<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
இவருக்கும் வெற்றிக்கும் வெகுதூரமில்லை. அந்த வெற்றி உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பறித்து வந்து தன் வீட்டின் ஒரு மூலையில் வைத்துக் கொள்வார் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று.
மனதில் தோன்றும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வடிக்கமுடியவில்லை. என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உங்களுடன் எப்போதுமே இருக்கும்!!! ராஜேஷ் அண்ணனின் திறமையை உலகுக்கு காட்டிய பச்சி நண்பருக்கும், அதனை காமலோகத்திற்கு தெரியப்படுத்திய அநபாயன் அண்ணனுக்கும் நன்றிகள்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#42
|
||||
|
||||
உலகலாவிய போட்டியில் வெற்றிபெற்றஅண்ணன் ராஜேசுக்கு பாராட்டுகள்...
|
#43
|
|||
|
|||
மகிழ்ச்சியான செய்தி. தளத்தில் ராஜேஷ் அவர்களின் கதைகளை புதிதாகப் படிப்பவர்களுக்கு கூட கண்டிப்பாக அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று தெரிந்துவிடும். மனமுவந்த வாழ்த்துக்கள்.
|
#44
|
|||
|
|||
வாழ்த்துக்கள் அண்ணே
|
#45
|
|||
|
|||
உலகளாவிய சிறுகதை போட்டியில் பங்கேற்று வெற்றிப்பெற்றமைக்கு முதற்கண் என் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர் ராஜேஷிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.. நண்பர் சுப்பு எழுதியது போல்... நிறைய உதவிகள் எனக்கு செய்திருக்கிறார். எழுத்தில் பிழை என்றாலோ அல்லது ஏதாவது உதவி என்றாலோ தனிமடலில் எழுதினால் உடனே என் எழுத்துகளை திருத்தி அன்புடனே விளக்குவார். இப்படி செய்யவேண்டும் இப்படி செய்யக்கூடாதென்று. இதனாலேயே எனக்கு மிகவும் பிடித்த நெருங்கிய நட்பாகிவிட்டார் நண்பர் ராஜேஷ். அடுத்து நண்பர் ராஜேஷ் அவர்களின் நேர்மை... போட்டியில் சிறப்பு கதைகள் மூன்று தேர்ந்தெடுக்கப்பட்டது அதில் ஒன்று என்னுடையது என்று சொன்ன அவருடைய நேர்மை. காரணமில்லாமலேயே நண்பர் ராஜேஷை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய நல்ல குணங்கள் அவருடைய கதைகளில் மெசெஜாக வரும். அதோடு உதவும் குணமும்.. நம் தளத்தில் நான் எல்லோரிடமும் கண்ட ஒரு அற்புதமான விஷயம் இது. ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையும், நன்றாக எழுதினால் ஊக்குவிப்பதும்.. பொறாமை உணர்வின்றி எல்லோரும் ஒருவருக்கொருவர் பாராட்டுவதும், தவறு செய்துவிட்டால் இப்படி செய்துவிட்டேன் என்று உணர்ந்து எழுதுவதும்... பெருமைக்கொள்கிறேன். நல்லோர் நிறைந்த இந்த தளத்தில் நானும் இணைந்தமைக்கு. காமலோகத்தளத்துக்கு தான் நன்றி சொல்லவேண்டும் இனிய நல்லவர்கள் நிறைந்த இடத்துக்கு நான் வந்ததற்கு.. மீண்டும் மீண்டும் சாதித்துக்கொண்டும் வெற்றிகள் பெற்றுக்கொண்டும் இருக்க நண்பர் ராஜேஷை மனமார்ந்து வாழ்த்துகிறேன். |
#46
|
|||
|
|||
Quote:
வாழ்த்துக்கள் நண்பரே... ________________ ramraj |
#47
|
|||
|
|||
இதற்க்கும் மேலான உயரத்திற்க்கு செல்ல வாழ்த்துக்கள் நண்பரே..
|
#48
|
|||
|
|||
tdrajesh அவர்கட்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். உலக அளவில் அவரின் சிறுகதை தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதில், அவர் நம்மிடையே எவ்வளவு திறமைசாலி என்று உணர வைத்து பெருமைப்பட வைத்துள்ளது.
பிறையின்றி தமிழ் எழுதுவோம் என்ற தொடரை அவர்கள் பதித்து வந்துள்ளது, அவர் ஒரு சிறந்த தமிழ் சேவையாளர் என்பதனையும் நாம் அறிவோம். அவர் எழுத்துப் பணி மேலும் சிறந்து இன்னும் பல வெற்றிகளைக் காண உளமார வாழ்த்துக்கள். அவரை வாழ்த்த தனித்திரி அமைத்த, anabayan அவர்கட்கு மிக்க நன்றி. - போத்தன் ராஜா |
#49
|
|||
|
|||
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.
என்னுடைய கதை 'சொல்லாயோ, வாய்திறந்து...' ஆகஸ்ட் மாத 'தென்றல்' இதழில் வெளிவந்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த 'பிறந்த நாள்' பரிசு! இதில் என்ன விசேஷம் என்றால் இது நான் நம் லோகத்தில் எழுதியக்கதைதான். அதையே சற்று எடிட் பண்ணி அனுப்பியிருந்தேன். வாசமுள்ள வனிதாமணி, நேசம் தருவாளோ இனி? இப்படி என் கதைகளை வெளி பத்திரிகைகளுக்கு அனுப்ப தலைவரின் அனுமதி பெற்றுள்ளேன் என்பது கூடுதல் செய்தி. என்னைப் பாராட்டிய நண்பர்களுக்கு என் நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். Last edited by tdrajesh; 05-08-14 at 05:11 AM. |
#50
|
||||
|
||||
வாழ்த்துக்கள் ராஜேஷ் அண்ணா...
துண்டுங்கோ...
குளித்து விட்டு வருகிறேன்.. செல்லில் இருந்து செல்லினம் வழியாகப் பதித்ததிது...!! பின்னர் பதித்தது:- உண்மையிலேயே அற்புதமான பிறந்த நாள் பரிசு தான் இது ராஜேஷ் அண்ணா.. அந்த லிங்க் சென்று கதை படித்துப் பார்த்தேன். அருமையான கதை அது.. இப்படி ஒரு உலக அளவில் பெரிய எழுத்தாளரிடம் நேரில் சந்தித்துப் பழகும் பாக்கியம் பெற்றதை எண்ணி என் மனம் பூரிப்படைகிறது... தொடர்ந்து கலக்குங்கள் அண்ணா... அதே நேரம் இங்கே நாம் பதித்த கதையை வெளியே (காமம் நீக்கி) பகிர்ந்து கொள்ள அனுமதித்த தலைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] Last edited by ஸ்திரிலோலன்; 03-08-14 at 11:18 AM. Reason: குளிச்சிட்டு வந்துட்டேன்... |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|