<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
எது எப்படியோ, ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இஸ்லாமிய நாட்டிலேயே பாதுகாப்பின்றி போய்விட்டது. இலங்கையில் யார் எவர் என்ற் பாகுபாடின்றி அனைவரையும்(புதிதாக தலை தூக்குவோர்) கொன்று குவிக்கின்றனர். ஆனால் பாகிஸ்தானில் இப்படி இது வரை நடந்ததில்லை. ஏன் இந்தியாவில் கூட இப்படிப்பட்ட படுகொலை நடந்துள்ளது(ராஜீவ்) அதிலும் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் தான்/
ஆனால் இவரை எதற்காக கொன்றார்கள், யார் கொன்றார்கள் என்று எதுவும் உறுதியாக இதுவரை தெரியவில்லை. புதிய புதிய கருத்துக்கள் வந்தவண்ண்ம் உள்ளது. முஷரப் இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? ஆனாலும் இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்குப்புறம்பான இது போன்ற செயல்களை இஸ்லாமியர்களே செய்வது என்பது மிகவும் வருந்ததக்க செயல் - வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய செயுல் பெனாசிர் புட்டோ வின் ஆன்மா சாந்தி அடைவதாக |
#42
|
||||
|
||||
வினை விதைத்தவன் வினை அறுப்பான். தற்போதைய வதந்தி − அமெரிக்காவின் சிஐஏ முஷாரப்புக்கு ஆதரவாக இப்படுகொலைக்கு திட்டம்
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#43
|
|||
|
|||
இது ஆரம்பம் என்றே நினைக்கிறேன்..
இன்னும் பல நிகழும் என்றே தோன்றுகிறது. எல்லா மத பெண்கலுக்கும் ஒட்டு உரிமை உள்ள நாடு நம் நாடு மட்டும் தான். வலைகுடா நாடுகளில் கூட இந்த அளவு சம உரிமை கிடையாது. இந்த மரணம் வேதனைக்குரியது. |
#44
|
|||
|
|||
சினேகலதா.. பதட்ட பட்டு கருத்து சொல்கிறார்...
ஒரு காரணமே இல்லாமல் இப்படி அடிப்பது கோழை தனம்... இந்திரா காந்தியை கொன்றபோதும்.. அதற்கு ஒரு காரணம் இருந்தது.. ஆனால் பெனாசிருக்கு... காரணத்தை தேடிகொண்டிருப்பது வேதனை.... வாழ்க தமிழ் Last edited by Hayath; 31-12-07 at 10:37 AM. Reason: சர்ச்சைக்குரிய வரி நீக்கப்பட்ட |
#45
|
|||
|
|||
பெனாசிர் பாக்கிஸ்தானில் மீண்டும் கால் வைக்கும் போதே மரணத்தின் வாயிலில் கால் வைக்கிறார் என்று நான் நினைத்தேன் ... அவர் தேர்தலில் வென்றிருந்தால் தான் நான் ஆச்சரியப்பட்டு இருப்பேன் ... முசாரப் ஒரு திறமையான தளபதி ... அவர் தோற்பதை விரும்ப மாட்டார் ... ஆனால் முசாரப்புக்கும் மரணம் தொட்டுவிடும் தூரம்தான் .... தொட இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் உருளும் .... பெனாசீர் ஆன்மா சாந்தியடைய காமலோக நண்பர்கள் பிராத்திக்கட்டும்
|
#46
|
||||
|
||||
இஸ்லாமியர் உலகத்தில் முதல் பிரதமராக வந்தது மற்றும் அன்றி மத வெறியாளர்களை வெளிப்படையாக எதிர்ப்பதிலும் தன் சுதந்திர எண்ணத்தை வெளிப்படுத்தினார் திருமதி புட்டோ. மதம் மனிதர்களால் மனிதர்களை கட்டுபடுத்த உருவாக்க பட்டது, ஆனால் அந்த மதத்தை மட்டும் நம்புபவர்களுக்கு சாதரண மக்களின் அன்றாடா கஷ்டங்கள் தெரியாது. பாகிஸ்டான் முன்னேற வேண்டும் என்ற கவலையெல்லாம் அவர்களுக்கு கிடையாது. பெண் கொலை கோழைகள் செய்யும் வேலை.
கீத் |
#47
|
|||
|
|||
எந்த ஒரு கண்ணியமும் எப்போதும் இல்லாத நாடாகவே இந்த பாக்கிஸ்தான் இருக்கிறதே..
ஒரு நல்ல ஜனநாயக ஆரம்பம் ஆரம்பத்திலேயே கிள்ளப்பட்டுவிட்டது. இனி எப்போது அங்கே நல்ல ஒரு நிம்மதியோ??????????? |
#48
|
|||
|
|||
ஐய்யோ பாவம் அந்த பெண்ணையும் சாகடித்து விட்டார்கள் இந்த பாவிகள்....
|
#49
|
|||
|
|||
நிச்சயம் நாம் வருந்த வேண்டிய விஷயம்தான். மேலும் மனித
மிருகங்களின் இத்தகைய இழி செயல் நிச்சயம் மனிக்க முடியாத கொடூரமான செயல்தான். |
#50
|
|||
|
|||
பெனாசிரைக் கொல்வதற்கு காரணம். அவர் அமெரிக்காவின், பிரிட்டிஷாரின் கை கூலி என்பது தான். முஷாரப்பும் கூட அதுவே தான். இவர் ஒரு பெண் என்பது கூடுதல் எதிர்மறை மதிப்பு. முஷாரப் இருபக்கங்களையும் சரிசமமாக அனுசரித்து செல்கிறார். அதனால் தான் அவர் பதவியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அது சரி இந்திரா காந்தியை கொல்ல காரணம் உள்ளது என நண்பர் கூறினாரே என்ன அது? பழிவாங்கல் தானே. அதைத் தான் தீவிரவாதம் என்கிறோம். முஸ்லீம்கள் செய்தால் மட்டும் அந்த பெயரைச் சூட்ட வேண்டும் என அவசியமில்லை. LTTE ஆனாலும். LeT ஆனாலும் சிக்கிய குழுவானலும் எதுவானாலும் பெயர் ஒன்றே. தீவிரவாதம். நாம் எதிர்க்க வேண்டியது தீவிரவாத்தை தவிர மதத்தை அல்ல. |
Tags |
கொல்லப்பட்டார் , புட்டோ , பெனசிர் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|