்களாகவும் இருக்க
தெரிந்துகொண்டால் அப்பொழுது நீதி ஜெயித்தால் நாம் நீதியை வாழ்த்துவோம் நீதியும்
நம்மை வாழ்த்தும் நீதி நிலைநாட்டப் பட்டதற்காக. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவர்களை சபித்து அவ்வையார் சொல்லியிருக்கிறார்கள்

"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை".

என்று. இந்த சொல் கண்டிப்பாக நிற்கும். தவிர ஒரு பழைய பாடலில் வந்தபடி

"நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் தேவையா?"

இந்த வரிகள் ஒரு பொலம்பலை போல தோன்றினாலும் அடுத்தவரிகளை பாருங்கள்

"நான் ஒரு கை பார்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலிதான் என போக போக காட்டுகிறேன் "

இது தான் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்கவேண்டும்
என்பதற்கு அடையாளமாக சொன்னது. இதையே தான் நம் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் "உண்மையாளனாக இருக்கும் ஒருவன் விழிப்புணர்ச்சியாளனாகவும் இருக்கவேண்டும்" என்று சொன்னார்.

செங்கோல் வளைவதும் நிற்பதும் அது யார்கையில் இருக்கிறது என்பதை பொருத்தது. எனவே நாம் நீதியையும் நீதிமன்றங்களையும் வாழ்த்துவோம் மற்றவற்றை பற்றி கவலை படாமல்.
Reply With Quote
  #14  
Old 11-09-12, 04:35 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
"வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை".
நீங்க யாரு தமிழ் புலவரா ?
எங்கே பார்த்தாலும் ஒரு குரள் இல்லைனா இது மாதிரி கவிதை வரிகள் எல்லாம் போட்டு தாக்குறீங்களே.
நீங்க ஏன் கவிதை போட்டியிலே கலந்துக்கல ?
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இது தான் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது வல்லவனாகவும் இருக்கவேண்டும்
இது நூறு சதவிகிதம் உண்மை.
நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது.
நல்லவன் உங்க பெயருக்கு பக்கத்திலே அன்டர்ஸ்கோர் போட்டு 'வல்லவன்'னையும் சேர்த்துக்குங்க. சும்மா டமாஷ்.

என்ன தான் சொன்னாலும், இப்போ நீதிபதிக்கு 'மை லார்டு' என்ற பட்டமெல்லாம் போயிட்டு.
நீதிபதிகளே பல இடங்கள்ல கையூட்டு பெற்று நீதி அழிந்துக்கொண்டு தான் வருகிறது. அதனால் தான் நானும் இந்த திரியில் எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தை பற்றி கூடுதல் தகவல் விக்கிபீடியாவில் படித்தேன் நேற்று.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் உலகிலேயே இரண்டாவது பெரியது என குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தியாவில் முதலாவது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உலகில் முதலாவது பெரிய வளாகம் கொன்ட நீதிமன்றம் லண்டனில் உள்ளதாம்.
Reply With Quote
  #15  
Old 14-09-12, 11:08 AM
ramraj_2k12 ramraj_2k12 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 12 Sep 2012
Location: cuddalore
Posts: 3,139
My Threads  
150 வது ஆண்டு நிறைவு

இந்திய சுதந்திரத்திற்கு முன் இந்திய சட்டம் ஒழுங்கை பராமரிக்க அப்போதைய மகாராணி விக்டோரியா அவர்கள் இந்தியாவில் 3 இடங்களில் நீதிமன்றங்களை நிறுவ 1862 ல் ஆணை பிறபித்தார் , அதன்படி மூன்றாவதாக ஆகஸ்ட் 15 , 1862 ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த நீதி மன்றம் .
இந்த நீதி மன்றத்திற்கு நிறைய சிறப்புகள் உண்டு , முதல் இந்தியர் நீதிபதி , முதல் தமிழ் நீதிபதி
( முத்துசாமி ஐயர்), முதல் பெண் நீதிபதி ,இப்படி நிறைய சிறப்புகள் உண்டு, இந்த 150 வது நிறைவில் நாம் இவைகளை நினைவு கொள்வோம்
எனக்கு வாய்ப்பு அளித்த நல்லவனுக்கு நன்றி .
Reply With Quote
  #16  
Old 22-09-12, 11:52 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,299
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
செங்கோல் வளைவதும் நிற்பதும் அது யார்கையில் இருக்கிறது என்பதை பொருத்தது. எனவே நாம் நீதியையும் நீதிமன்றங்களையும் வாழ்த்துவோம் மற்றவற்றை பற்றி கவலை படாமல்.
உண்மைதான் நண்பரே..உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

விளக்கத்திற்கு நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #17  
Old 22-09-12, 01:52 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 26 Jan 2006
Location: K.S.A
Posts: 52
iCash Credits: 724
My Threads  
வாழ்த்துக்கள்.., 150 வருடங்களை கடந்தாலும், இன்னும் சரி செய்ய வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறதே..!
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:04 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,